நண்பனின் முன்னால் காதலி – 28

(Nanbanin Munnal Kadhali 28)

rahulraj 2015-09-26 Comments

This story is part of a series:

okkum muraigal நண்பனின் முன்னால் காதலி-28

அந்த பெண் விக்கி சொல்ல சொல்ல கேக்கமால் சுவாதி இருக்கும் அறை கதவை தட்டினாள் .பின் அந்த ரூமில் இருந்த சுவாதி வாந்தி எடுத்த களைப்பில் மூச்சு வாங்கி கொண்டே திறந்தாள் .

அங்கு சுவாதியை அந்த பெண் மேலும் கீழும் பார்த்தாள் .பின் விக்கியை முறைத்து பார்த்து விட்டு நான் வரேன் சார் என்று அவள் பர்சை எடுத்து கொண்டு கிளம்பினாள்.

விக்கி கோபமாக சுவாதியை முறைக்க அவள் கதவை பூட்டி கொண்டு உள்ளே போனாள் .விக்கி அந்த பெண் அவள் பின்னாடியே போயி கெஞ்ச போனான் .

ஹே நீ நினைக்கிரே மாதிரி எல்லாம் இல்ல என்றான் .பின்ன அவ வாந்தி எடுக்குறா அவ வயிறு பெருசா இருக்கு. அவ .உன் கூட இருக்கா .அப்ப அவ உன் பொண்டாட்டி இல்லாம யாரு என்றாள் .ஹ அவ என் வோயிப் இல்ல .அவ ஜஸ்ட் என்னோட ரூம் மென்ட் என்றான் .

என்னையே இத நம்ப சொல்றியா என்னாலலாம் இன்னொரு குடும்பத்த கெடுக்க முடியாது அதனால நான் போறேன் என்று கிளம்ப பார்த்தாள் .எ ஒரு நிமிஷம் அவளே என் பொண்டாட்டி இல்லன்னு சொன்ன நம்புவியா என்றான் .அவள் சிறிது நேரம் யோசித்தாள் சரி அவ சொன்ன நம்புறேன் என்றாள் .

சரி வா என்று அவள் ரூம் கதவை தட்டினான் .அவள் பாத் ரூமில் வாந்தி எடுத்து கொண்டு இருப்பதால் உடனே வர முடியவில்லை .

விக்கி கதவை தட்டி கொண்டே இருந்தான் .சுவாதி இது நான்தான் கதவ திற என்றான் .பின் அவள் மூச்சு வாங்கி கொண்டே கதவை திறந்தாள் .அவள் டிரஸ் எல்லாம் வாந்தியாக வந்தாள் .

மூச்சு வாங்கி கொண்டே என்ன விக்கி என்ன விஷயம் என்றாள் .அவன் இது இது என்று அந்த பெண்ணின் பெயர் தெரியாமல் திணறி கொண்டு இருந்தான் .அவள் கோபமாக என் பேர் பூஜா என்றாள் .ம்ம் பூஜா இது சுவாதி என்று அறிமுக படுத்தினான் .பின் சுவாதி நீ என் வோயிப் இல்லைன்னு பூஜா கிட்ட சொல்லு என்றான் .

சுவாதி ஏதோ சொல்ல வருவது போல வந்து வாந்தி வரவும் உள்ளே போயி வாந்தி எடுத்தாள் .பூஜா விக்கியை பார்த்து அவ யார வேணும்னாலும் இருக்கட்டும் என்னால பக்கத்துல ஒருத்தி இப்படி வாந்தி எடுத்து கிட்டு இருக்க அத கேட்டுட்டு என்னால இருக்க முடியாது அதுனால நான் கிளம்புறேன் என்று சொல்லி விட்டு வேகமாக போனாள் .

இவனும் அவளை பின் தொடர்ந்து அவளை சமாதான படுத்த போனான் .ஆனால் அவள் அவன் பேச்சை கேக்கமால் வேகமாக கிளம்பி போயி விட்டாள் .

விக்கிக்கு சுவாதி மீது பயங்கரமாக கோபம் வந்தது .போயி சுவாதியை திட்ட முடிவு செய்து வேகமாக போயி அவள் ரூம் கதவை தட்டினான் .ஆனால் அது திறந்து தான் இருந்தது .அதனால் விக்கி உள்ளே போனான் அவளை திட்ட .ஆனால் அவள் இன்னும் வாந்தி எடுத்து கொண்டுதான் இருந்தாள் .

விக்கி அவளை கூப்பிட்டான் .அவளால் வர முடியவில்லை .பின் விக்கியே பாத் ரூம் போனான் .அங்கு சுவாதி மிகவும் சிரமத்தோடு வாந்தி எடுத்து கொண்டு இருந்தாள் .

அதை பார்த்து விக்கிக்கு ஒரு மாதிரியாக இருந்தது .அவள் வாந்தியை எடுத்து கொண்டு கொஞ்சம் அடக்கி கொண்டே ஒரு நிமிஷம் விக்கி இந்த வந்துறேன் என்று சொல்லி விட்டு அவள் பலமாக சத்தம் போட்டு வாந்தி எடுத்து கொண்டு இருந்தாள் .அதை பார்த்து விக்கி தயங்கி கொண்டே கேட்டான் .

ஹே are you okay என கேட்டான் .அவள் மீண்டும் சைகையிலே ஒரு நிமிஷம் என்று மட்டும் சொல்லி கொண்டு பலமாக வாந்தி எடுத்து கொண்டு இருந்தாள் .

பின் அவன் ஹாலுக்கு போயி நின்னான் .பின் சுவாதி வாந்தி எடுத்து முடித்து விட்டு களைப்போடு மூச்சு வாங்கி கொண்டே ஹாலுக்கு வந்தாள் விக்கி அவள் வந்ததும் அவளை திட்டி வெளியே அனுப்பலாம் என்றுதான் நினைத்தான் .ஆனால் அவள் வந்த கோலம் அவள் மீது ஒரு பரிதாபத்தை உண்டு பண்ணியது .

ஏன் என்றால் .அவள் மிகவும் சோர்ந்து போயும் அவள் வாய் உடை என எல்லாம் வாந்தியை சுத்தம் பண்ணிய ஈரத்தோடும் இன்னும் ஒரு மாதிரி சிரமத்தொடும் மூச்சு வாங்கி கொண்டும் நின்று கொண்டு இருந்தாள் .

ஐ அம வெரி சாரி விக்கி நான் எதுவும் வேணும்னே பண்ணல என்று அவன் திட்டுவதற்கு முன்பே அவள் மன்னிப்பு கேட்டாள் .விக்கிக்கும் ரொம்ப காலமாக அவளை திட்டவும் பதிலுக்கு அவள் சாரி கேட்கவும் இப்படியே இருந்ததை எண்ணி அவளை திட்டாமல்

ஹ அதலாம் ஒன்னும் இல்ல ,நீ ஏன் இப்படி வாந்தி எடுக்குற என் கார் எடுத்துட்டு டாக்டர் கிட்ட வேணா போயிகிட்டு வரியா என்றான் .அதை கேட்டதும் சுவாதிக்கு ரொம்ப ஆச்சரியமாக போனது .எ விக்கி நீதான் பேசுறியா மழை ஏதும் நிறைய வர போகுது என்றாள் மெல்ல சிரித்து கொண்டே .ஆமா நானும் உன்னையே எத்தன நாளைக்குத்தான் திட்ட நீ அதுக்கு பதிலுக்கு சாரி கேட்க எனக்கே அது ஒரு மாதிரி போர் அடிக்குது

பரவல நான் எப்ப வேணும்னாலும் ஏவ கூட வேணும்னாலும் செக்ஸ் வச்சுகிருவேன் அதனால நோ ப்ராப்ளம் என்றான் .எ நீ ஓகேதான என்றாள் .நான் ஓகே தான் நீ ஏன் இப்படி உயிர் போற மாதிரி வாந்தி எடுக்குற என்றான் .அது தெரியல நாளைக்கு டாக்டர் கிட்ட போயி செக் பண்ணனும் என்றாள் ,ம்ம் என்றான் .

இருவரும் அமைதியாக இருந்தார்கள் .என்ன ஏன் மேல தீடிர்னு அக்கறை என்றாள் .அந்த கேள்விக்கு உண்மைலே விக்கிக்கு பதில் கண்டுபிடிக்க முடிய வில்லை .ஏன் இவள நாம திட்டாம அவ சொல்ற மாதிரி திடிர்னு அக்கறை காட்றோம் என கேட்டான் .அவன் மனம் அவனுக்கு எதுவும் பதில் சொல்லமால் அவளை பார்க்க மட்டும் சொல்லியது .

அவளை ஒரு முறை நன்றாக பார்த்தான் .அவள் களைப்பு கண்ணில் இருந்த ஒரு அலுப்பு அதை மறைக்கும் படி அவள் உதட்டில் தழுவும் சிரிப்பு அப்புறம் அவள் நான்கு மாத கர்ப்ப வயிறு என்று எல்லாவற்றையும் பார்க்க விக்கிக்கு ஒரு மாதிரியாக இருந்தது .இருந்தாலும் அவன் இகோ மனம் அவனை அவள் பக்கம் சாய விடவில்லை .

அது ஒன்னும் இல்ல ஒரு வேல என் வீட்ல உனக்கு ஏதும் ஆகி செத்து போயிட்டேனே போலிஸ் என்னையே தானா கேப்பாங்க அது மட்டும் இல்லாம நீதான் போலிஸ்ல ரெடியா ஆள் வச்சுருக்கியே அதான் உன் மேல அக்கறை என்றான் .அதானே பாத்தேன் நான் கூட நீ ரொம்ப அக்கறையா விசாரிக்கவும் எதுவும் படத்துல வர ஹீரோ மாதிரி மனம் திருந்திட்டியோன்னு நினச்சேன் என்று சொல்லி சிரித்தாள் .

எ விக்கி எப்பவுமே வில்லன்தான் இவில்தான் என்றான் சிரித்து கொண்டே .இருவரும் நன்கு சிரித்தார்கள் .எ இருந்தாலும் நான் சாரி கேட்டுகிறேன் 3 தடவ உன்னையே நான் செக்ஸ் வைக்க விடாம ஆக்குனதுக்கு
எதையுமே நான் வேணும்னு பண்ணல என்றாள் .ஹ பரவல நான் உண்மைலே alright

நீ எப்ப வேணும்னாலும் உன் ரூம்ல வாந்தி எடு நீதானே வாடகை தர போறேன்னு சொன்னேளே அதுனால இந்த வீடு பாதி உனக்கும் சொந்தம் என்றான் .என்ன விக்கி பயமா இருக்கு ரொம்ப நல்லவனா பேசுற என்றாள் சிரித்து கொண்டே .அப்போதுதான் அவனுக்கும் தோன்றியது என்னடா ரொம்ப சாப்டா பேசுற உனக்கு என்ன ஆச்சுடா உனக்கு என்று அவனை அவனே திட்டி கொண்டான் .

அதலாம் ஒன்னும் இல்ல சும்மாதான் சொன்னேன் அது இருக்கட்டும் என்ன நீ ரொம்ப சாப்பிடுறியா குண்டாகி கிட்டே வர என கேட்டான் .டேய் லூசு நான்தான் பிரகன்ட்டா இருக்கேன்லே அது மட்டும் இல்லாம 4 வது மாசம் ஸ்டார்ட் ஆகிடுச்சுல அதான் என்றாள் .ஒ நான் நீ பிரகன்ட்டா இருக்கிறதையே மறந்துட்டேன் .சரி நான் தூங்க போறேன் என்றான் .ஓகே விக்கி மறுபடியும் நான் உன்கிட்ட சாரி கேட்டுகிறேன் அண்ட் குட் நைட் என்றாள் ,அவனும் குட் நைட் என்று சொல்லி விட்டு ரூமுக்கு போனான் .

Comments

Scroll To Top