நண்பனின் முன்னால் காதலி – 29

(Nanbanin Kadhali 29)

rahulraj 2015-09-28 Comments

This story is part of a series:

okkum kathaigal நண்பனின் முன்னால் காதலி-29

சுவாதி அதன் பின் ஆஸ்பத்திரியில் இருந்து வீட்டிற்கு கிளம்பி வந்து கொண்டு இருந்தாள் ,அதே நேரத்தில் அங்கு மீட்டிங் முடிந்து லஞ்ச் நேரத்தில் சாப்பிடும் போது வேற கம்பெனி பெண் ஒருத்தி அவளாக வந்து விக்கியிடம் பேசினாள் .

விக்கிக்கு அவள் மீது எந்த இண்டரஸ்ட்ம் வர வில்லை .இருந்தாலும் அவளாக பேசி விக்கியை அவள் கரெக்ட் பண்ணினாள் .பின் மீட்டிங் எல்லாம் முடிந்து ஒரு 3 மணியை போல கிளம்பி கார் எடுத்து கொண்டு வீட்டிற்கு கிளம்பும் போது அந்த பெண் வந்து அவனிடிம் லிப்ட் கேட்டாள் .

பின் விக்கியும் சரி வரரத ஏன் விடனும் சுவாதியும் வீட்ல இருக்க மாட்டா அதுனால எந்த பிரச்சினையும் இல்ல என்று நினைத்து கொண்டு அவளை வீட்டிற்கு கூப்பிட்டு போனான் .

போனவுடன் அவள் விக்கியை தள்ளி முத்தமிட்டு கொண்டு இருந்தாள் .பின் விக்கி அவளை தள்ளி அவளுக்கு முத்தம் கொடுத்தான் .பின் அவள் சுடிதார் பின்புற ஜிப்பை கழட்டும் போது அந்த பெண்ணுக்கு ஒரு போன் வந்தது .

பின் வீட்டின் கதவை திறந்து சுவாதி வர அந்த பெண் வேகமாக வெளியேறி கொண்டு இருந்தாள் .அப்போது சுவாதியை பார்த்த அந்த பெண் நீ மட்டும் பொண்டாட்டிய வச்சுகிட்டே என்னையே உன் கூட படுக்க கூப்புட்ருக்க நான் மட்டும் உன் கூட செக்ஸ் வைக்க குடாதா என்றாள் .உடனே விக்கி சட்டை இல்லமால் வெளியே வந்து Thats not my wife என்றான் .அந்த பெண் fuck yourself என்று திட்டிவிட்டு போனாள் .

இதையெல்லாம் பார்த்து கொண்டு இருந்த சுவாதி மறுபடியும் நான் உன்னையே டென்சன் ஆக்கிட்டேனா என்று கேட்டாள் ,ஹே இல்ல நாந்தான் அவள வேணாம்னு சொன்னேன் சோ நீ ஒன்னும் வொரி பண்ணிக்காத என்றான் விக்கி .

ஒன்னும் disppoinment இல்லையே என கேட்டாள் .எனக்கு ஒன்னும் இல்ல உன் உடம்புக்கு எப்படி இருக்கு என்றான் விக்கி .ம்ம் பரவல நார்மாலதான் இருக்குன்னு சொல்லிருக்காங்க என்றாள் .ஓகே என்று சொல்லிவிட்டு விக்கி அவன் ரூமிற்கு போனான் .

சுவாதியும் அவள் ரூமிற்கு போனான் .பின் ஒரு நாலு மணியை போல சுவாதி காப்பி போட்டு குடித்து கொண்டு இருந்தாள் .சரி விக்கிக்கும் ஒரு கப் கொடுப்போம் என்று நினைத்து கொண்டு காப்பி போட்டு அவனுக்கு கொடுக்க அவன் ரூமிற்கு போனாள் .

அங்கு விக்கி விரக்த்யில் லேப் டாப்பில் பிட்டு படம் பார்த்து கொண்டே கை அடித்து கொண்டு இருந்தான் .கதவை சரியாக மூடததால் சுவாதி காபியை கொடுக்க உள்ளே வர விக்கி அந்நேரம் கை அடித்து கொண்டு இருக்க இருவரும் பார்த்து கொண்டனர் .

உடனே சுவாதி அந்த பக்கம் திரும்பி கொண்டாள் .விக்கியும் உடனே பேன்ட்டை மேலே ஏற்றி கொண்டான் .விக்கி காப்பி இருக்கு வேணும்னா எடுத்துக்கோ என்றாள் .

அவனும் வச்சுட்டு போ என்றான் .பின் சுவாதி தைரியாமாக திரும்பி விக்கி உன்னோட டென்சன் புரியது எனக்கு .உன்னால 3 வாரமா செக்ஸ் வைக்க முடியல அதனால இப்படி porn movies பாத்து mastrubtion பண்ணாத வேணாம் என்றாள் .

பின்ன என்னையே என்ன பண்ண சொல்ற சுவாதி மூனு லட்டு மாதிரி பிகரு கிடைச்சும் செக்ஸ் பண்ண முடியல அதான் கடுப்புல நான் porn movies பாத்து இப்படி பண்ணிக்கிட்டு இருக்கேன் என்றான் .

ஓகே உன் நிலைமை புரியுது .இருந்தாலும் தேவை இல்லாம இத பண்ணாத .இன்னைக்கு மட்டும் ஒரு நாள் ஒரு alternative சொல்றேன் பண்ணி பாக்குறியா என்றாள் .என்ன எதுவும் பிகர் ஏதும் கூப்பிட்டு வந்து இருக்கியா இல்ல கூப்பிட்டு வர போறியா என்றான் .டேய் அது இல்லடா என்றாள் .பின்ன எது என்றான் .

இன்னைக்கு ஒரு நாள் நீ செக்ஸ் பத்தி சுத்தமா நினைக்காம என் கூட ஒரு பிரண்ட்லியா பார்க் வரைக்கும் வாக்கிங் வறியா உனக்கும் கொஞ்சம் செக்ஸ்ல இருந்து ஒரு divirson ஆன மாதிரியும் இருக்கும்

எனக்கும் ஒரு வாக்கிங் போன மாதிரியும் இருக்கும் .அப்படியே நாம ரெண்டு பேரும் சமிப காலமா சண்ட போடுறோமே அதுக்கு கொஞ்சம் விடுதலை கொடுத்து நாம ரெண்டு பேரும் பழைய மாதிரி ஒரு பிரண்ட்லியா பழகுன மாதிரியும் இருக்கும் என்ன சொல்ற வறியா என்றாள்.

வழக்கம் போல அவன் இகோ மனம் போகாதடா அவ உன்னையே மயக்க பாக்குறா என்றது .இவனும் அவன் மனம் சொன்னபடி கேட்டு கொண்டு நான் வரல நீ போயிட்டு வா என்றான் .

சரி ஓகே நான் போறேன் நீ காப்பிய குடிச்சுட்டு இரு என்று சொல்லிவிட்டு அவள் கதவை சாத்தி விட்டு அவள் ரூமிற்கு போனாள் .அவள் போன பின்பு மீண்டும் லெப் டாப்பில் பிட்டு படம் ஓடியது ஆனால் விக்கிக்கு அதில் ஏனோ மனம் கொள்ளவில்லை .

அவனுக்கு டேவிட் விட்டு போன பின்பு அவனுக்கு என்று ஒரு தனிமை இருந்தது ,முன்பு எல்லாம் ஆபிஸ் முடிந்தாலும் விக்கி ,மணி ,வள்ளி ,டேவிட் ,சுவாதி என எல்லாரும் ஏதாவது ஒரு இடத்தில உக்காந்து நீண்ட நேரம் அரட்டை அடிப்பார்கள் .

அப்போது விக்கிக்கு எல்லாரிடமும் பேசும் போது செக்ஸ் பற்றி ஞாபகம் எதுவும் வராது .எல்லாரும் ஒரு நட்புடன் பேசுவதால் தனிமை எதுவும் தெரியாமல் ஒரு திருப்தியுடன் இருந்தான் .

ஆனால் இப்போது எல்லாம் அது இல்லை .என்னதான் டேவிட் விக்கி கூட சண்டை போட்டு பிரிந்தாலும் டேவிட் எப்போது அவனுக்கு கல்யாண பேச்சு எடுக்க பட்டதோ அப்போது இருந்தே அவளவாக விக்கியோடு பேச வில்லை .

அப்படியே டேவிட்டிற்கு விக்கி சுவாதியோடு செக்ஸ் வைத்தது தெரியாமல் போயி இருந்தாலும் அவன் இந்நேரம் அவளவாக விக்கி கூட பேசமால் தான் இருந்து இருப்பான் .காரணம் அவன் திருமணமானவன் .

திருமணம் ஆன பின்பு பொண்டாட்டிக்குத்தான் நேரம் ஒதுக்குவான் நண்பனுக்கு எவன் ஒதுக்க போகிறான் .அதனால் சமிப காலமாக விக்கியை ஒரு தனிமை வாட்டியது .

எனவே சுவாதி சொன்னது போல் அவளோடு பார்க்கில் கொஞ்ச நேரம் உலாவி விட்டு வரலாம் என்று நினைத்தான் .ஆனால் அவன் மனம் போகாதே என்றது .ஆனால் விக்கி தன் மனதிடிம் சும்மா இரு என்னால lonely யவே இருக்க முடியாது .அவ ஒன்னும் என் லவ்வர் இல்ல .சும்மா ஒரு பிரண்டா நினைச்சு அவ கூட போக போறேன் என்றான் .

சொன்னா கேளுடா போனா லவ்ல விளுந்துடவ என்றது அவன் மனம் .அதலாம் இந்த விக்கி எப்பவுமே steady யா இருப்பான் .அதுனால நீ ஒன்னும் சொல்ல வேணாம் என்றான் .

பின் அவனுக்கும் அவன் மனதிற்கும் ஒரு வாக்குவாதம் நடந்து கொண்டு இருந்தது .அந்த சமயம் சுவாதி கதவை திறக்கும் சத்தம் கேட்டு விக்கி உடனே ஹாலுக்கு போனான் சுவாதி ஒரு நிமிஷம் நானும் வரேன் என்றான் .ஓகே வா என்றாள் .இரு ட்ரெஸ் மாத்திட்டு வந்துறேன் என்று சொல்லி விட்டு போயி ட்ரெஸ் மாத்தி விட்டு வந்தான் .

பின் இருவரும் கதவை பூட்டி விட்டு வெளியே வந்தனர் .விக்கி சுவாதியிடம் கேட்டான் எந்த பார்க் போறோம் என்றான் .பக்கத்துல ஒரு சின்ன பார்க் இருக்கு நேத்து ஆபிஸ் முடிஞ்சு வரப்ப பாத்தேன் அதுக்கதான் போறோம் .

ஆனா நடந்துதான் போறோம் பரவலையா என்றாள் .பரவல ஓகே என்றான் பின் இருவரும் பார்க் சென்றனர் .இருவரும் அங்கே ஒன்றாக ஒரு 5 ரௌண்டு வாக்கிங் போனார்கள் .

பின் இருவரும் ஒன்றாக ஒரு பெஞ்சை பார்த்து உக்காந்தன்ர் ,என்ன விக்கி இப்ப எப்படி இருக்கு என்றாள் .அவனுக்கு அந்த இளம் மாலை நேரம் அந்த பசுமையான் பார்க்கில் வாக்கிங் போனது பிடித்து இருந்தது .

Comments

Scroll To Top