பருவத் திரு மலரே – 94

(Tamil Sex Story - Paruvathiru Malarae 94)

Raja 2017-08-30 Comments

This story is part of a series:

எவ்வளவுதான் பிரச்சினைகள் இருந்தாலும் இந்த உடல்.. ஒரு ஆணின் சுகத்துக்கு எவ்வளவு ஏங்குகிறது என்று நினைத்தபடி தூங்க ஆரம்பித்தாள்.. !!

மூன்று மணிக்கு கண் விழித்தாள் பாக்யா. ராசுவும் தூங்கிக் கொண்டிருந்தான். இரண்டு பேரும் நிர்வாணமாகத்தான் இருந்தார்கள். அவளை அணைத்திருந்த அவன் கையை விலக்கி எழுந்து போய்.. நைட்டியை எடுத்துப் போட்டாள். அவிழ்ந்திருந்த முடியை அள்ளி கொண்டை முடிந்தாள். பாத்ரூம் போய் சுத்தமாகி வந்து.. நிர்வாணமாக இருந்த ராசுவைப் பார்த்து விட்டு அவளது தாத்தாவின் வெள்ளை வேஷ்டி ஒன்றை எடுத்துப் போய் எழுப்பினாள். அவன் விழிக்க வேஷ்டியை அவனிடம் கொடுத்தாள்.

” போய் மூஞ்சி கழுவிட்டு வா.. சோறு தரேன்..”

அவன் எழுந்து வேட்டி கட்டி பாத்ரூம் போக.. பாக்யா காசை எடுத்துக் கொண்டு கடைக்குப் போனாள். வீட்டின முன்னாலேயே கடை இருக்கிறது. முட்டை வாங்கி வந்து பொறியல் செய்தாள். அவள் அடுப்பின் முன்னால் இருக்க.. அவளைப் பின்னாலிருந்து கடடிக் கொண்டு கொஞ்சினான். அவனுடன் இழைந்தபடி முட்டை பொறியலை முடித்தாள். இரண்டு பேரும் உட்கார்ந்து சாப்பிட ஆரம்பித்தார்கள்.. !!

” நெஜமா என்னை கல்யாணம் பண்ணிக்க போறியா ?” பாக்யா கேட்டாள்.

அவளை நிமிர்ந்து பார்த்தான்.
” ஆமா..”

அவன் சொன்னதை செய்வான் என்பது அவளுக்கு தெரியும். அவனுக்கென்றால்.. அவள் சைடில் மறு பேச்சில்லாமல் எல்லோரும் அதை ஆதரிப்பார்கள். அதையும் அவள் மறுத்தால்.. அவளுக்குத்தான் செருப்படி கிடைக்கும்.. !!

” டைவோர்ஸ் பிரச்சினை எல்லாம் வருமா ?”

” ஆமா.. நீ அப்படியே பெரிய மனுஷியாகி கல்யாணம் பண்ணே பாரு.. ? இன்னும் நீ மேஜரே ஆகலைடி.. !!”

சிரித்தாள் ”அவங்களை எப்படி சமாளிக்க போறே. ?”

” இதுல சமாளிக்க என்ன இருக்கு.. பேசி முடிச்சிரலாம்.. ”

” நீ என்னை ரொம்ப நாளா வெச்சிருக்கேனு அவன் உன்னை அசிங்கப் படுத்துவான்..! அதை நீ என்ன பண்ண போறே.. ?”

”சொன்னா சொல்லிட்டு போறான் விடு.. ”

” அவனை விட அவங்காத்தாக்காரிதான்.. நம்ம மேல நெறைய கதை கட்டி விடுவா.. ”

” வயித்தெறிச்சல் தீர்ரவரை.. பேசட்டும் விடு..”

” நீ என்னை உடனே கல்யாணம் பண்ண போறியா.. ?”

” ஒடனே இல்ல..! கொஞ்ச நாள் போயி.. ”

” எங்கம்மா.. அப்பாகிட்டலலாம் இதை சொல்லிட்டியா ?”

” இன்னும் சொல்லல.. ”

” நீ சொல்லி பாரு.. அவஙக உன்னைத்தான் திட்டுவாங்க. இவள போய் நீ எதுக்கு கட்றேனு..? என்னை விட அவங்களுக்கு உன்மேலதான் அக்கறை.. !!”

” அது அவங்க தப்பில்ல.. நீ போட்ட ஆட்டம் அப்படி.. !!”

சாப்பிட்ட பின்.. மீண்டும் படுக்கையில் விழுந்தார்கள் இரண்டு பேரும் ….. !!!!! Soothu Pisaiyum Tamil Sex Story

– வளரும் …… !!!!!!

What did you think of this story??

Comments

Scroll To Top