பருவத்திரு மலரே – 40

(Tamil New Sex Stories - Paruvathiru Malarae 40)

Raja 2014-08-03 Comments

This story is part of a series:

Tamil New Sex Stories – காலை….
பாக்யா தட்டி எழுப்பப் பட்டாள். அவள் கண்விழிக்க…
”பரத்தண்ணாவோட.. அப்பா வந்துருக்கு…” என்றான் கதிர்.

(நீங்களும் உங்கள் கதையை எங்களுடன் பகிருந்து கொள்ளுங்கள் . எங்கள் தளத்தில் பதிவு(Register)செய்து உங்கள் கதையை எழுதவும்) . தயவு செய்து பெரிய கதையாக எழுதவும் . கதையை இங்கும் அனுப்பலாம் : [email protected]

இந்த கதையை எழுதியவர் : MUKILAN

4

உடனே எழுந்தாள். மெதுவாக எழுந்து எட்டிப் பார்த்தாள்.
பரத்தின் அப்பா.. வெள்ளை வேட்டி… வெள்ளை சட்டையில் நின்றிருந்தார். அவளது அப்பாவோடும்.. ராசுவோடும் சிறிது தூரம் தள்ளி நின்று பேசிக்கொண்டிருந்தார்.
அவர் போனதும் ராசு வந்தான்.
”அட… ஏன் எந்திரிச்சுட்ட..?” எனக் கேட்டான்.
” எதுக்கு வந்துருக்கு..?” என அவனைப் பார்த்துக் கேட்டாள்.
” ஜவுளி எடுக்க அவங்களும் வர்றாங்களாம்.. அத சொல்லிட்டு போகத்தான் வந்தாரு..”
”ஒத்துகிட்டாங்களா…?”
” ம்…”

மிகவுமே மகிழ்ச்சி பொங்கியது அவளுக்கு.

அப்பறம் அவள் எழுந்து பாத்ரூம் போய் வர… முத்துவும் வந்து நின்றாள்.
”நீயும் போறியா..?” என்று பாக்யாவைக் கேட்டாள் முத்து.
”எங்க…?”
” துணி எடுக்க…?”
”க்கும்.. என்னையெல்லாம் கூட்டிட்டு போகமாட்டாங்க..! நீ வேலை செய்யலியா இன்னிக்கு..?”
” இன்னும் நோம்பி முடியல.. இல்ல.. யாரும் வல்ல..”

அவளது பெற்றோருடன் ராசுவும் கிளம்பினான்.
” நீ இப்படியே வருவதான..?” ராசுவைக் கேட்டாள் பாக்யா.
”இல்ல… நாளைக்கு சாயந்திரம் தான் வருவேன்..”
” ஏன்…?”
”கொஞ்சம் வேலையிருக்கு..”
” என்ன வேலை…?”
” சொல்லியே ஆகனுமா..?”
” நாளான்னிக்கு காலைல கல்யாணம்..”
” கவலையே படாத.. எல்லாம் நல்லபடியா நடக்கும்..”
” அதுக்கில்ல…!”
” சரி.. டைமாகுது கெளம்பறோம்..! நல்லா தூங்கி ரெஸ்ட் எடு..” என அவள் கன்னத்தில் தட்டிவிட்டுப் போனான்..!

இப்போது அவள் மனதில் இருந்த கவலைகள் எல்லாம் நீங்கி விட்டது. இரண்டு வீட்டினரும் சமாதானமாகி இணைந்து விட்டது அவளுக்கு மிகப்பெரும் நிம்மதியைக் கொடுத்தது..!!

அவளது திருமண நாள்…!!
உறவினர்கள் எல்லோரும் முதல் நாள் இரவே வந்து விட்டனர். மறந்தும் கூட யாரும் அவளைத் திட்டத்தவறவில்லை. ஆனால் அவர்கள் திட்டியது எந்த வகையிலும் அவளுக்கு வருத்தமளிக்கவில்லை.

கோமளா… வந்த நிமிடம் முதல் பாக்யாவை விட்டுப் பிரியவே இல்லை. அந்த இரவு காலவாயே திருவிழாக் கோலம் பூண்டிருந்தது.

பெரியதாகப் பந்தல் போடப்பட்டு… வாழைமரங்கள் கட்டப்பட்டு… காலவாய் ஆபீஸ் ரூமிலிருந்து மின்சாரம் இணைக்கப்பட்டு… சீரியல் விளக்குகளும். .. குழல் விளக்குகளும் அலங்கரிக்கபட்டு… சமையலுக்கென… வாடகைப் பாத்திரங்கள் கொண்டுவரப்பட்டு… சமையலுக்குத் தனியாக ஆள் வைத்து சமைக்கப்பட்டு……….
இத்தனை ‘ பட்டு ‘க்கள் நடக்குமென அவளே எதிர் பார்த்திருக்கவில்லை.

5

அந்த இரவு… இரண்டு மணிவரை.. அவள் தூங்கவில்லை. அவளோடு சேர்ந்து கோமளாவும் தூங்கவில்லை.
ராசுகூட இரண்டு மணிக்குமேல்தான் தூங்கப் போனான்.
அவனுடன் அவளது தம்பி… கோமளாவின் தம்பி.. என இன்னும் நான்கைந்து பேர் சேர்ந்து போய்.. களத்தில் படுத்துக்கொண்டனர்.

அவர்களுக்கு படுப்பதற்கு.. செட்டுக்குள் செங்கற்களை மூடி வைப்பதற்கு… வைத்திருந்த..தார்ப்பாயை எடுத்து வந்து விரித்து…. மற்ற…ஏற்பாடுகளும். . செய்து விட்டு.. ராசுவிடம்
”குட்நைட்.. பையா..” என்று சொலலிவிட்டுத்தான் வந்தாள் பாக்யா.
வீட்டுக்குள் அவளும்.. கோமளாவும் மட்டுமே படுத்தனர். கோமளா படுத்தவுடன் தூங்கி விட… அவளும் கண்களை மூடினாள்.

எத்தனை நேரம் என்று தெரியவில்லை. அவள் தூங்கி விழித்தபோது… வீட்டுக்கூரைமேல் மழைத்துளிகள விழும் சத்தம் கேட்டது.
உடனே எழுந்து விட்டாள். மணி பார்த்தாள்.
நாலுமணியாகியிருந்து. வெளியே போக… பந்தலின்கீழ் உட்கார்ந்து..அவளது அம்மா.. பாட்டி..ராசுவின் அம்மா என மூவரும் உட்கார்ந்து வெங்காயம் உளித்துக் கொண்டிருந்தனர். கோமளாவின் அம்மா அவர்கள் பக்கத்தில் படுத்து தூங்கிக்கொண்டிருந்தாள்.

”ஏன் தூங்கலியா..?” எனக் கேட்டாள் பாட்டி.
” மழ வருது..!” என்றாள்.
”மழவந்தா..உனக்கென்ன..? நீ போய் தூங்கு போ..” என்றாள் ராசுவின் அம்மா.
” மாமா. .தம்பியெல்லாம் களத்துல படுத்திருந்தாங்க..?”
” அப்ப நனஞ்சிட்டேதான் படுத்துருப்பாங்க..”
”நா போய் பாக்கறேன்..” என்று விட்டு வெளியே போக.. மழை தூரியவாறுதான் இருந்தது.

அந்த தூரலில்கூட..தூங்கிக்கொண்டுதான் இருந்தார்கள். முதலில் போய் ராசுவைத்தான் எழுப்பினாள்.
”மழை வருது பையா.. எந்திரி மேல..”
அவன் புரண்டு படுத்து..”தூரல்தான.. நீ போய் தூங்கு போ..” என்றான்.
”மணி நாலாச்சு..!! போதும் எந்திரி…!!”
” ஏய்… உனக்குத்தான்டி.. கல்யாணம்.. என் தூக்கத்த ஏன் கெடுக்கற… போய்ட்டு..ஒரு அஞ்சு மணிக்கு வந்து எழுப்பு..” என சுருண்டு படுத்தான்.

அவளுக்கு மிகவும் பாவமாகத்தோண்றியது.
”சரி.. வீட்டுக்குள்ள வந்து படுத்துக்க வா..” என அவன் நெஞ்சில் தடவினாள்.
” ப்ச்…போடீ… தொந்தரவு பண்ணாம..!”
”மழை பெய்துடா…நாயீ.. ஒடம்பெல்லாம் பாரு… இப்பவே நனஞ்சாச்சு..”
”எந்திரிச்சுட்டா.. அப்பறம் எனக்கு தூக்கம் வராதுடி..!பசங்கள வேனா எழுப்பி கூட்டிட்டு போ..!”
”நாயீ..” என்று திட்டிவிட்டு.. அவன் பக்கத்தில் படுத்திருந்தவர்களை எழுப்பி விட்டாள். அவன்கள் தூக்கக்கலக்கத்துடன் தள்ளாடிக்கொண்டே.. எழுந்து போக….
அவள் ஓடிப்போய்… செங்கல் செட்டுக்குள் கிடந்த இன்னொரு… தார்ப்பாயை எடுத்து வந்து… ராசுவின் மேல் போட்டு அவனை மூடிவிட்டாள்.
”தேங்க்ஸ்…” என்றான்.
”ஆ… மயிரு…!!” என்றுவிட்டு அவன் பக்கத்தில் உட்கார்ந்து அவன் தலையைக் கோதினாள்.
”பையா…”
” ம்…?”
” நா போறேன்…!!”
” நீயும் போய் தூங்கு… ஏழரை மணிக்குதான் முகூர்த்தம்..”
”எனக்கு இனி தூக்கம் வராது..”
” என்னமோ செய்… என்னை துங்கவிடு..”
” முத்தம் வேண்டாமா..?”
” ம்கூம்…”
” ஏன்டா…?”
” அதப்போய்…உன் பரத்துக்கு குடு…”
”அது…நாளைலருந்து..!!” எனச் சிரித்து… அவன் கன்னத்தில் முத்தம் கொடுத்தாள்.
அவன் அசையாமல் படுத்திருக்க… அவன் உதட்டில்.. அவளது உதட்டைப் பதித்து அழுத்தி..முத்தமிட்டு விலக…
அவள் கழுத்தில் கை போட்டு அவளைக் கீழே இழுத்தான். அவளது உதடுகளைச் சப்பினான்.
அவன் விட்டு.. ”போ…!” என்றான்.
மறுபடி.. அவளே.. அவன் உதட்டில் ஒரு முத்தம் கொடுத்து விட்டு..
”தூங்கு பையா…” என்றுவிட்டு.. எழுந்து வீட்டுக்குப் போக… கோமளாவும் விழித்திருந்தாள்.
அதன்பிறகு… தூங்கவே இல்லை..!!

மழையும் பெரிதாகப் பெய்யவில்லை… மறுபடி… அவளும்.. கோமளாவும் போய்த்தான்… ராசுவை எழுப்பி விட்டார்கள்…!!

பாக்யா… பரத்.. திருமணம்.. எளிய முறையில்… எந்தவிதப் பிரச்சினைகளும் இல்லாமல் நடந்து முடிந்தது.
பஞ்சாயத்து நடந்ததற்குப் பிறகு… தாழி கட்டும் முன்பாகத்தான் பரத்தின் முகத்தைப் பார்த்தாள் பாக்யா.
அவளது மனம் இன்ப வெள்ளத்தில் தத்தளித்தது.

ஊர் மக்கள் அனைவருமே.. ஜாதி.. பேதமின்றி…அவளது திருமணத்துக்கு வந்திருந்தனர். அதில் எல்லோருமே அவளை ஆசீர்வதித்தார்களா இல்லையா என்று தெரியவில்லை.. ஆனால்….. ஒருவர்கூட.. அவளைத் திட்டத் தவறவில்லை..!!

படிக்கவேண்டிய வயதில் இப்படி அவசரப்பட்டு… திருமணம் செய்து கொண்டதற்காக…!!

மதியத்திற்கு மேல்.. கோவிலுக்குப் புறப்பட்டார்கள். பாக்யா புடவை மாற்றிக்கொண்டிருக்க… கோமளா அவளுக்கு உதவி செய்து கொண்டிருந்தாள்.

” இன்னுமே.. என்னால நம்ப முடியல கோமு..” என்றாள் பாக்யா.
”என்ன…?” என அவளைக் கேட்டாள் கோமளா.
”என் கல்யாணம் இப்படி…நல்ல விதமா முடியும்னு.. ராசு வர்றதுக்கு முன்னாடி வரைக்கும் எத்தனை பயத்துலருந்தேன் தெரியுமா..?”
” எல்லாம் ராசு பண்ணதுதான்.. எல்லாருகிட்டயும் பேசி… வரவெச்சு… எப்படியோ எல்லாம் நல்ல படியா முடிஞ்சுது. ..”
”வெளில இருந்தா… அவன கூப்பிடு..”
” யாரு உன் புருஷனவா..?”
” ஏய்.. அவன இல்லடி… ராசுவ..”
”எதுக்குடி…?”
” கூப்பிடேன்…”

கோமளா வெளியே போனாள். பாக்யா புடவை மாற்றி.. தயாராகி விட்டாள்.

6

கோமளா உள்ளே வந்தாள். ”வர்றான்..”
ராசு வந்து ” என்ன பொறப்பட்டாச்சா..?” என்றான்.
” ம்..! நீயும் வா…!”
” நம்மளுக்கு அதெல்லாம் ஒத்து வராது… போய் நெறைய வரத்த வாங்கிட்டு வா..”
சிரித்தவாறு முன்னால் வந்து அவன் நெஞ்சில் சாய்ந்து… அவனைக் கட்டிப்பிடித்துக் கொண்டாள் பாக்யா.
”தேங்க்ஸ் பையா…”
”ஏய் லூசு… என்னடி இது…” என்றான் ராசு.
கோமளா பதறினாள் ”யேய்.. யாராவது வரப்போறாங்கடி..!”
” ரொம்ப.. ரொம்ப தேங்க்ஸ்டா..” என மனசு நெகிழ்ந்து சொன்னாள் பாக்யா..!!

Comments

Scroll To Top