பாவனாவின் கனவுகள் – 1

(Bhavana Kanavugal )

Vatrama 2015-06-12 Comments

This story is part of a series:

athai pundai பாவனா , வயது 27, தனியார் பள்ளியில் டீச்சராக உள்ளேன் . காதல் திருமணம் ஆகி 5 வயதில் ஆண் குழந்தையுடன் அத்தை வீட்டில் தங்கியுள்ளேன் . என் கணவன் ரவி சரியில்லை , பல பெண்களை காதல் வலை வீசி கல்யாணம் பண்ணி ஏமற்றி பெரிய பிரச்சனை ஆகிவிட்டது .ரவியின் முதல் மனைவி போலிசில் புகார் செய்ய , ரவிக்கு 7 வருடம் தண்டனை கிடைத்து ஜெயிலில் அடைக்கப்பட்டான்

. என் அம்மா அப்பா கிரமத்தில் விவசாயம் பார்த்துக் கொண்டியிருந்தார்கள் . அவர்கள் நான் மதம் மாறி கல்யாணம் பண்ணிக்கொண்டது பிடிக்கவில்லை . என்னை தலைமுழுகி விட்டார்கள் . எனக்கு வேறு வழியில்லாமல் அத்தையுடனே தங்கிவிட்டேன் . எங்களுக்கு பெரிய வருமானம் இல்லை , வீட்டை பிரித்து வாடகைக்கு விட்டதில் மாதம் ₹4000 வந்தது . எனக்கு சம்பளம் மாதம் ₹10000 மட்டும் சம்பளம். எனக்கு படிப்பு நன்றாக வந்தது . நான் அதே பள்ளியில் வேலை பார்த்துக்கொண்டே இந்திய ஐஏஎஸ் அகாடமி – TNPSC & யுபிஎஸ்சி பயிற்சி மையத்தில் சேர்ந்து சிவில் சர்வீசஸ் (I.A.S) தேர்வு எழுத முழு முயர்ச்சியுடன் வாய்ப்புக்கு தேடிக் கொண்டிருந்தேன் . IAS தேர்வில் பாஸ் ஆகி மாவட்ட ஆட்சியாளர் ஆவது தான் என் இலட்சியம் .

என் சம்பளம் IAS தேர்வுக்கு பத்தாது . தனியார் பள்ளியில் இலட்சக்கணக்கில் குழந்தைகளிடம் பீஸ் வாங்கினாலும் எங்களுக்கு அளந்து தான் சம்பளம் தருகிறார்கள் . பள்ளி தாளளர் ஆறுமுகம் என்மீது இரக்கம் கொண்டு நான் வேலைக்கு லேட்டாக வந்தாலும் பிரச்சினை பண்ணாமல் வேலையில் வைத்திருக்கிறார் . அவர் நடுத்தர வயதானவர் . என் குழந்தையை எப்படியாவது இந்த பள்ளியில் சேர்க்கவேண்டும் . அப்போது தான் நான் என் கண் பார்வையிலேயே குழந்தையை நல்ல முறையில் வளர்க்க முடியும். ஆனால் நான் வாங்கும் சம்பளத்தில் இந்த ஸ்கூலில் சேர்க்க முடியாது . எப்படியாவது பள்ளி தாளளரை வேண்டிக்கேட்டு முயர்ச்சி செய்து சேர்க்கவேண்டும் . நான் வேறு வழியில்லாமல் அவரிடம் வழிந்து என் உடலை காட்டி மயக்கி என் குழந்தையை இந்த வருடம் சேர்க்க முடிவு செய்தேன் .

நான் தினமும் பள்ளி வருகை பதிவேட்டை எடுத்துக்கொண்டு தாளளரை அவர் அறையில் சந்தித்து அவரிடம் காட்டுவேன்.
நான் கவர்ச்சியாக சேலை அணிந்து அவர் ரூம்புக்கு சென்றேன் . என் ஒரு பக்க மாராப்பை விலக்கி அவரிம் பதிவேட்டை காட்டினேன் . அவர் நிமிர்ந்து என்னை பார்க்க என் மாரப்பு விலக்கிய மார்பு அவரை முறைத்துக்கொண்டு ஜாக்கெட்டில் திமிறியது . என் மார்பில் இருந்து கண் எடுக்காமல் ஜொள்ளு ஒழுக பார்த்தார் . நான் அப்படியே காட்டிக்கொண்டு இருந்தேன் . அவர் முகம் வேர்த்து எத்தனை பேர் லீவ் என்றார் . நான் அவர் ஜொள்ளு விடுவதை ரசித்துக்கொண்டு என் நடுவிரலை அவர் முன் நீட்டி 3 பேர் என்றேன். நான் நடுவிரலை நீட்டியதற்கு அவர் உணர்ச்சி வசப்பட்டு என்னை காமப்பார்வை பார்த்தார் .

தாளளர் ஆறுமுகம் நெற்றில் பட்டை போட்டு பக்திமையமாக தெரிந்தார். ஆறுமுகத்திற்கு இனி எதற்கு மரியாதை . இவனால் எனக்கு தொந்தரவு எதவும் வராது . என்என்றால் அவன் பெண்ணுக்கு மாப்பிளை பார்த்துக்கொண்டு இருக்கான். சமுதாயத்திற்கு பெரிய இடத்திற்கு வளர்ந்துள்ள இவனால் என்னை மாதிரி பெண்கள் விஷியத்தில் சில்மிசம் பண்ணி பேரைக் கெடுத்துக் கொள்ள விரும்ப மாட்டான் . ஆனால் ஆறுமுகம் என்னை மாதிரி பெண் கிடைத்தால் காமத்தை அடக்கமுடியாமல் என் மார்பை பார்பது , இரட்டை அர்த்ததில் பேசுவது மட்டும் தான் செய்யுவான் . இப்படி இருப்பது எங்கள் இருவருக்கும் நல்லது .

நான் இது தான் நல்ல சமையம் என்று அவனிடம் என் குழந்தைக்கு பள்ளியில் சேர்க்க வேண்டிக்கேட்டேன் . அவன் ” உனக்கு இல்லாத இடமாக , உடனே சேர்த்துக் கொள்ளுகிறான் .”

நான் ” எனக்கு ஸ்கூல் பீஸ் கட்ட பணம் இல்லை .” என்று என் சேலையை சிறிது விலக்கி தொப்புளையும் காட்டினேன் .

அவன்,” உனக்கு பணம் இல்லை என்றால் பரவாயில்லை . உனக்கு பெரிய மனசு . உன்னை வச்சுக்கிறேன் , மனசுலே” என்று சிரித்தான் .

நானும் “டேய், உன்னை மறக்கமட்டேன் . நன்றி”என்றேன்.

ஆறுமுகம் ” இப்ப என்னை டேய் என்று சொன்னது எனக்கு பிடித்திருக்கு . யாரும் இல்லாத போது என்னை அப்படியே கூப்பிடு “என்று ஜொள்ளுவிட்டு வழிந்தான்.

நானும் ” தடியா பார்வை பாரு , மீசை நரைத்தாலும், மச்சானுக்கு ஆசை,” என்று சிறிது நேரம் என் உடலை காட்டி அவனை உசுப்போத்தினேன் .

என் பையனை இலவசமாக , அவனே பணத்தை கட்டி ஸ்கூலில் சேர்த்துக்கொண்டான். எப்படியோ என் பையனை நன்றாக படிக்கவைத்து அவனுக்கு ஒர் சிறப்பான எதிர்காலம் கிடைக்கச்செய்வேன் .

நான் எதிர்பார்த்து போலவே ஆறுமுகம் என்னிடம் செக்ஸியாக பேசுவது, பார்பது மட்டும் எதிர்பார்த்தான் . நான் அவனை வாடா, போடா என்று செல்லமாக பேசுவதை விரும்பினான் . எனக்கு சம்பள உயர்வு , சலுகைகள் , பரிசுகள் தாரளமாக கொடுத்தான். உலகம் எப்போதும் பெண்ணுக்கும் பணத்திற்கும் அடிமை தான் . என் மார்பை பிடிப்பதற்கு கைநீட்டினான் . நான் வேண்டம் என்று விலகிவிட்டேன்

ஆறுமுகத்திற்கு மீண்டும் இளமை திருப்பியது . என் கண்ணசைவுக்கு அடங்கினான். இந்த ஜொள்ளு ஆறுமுகத்தை வைத்து நான் எப்படியாவது என் கனவு படிப்பு IAS படித்து பாஸ் ஆகவேண்டும் .நான் அருகிலுள்ள இலவசப்பயிர்ச்சி மையத்தில் சேர்ந்தேன் . அங்கு பல்வேறு ஊர்களிருந்து பலதரப்பட்ட மாணவர்கள் இங்கு சேர்ந்து முழு நேரம் தங்கி கடுமையாக படித்தனர் .

தமிழ்நாட்டை சேர்ந்த முன்னால் IAS முடித்த அரசாங்க அதிகாரி எங்களுக்கு வழிமுறை காட்டி , எப்படி இத்தேர்வுக்கு தயார் படுத்திக்கொள்ள வேண்டும் என்று பாடம் எடுத்தார் . எனக்கு அவர் பாடம் எடுத்தது அப்படியே மனதில் பதிந்தது . அவர் நாங்கள் கேட்ட சந்தேகத்துக்கு நன்கு சிறப்பாக புரியும் படி விளக்கம் அளித்தார் .

அங்கு படிக்கும் பையன் ஒருவன் என்னையே பார்பதை உணர்ந்து பார்த்தேன். நான் பார்பதை பார்த்து சிரித்தான். பக்கத்தில் வந்ததும் தான் தெரிந்தது அவன் என் கணவனின் சித்தப்பா பையன் நரேன் . இரண்டு வருசமாக இங்கு தங்கி IAS தேர்வுக்கு படித்துக் கொண்டிருந்திருப்பதாக சொன்னான் . நான் இவ்வளவு கஸ்டத்திலும் ஆர்வமாக படிப்பதை பாராட்டினான். கிரமத்தில் அவன் பூமியை 1 கோடிக்கு விற்று வங்கியில் டிப்பாசிட் பண்ணி மாதம் 1 இலட்சம் வட்டி வருகிறது என்றான். நான் “வீடு பக்கத்தில் இருக்கிறது வா ” என்றேன் . நரேன் மாருதி கார் வைத்திருந்தான் , என் கூட வீட்டுக்கு வந்தான் . அத்தைக்கு அவன் வந்ததில் சந்தோஷம் . நானும் அத்தையும் சமையல் முடித்து அவனை சாப்பிடக்கூப்பிட்டோம் .

நரேன் நன்றாக சாப்பிட்டான் . “பெரியம்மாள் வீட்டு சாப்பாட்டு கைபக்குவம் அருமை “என்றான் . அத்தை ” உன் அண்ணி அசைவம் சூப்பராக சமைப்பாள் ” என்று என்னை பாராட்டினாள் .

அத்தை” ஒரு ரூம் காலியாக இருக்கு இங்கையே தங்கிக்கோ , நம்ம வீட்டிலேயே சப்பிட்டுக்கோ ” என்று நரேனை கேட்டாள் .

நரேன் “நான் சும்மா தங்க மாட்டேன் , சாப்பாட்டு மற்றும் வாடகைக்கு மாதம் 10,000 தருகிறேன் . வாங்கினால் தான் இங்கு வந்து தங்குவேன்”என்றான். நங்கள் சரி உன் இஷ்டம் என்று சொல்லி அவன் அறையை சுத்தம் செய்து கொடுத்தோம் .

Comments

Scroll To Top