நேத்துவரை நினைக்கலியே – 1

(Tamil Kamaveri - Nethuvarai Ninaikaliyae 1)

Raja 2017-01-19 Comments

This story is part of a series:

Thangai Koothi Nakkum Tamil Sex Story – நான் காலேஜ் விட்டு வீடு வந்து.. உடை மாற்றி காபி குடிக்கும்போதுதான் என் தங்கை காலேஜ் விட்டு வந்தாள். தொப்பென என் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு சொன்னாள்.
” அத்தை உன்னை வரச் சொன்னாங்க.. ”

” எந்த அத்தை.. ?? சுஜி அத்தையா.. ??” நான் அவளைப் பார்த்துக் கேட்டேன்.

” நம்ம அத்தை இல்ல.. !! சரஸ்வதி அத்தை.. !!”

” ஏன்.. அவங்க எதுக்கு என்னை வரச் சொல்லனும்.. ??” என நான் கேட்க.. என் அம்மா சொன்னாள்.

” ஆமாடா.. என்கிட்டயும் போன்ல சொன்னா.. நிரு காலேஜ் விட்டு வந்ததும் வரச் சொல்லுங்க அண்ணினு.. நான்தான் மறந்துட்டேன். இப்ப இவ சொன்னதும் நாபகம் வருது.. ”

” எதுக்குமா. ??”

” அவளுக்கு ஒடம்பு சரியில்லையாமாடா.. காச்சல்னு படுத்துருக்கேனு சொன்னா.. நான் இன்னிக்கு லீவ்தானே.. போய் பாக்கலாம்னு நினைச்சேன். எங்க.. போகவே நேரம் கிடைக்கல. உங்க மாமா இல்லல்ல.. ஆஸ்பத்ரி கூட்டிட்டு போக ஆள் இல்லேன்னு உன்னை வரச் சொன்னா.. !! போ.. கூட்டிட்டு போய் டாக்டர்கிட்ட காட்டிட்டு வந்துரு.. !!”

” மொதவே சொல்லிருக்கலாமில்ல.. இப்ப நான் மறுபடி ட்ரஸ் செஞ்ச் பண்ணனும்.. !!” என்றேன்.

” ஹே.. இதுக்கு என்ன இப்ப.. ? நல்லாத்தான இருக்க.? இப்படியே போ.. ! நீ ஹாஸ்பிடல்தான போறே.. ?” எனச் சிரித்தபடி கேட்டாள் என் தங்கை.

” லூசு.. முட்டி தெரியற மாதிரி சார்ட்ஷ் போட்டுட்டு ஹாஸ்பிடல் போவாங்களா யாராவது…?? பேஷண்ட் நானா இல்லை அத்தையா.. ?”

” டே.. ஏதோ நாலு பிகருக வர்ற எடத்துக்கு போறதுக்கு நீ இப்படி பீல் பண்ணாக்கூட பரவால்ல.. !! அங்க நர்ஸ்கள தவிற வேற யார்ரா சைட்டடிக்கற மாதிரி இருக்க போறாங்க…??”

” நர்ஸ்கதான் சூப்பரா இருப்பாங்க.. !!”

நான் காபி குடித்த பின் எழுந்தேன். என் ரூம்க்கு போய்.. கழற்றி போட்ட உடைகளை மீண்டும் போட்டுக் கொண்டு பைக் சாவியுடன் கிளம்பினேன்.. !!

நான் நிருதி..!! என் அப்பா.. அம்மா இரண்டு பேருமே கவர்ன்மெண்ட் எம்ப்ளாயி. காலேஜ் போகும் வயதில் அவர்களுக்கு நான்.. என் தங்கை என இரண்டு பிள்ளைகள்.. !!

சரஸ்வதி என் அப்பாவின் தங்கை எல்லாம் கிடையாது. முன்பு பக்கத்து பக்கத்து வீட்டில் இருந்ததால் நல்ல பழக்கம்..!! மிகவும் நெருக்கமான பழக்கம் என்றும் சொல்லலாம். சரஸ்வதியும் என் அம்மாவும் ஒரே ஆபீஸில்தான் வேலை செய்கிறார்கள். !! அவள் கணவர் ஒரு தனியார் காலேஜ் மாஸ்டர். அவரை இப்போது ஒரு சிறப்பு ஆசிரியராக.. வகுப்பு எடுக்க.. வெளியூரில் இருக்கும் ஒரு காலேஜிற்கு அனுப்பியிருக்கிறார்கள். !! இரண்டு மாதங்களுக்கு சிறப்பு ஆசிரியர்தானாம். வாரம் ஒரு முறை மட்டும் வந்து போவார்..!!
அவர்களுக்கு ஒரு பெண்.. ஒரு பையன். !!

நான் போனபோது.. வீட்டுக் கதவு லேசாக திறந்தேதான் இருந்தது. எனக்கு மிகவும் பழகிய வீடு என்பதால்.. நான் கதவை தள்ளிக் கொண்டு உள்ளே போனேன்.. !! சரஸ்வதி அத்தை கட்டிலில் கால் பரப்பிப் படுத்திருந்தாள். அவள் கண்கள் மூடியிருந்தது. நான் பக்கத்தில் போகும்வரை அவள் விழிக்கவில்லை.!!

” அத்தை.. ” என அவள் பக்கத்தில் போய் அழைக்க.. மெதுவாக கண்களைத் திறந்தாள். என்னைப் பார்த்து வாடிய முகத்துடன் மெலிதாகப் புன்னகைத்தாள்.

” வா நிரு.. ”

” என்னாச்சு அத்தை ??” என் பார்வை அவள் கழுத்துக்கு கீழே பதிந்து விலகியது. அவள் நைட்டியின் ஜிப் பாதி ஓபனில் இருந்தது.. !!

” பீவர் நிரு.. தலை வேற பயங்கர வலி.. கண்ணே தெறக்க முடியல.. !!” என மிகவும் பலவீனமாக.. அவளுக்கே கேட்காத அளவில் பேசினாள். பேசிவிட்டு மீண்டும் கண்களை மூடிக்கொண்டாள்.

அழகான அத்தை முகம் வாடி… வெயிலில் வாடிய வெற்றிலைக் கொடி போல துவண்டு கிடந்தாள். மெதுவாக அவள் பக்கத்தில் உட்கார்ந்து.. நெற்றியைத் தொட்டுப் பார்த்தேன். சூடு கொதித்தது. !!

” கொதிக்குது அத்தை.. ஆஸ்பத்ரி போயிருக்கலாமில்ல.. பக்கத்துல யாரையாவது துணைக்கு அழைச்சிட்டு.. ??”

” காலைல.. மெடிக்கல்ல மாத்திரை வாங்கி போட்டேன் நிரு.. !! மத்யானம்வரை நல்லாதான் இருந்துச்சு.. இப்ப ஒரு மூணு மூணறை மணிக்கு மேலதான்.. நல்லா தகதகனு கொதிக்க ஆரம்பிச்சிருச்சு. அதான் உன்னை வரச் சொல்லி.. உன் அம்மாகிட்டயும்.. தங்கச்சிகிட்டயும் போன் பண்ணி சொல்லியிருந்தேன். !!”

” ம்ம்..இப்பதான் எனக்கு சொன்னாங்க.. ”

” மாமா இருந்தா உன்னை நான் தொந்தரவு பண்ணியிருக்க மாட்டேன் .. ”

” இதுல என்ன அத்தை தொந்தரவு.. ? எழுந்திருங்க.. ஹாஸ்பிடல் போலாம். !!”

” ம்ம்.. ” மெல்ல முனகிச் சிரித்தவள் அப்படியே கண்களை மூடிக்கொண்டாள்.

நான் மீண்டும் ஒரு முறை அவள் கழுத்துக்கு கீழே பார்த்தேன். கும்மென புடைத்த அவளது கனிகளின் கிளிவேஜ் அழகாய் பிதுங்கிக் கொண்டு தெரிந்தது. !! அவள் தோற்றம் என்னை என்னவோ செய்தது.. !!

” இவங்கள எங்க ரெண்டு பேரையும் காணம்.. ??” என் கவனத்தை நான் திசை திருப்பினேன்.

”ரெண்டு பேருக்குமே ஸ்பெஷல் கிளாஸ் இருக்கு.. அவங்க வரதுக்கு.. ஆறு ஆறரை கூட ஆகும். !! நாம போலாமா.. ??” மீண்டும் கண் திறந்து கேட்டாள்.

” என்ன இப்படி கேக்கறிங்க..? எழுந்திருங்க மொதல்ல.. !!” என நான் சொல்ல.. மெல்லச் சிரித்தபடி நைட்டியை சரி செய்தபடி.. எழ முயன்றாள்.. !! சட்டென அவளால் எழுந்து உட்கார முடியவில்லை. எழுந்து உட்கார மிகவும் சிரமப்பட்டாள். நான் அவளுக்கு உதவி செய்தேன். அத்தையின் கைகளை பிடித்து எழுந்து உட்கார வைத்தேன்..!!

கலைந்த தலையோடு கசகசவென இருந்தவள்.. கூந்தலை அள்ளி முடிந்து பந்தாகச் சுருட்டிக் கொண்டை போட்டாள். மெதுவாக கட்டிலை விட்டு இறங்கினாள். என்னை உட்காரச சொல்லி விட்டு மெல்ல நடந்து போய் முகம் மட்டும் கழுவி வந்தாள். பேருக்கு ஒரு புடவையைக் கட்டிக் கொண்டு.. லேசாக தலைவாரிக் கொண்டு கிளம்பினாள். !!

வீட்ட்ப் பூட்டி சாவியை வைத்து விட்டு வந்தவள்.. என் பின்னால் உட்கார்ந்து என் தோளில் அப்படியே சாய்ந்து கொண்டாள். அத்தையின் நெஞ்சாம் பழங்களின் மெத்தென்ற ஸ்பரிசம் என்னை உசுப்பேற்றியது. !! என்னை நான் கண்ட்ரோல் பண்ணி.. மனதை.. என் உடம்பை எல்லாம் அடக்கிக் கொண்டு பைக்கை ஓட்டினேன்.. !!

பக்கத்தில் இருந்த ஒரு பிரைவேட் நர்ஸிங் ஹோமில் அரை மணி நேரக் காத்திருப்புக்குப் பின்.. டாக்டர் வந்து பேஷண்ட்களை கவனிக்க ஆரம்பித்தார்..!! அத்தை முறை வந்து.. உள்ளே போய்.. டாக்டரிம் சொல்லி.. ஸ்க்ரீனுக்குப் பின்னால் மறைந்து மீண்டும் வெளியே வந்தபோது.. மார்பில் நிற்காத புடவை மாராப்பை இழுத்து பிடித்தபடி.. தன் பின் பக்கததை தேய்த்துக் கொண்டே வந்தாள்.. !! புடவை விலகின அவள் மார்பு சரிந்து தொங்கினாலும் என்னைச் சிலீரென ஒரு நொடி தாக்கிப் போனது..!!

மீண்டும் வீடு திரும்பியபோது நன்றாக இருட்டியிருந்தது. கௌசிகாவும்.. கனகனும் வந்திருந்தார்கள்.. !! நாங்கள் நர்சிங் ஹோமில் இருந்த போதே.. அத்தைக்கு போன் செய்து பேசியிருந்தார்கள். !!

” ஹாய்.. நிரு.. !!” எனச் சிரித்தாள் கௌசிகா.

” ஹாய் கௌசி.. !! ஹாய்டா.. !!” என நான் இரண்டு பேருக்கும் ஹாய் சொன்னேன். !!

உள்ளே போய் சோபாவில் உட்கார.. தன் அம்மாவைக் கேட்டாள் கௌசி.
” ஊசி போட்டியாம்மா.. ??”

” ம்ம்.. போட்டேன்டியம்மா.. ” அத்தை.

” எத்தனை ஊசிம்மா.. ??” பையன்.

” ரெண்டுடா.. ”

” ஹா.. ரெண்டு ஊசியா.. ?? ச்ச.. இதுக்கு மாற்று வழி மட்டும் ஏன் கண்டு புடிக்கவே மாட்டேங்கறாங்க..??”

” ஏன்டா.. உனக்கு ஊசின்னா அலர்ஜியா.. ??” என நான் சிரித்தபடி கேட்க..

கௌசி சொன்னாள்.
” அலர்ஜியா.. இப்பவும் கத்தி அழுவான்.. ”

Comments

Scroll To Top