இரவுக் கச்சேரி – 1

(Tamil Sex Story - Iravu Katcheri 1)

Raja 2016-02-16 Comments

This story is part of a series:

Idhu Kudumbasex Tamil Sex Story – இருட்டு..! கருமையான இருட்டுப் பாதை அது..! கருகும்மென்றிருந்த அந்த ஒற்றையடிப் பாதையில்.. டார்ச் லைட்டை அடித்தபடி எனக்கு முன்னால் போய்க்கொண்டிருந்தாள் ஜோதி அக்கா.!

அக்கா என்றால்.. என் சொந்த அக்கா இல்லை. எனக்கு நெருங்கிய உறவும் இல்லை.
என் பாட்டி வகையில்.. இவள எனக்கு தூரத்து சொந்தம்..!

நான் பிரளயன்.. காலேஜ் லீவில்.. கிராமத்தில் இருக்கும் என் பாட்டி வீட்டுக்கு வந்திருக்கிறேன்.
இந்த ஊர்.. இன்னும்கூட அவ்வளவாக வசதிகள் இலலாத.. மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தைச் சேர்ந்த.. மிகவும் சின்ன ஒரு கிராமம்.!
என் பாட்டி வீட்டின் முன்புதான் பஸ் ஸ்டாப்.

ஜோதி அக்கா பஸ் விட்டு இறங்கிய போது.. மணி ஏழரை.. நன்றாக இருட்டியிருந்தது.
அவளும்.. அவள் கணவனும் ஏதோ ஒரு பதினாறாம் நாள் காரியத்துக்கு போனார்களாம். அவள் கணவன் குடித்து.. அங்கேயே மட்டையாகி விட.. பிள்ளைகளுக்காக.. இவள் அடித்து பிடித்து வந்திருந்தாள்.
இவள பஸ் விட்டு இறங்கிய நேரம்.. ரோட்டோரமாக உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்த நானும் என் பாட்டியும் கண்ணில் பட.. என்னிடம் வந்து நலம் விசாரித்தாள்.!

எல்லாம் பேசி முடித்து அவள் கிளம்ப.. என் பாட்டிதான்..டார்ச்சை எடுத்து கொடுத்து..
‘அக்காள கொண்டு போய் ஊட்ல உட்டுட்டு வந்துரு சாமி..’ என.. என்னை இவளுடன் அனுப்பி வைத்தாள்.

இதோ.. அந்த ஒற்றையடிப் பாதை பயணம்…..
எனக்கு அந்த ஒற்றையடி பாதையில் நடக்கவே பயமாக இருந்தது. அந்த பாதையும் எனக்கு புதிது..! எனக்கு முன்னால் போய்க்கொண்டிருந்த ஜோதி அக்கா.. அவ்வப்போது திரும்பி.. எனக்கு டார்ச் அடித்து வெளிச்சம் காட்டி…
‘பாத்து வா சாமி..’ என்றாள்.

பாதை ஓரம்.. நிறைய செடிகள் மண்டியிருந்தது. நான் என் லுங்கியை நன்றாக மடித்து கட்டியிருந்தேன்.
ஜோதி அக்காவின் புடவையை கணுக்கால்வரை தூக்கி இடுப்பில் சொருகியிருந்தாள்.
எனக்கு வழி தெரியாது என்பதால்.. அவள் எனக்கு முன்னால் டார்ச் அடித்தபடி.. என்னை அழைத்துப் போய்க்கொண்டிருந்தாள்.

‘எப்படிக்கா.. இந்த தடத்துல டெய்லி வந்து போறீங்க.?’ என நான் கேட்டேன்.
‘என்ன சாமி பண்றது.. ஊருக்குள்ளார இருந்தா ரோடு போட்டு தருவாங்க.. நாங்க இருக்கறது தோட்டத்துல..! அதுக்கும் பாரு.. பக்கத்து தோட்டத்துக்காரங்க தடம் குடுக்க மாட்டேங்கறாங்க.. இப்ப எங்களுக்கு இருக்கற ஒரே தடம்.. இந்த தடம்தான்..’ என்றாள்.
‘கஷ்டம்க்கா.. பாப்பா.. தம்பியெல்லாம் இதுலதான் வந்து போறாங்களா..?’
‘ஆமா சாமி.. இருட்டறதுக்குள்ள அவங்க ஊடு வந்துரோனும்.. இல்லேன்னாக்கா.. அங்கிருந்து நானோ.. அண்ணனோ.. டார்ச் எடுத்துட்டு வந்துதான் கூட்டிட்டு போகனும்..’

‘ஓ.. பாப்பா என்னக்கா படிக்கறா..?’
‘இந்த வருசம் பத்தாவது படிக்கறா சாமி.. அப்படி இப்படினு இன்னொரு ரெண்டு வருசம் படிச்சா போதும்.. அவளுக்கு ஒரு கல்யாணத்த பண்ணி திட்டி உட்ரலாம்..’
‘என்னக்கா.. இப்பால கல்யாணமா.. அவ இன்னும் சின்ன புள்ளக்கா..’

‘போ..சாமி.. அவ வயசுக்கு வந்து.. இப்ப அஞ்சு வருசம் ஆச்சு இதுக்கு மேல ஊட்ல வெச்சிட்டு இருந்தா எல்லாம் ஒரு மாதிரி பேசுவாங்க.. நான்லாம் பதினஞ்சு வயசுல கல்யாணம் பண்ணிட்டேன்..’
‘அக்கா.. உங்க காலம் வேறக்கா.. இப்பல்லாம் அப்படி இல்ல..’

‘ நீ சும்மாரு சாமி.. இப்பத்த புள்ளைகள நம்பற மாதிரியா இருக்கு..? ஆஆ..!’ என்றாள்.
அவள் கையில் இருந்த டார்ச் தடாலென நழுவியது. டார்ச் கீழே விழ.. அவள் ஒரு காலை தூக்கி நொண்டினாள்.
‘என்னாச்சுக்கா..?’
‘பெரிய முள்ளு சாமி.. செருப்ப பொத்துட்டு வந்து நறுக்குனு ஏறிருச்சு.. டில்லி முள்ளு மாதிரி இருக்கு.. அதுதான் செருப்பவே பொத்துட்டு வந்துரும்..’ என சொல்லிக்கொண்டே.. அவள் செருப்பில் ஏறியிருந்த முள்ளை பிடுங்க முயன்றாள்.

அவள் கையில் இருந்து.. நழுவிய டார்ச் அவளுக்கு அந்தப் பக்கம் கிடந்தது. அதை எடுக்க நான் அவளை தாண்டித்தான் போக வேண்டும். ஆனால் அதுவோ ஒற்றையடிப் பாதை.!
‘அந்த டார்ச்ச எடு சாமி.. முள்ளு வரமாட்டனுங்குது..’ என்றாள்.
‘இருக்கா..’ என நான் அவள் பக்கத்தில் போக.. அவள் என் கையைப் பிடித்து கொண்டு லேசாக ஒதுங்கி நின்றாள்.
ஆனாலும் நான் அவளுடன் உரசிக்கொண்டுதான் கடந்தேன்.

அப்படி கடந்தபோது.. நான் ஏதோ ஒரு முள்ளின் மேல் எதிர் பாராத விதமாக காலை வைத்துவிட்டேன்.
கொத்தாக இருந்த முள்ளின் மற்றொரு பகுதி.. என் கெண்டைக்காலில் குத்த.. இப்போது எனக்கு அவள் உதவி தேவைப்பட்டது.
‘ஸ்ஸ்..ஆஆ..’ என்றேன்.
‘என்னாச்சு சாமி..?’ அவள் என்னை இருக்கி பிடித்தாள்.
‘முள்ளுக்கா.. என் கால்லயும் ஏத்திருச்சு..’ நான் குணிந்தேன்.

அவள் கை என்னுடன் குணிந்து வரமுடியாமல் போக.. நான் அவள் கையை விட்டு.. அவளது இடுப்பை பிடித்துக்கொண்டு குணிந்து என் காலுக்கடியில் இருந்த முள்ளை தடவி பிடித்து தூக்கி வீசினேன்.
ஆனால் இந்த சின்ன இடைவெளியில் நான் அவள் இடுப்பை நன்றாக இருக்கி ஒரு பிடி பிடித்திருந்தேன்.
முதலில் நான் அதை வேண்டுமென்றே செய்யவில்லை.
ஒரு பிடிப்புக்காக பிடித்தேன். அவள் இடுப்பு பிடிக்க சிக்கென இருக்க.. அதன்பின் நான் அதை இருக்கி ஒரு பிடி.. பிடித்துவிட்டேன்.
அப்போது மெல்ல…
‘ஆ.. சாமி..’ என முணகினாள் ‘மெதுவா தங்கம்..’

நான் முள்ளை பிடுங்கி எடுத்து வீசிய பிறகும்.. அவள் இடுப்பில் இருந்த என் கையை எடுக்கவில்லை. ஒரு பிடிப்புக்காக.. அவள் இடுப்பில் என் கையை வைத்திருந்தேன்.
‘என்னக்கா.. வழி பூரா.. இத்தனை முள்ளு கெடக்குது..?’ என்றேன்.
‘ஏதாவது ஆடு மாடு.. வேலில இருந்து இழுத்து போட்றுக்கும் சாமி..’ அவள் இடுப்பில் இருந்த என் கை மீது அவள் கை ஒன்று பதிந்தது.
‘புடுங்கிட்டியா சாமி..?’

‘ஆ.. புடிங்கிட்டேன்கா.. உங்க கால்ல..?’
‘ இன்னும் நான் கால ஊனவே இல்ல சாமி..! புடுங்காம கால கீழ வெக்கவே முடியாது..! அப்படியே எட்டி அந்த டார்ச்ச எடு மொதல்ல..’ என்றாள்.

‘ம்ம் இருக்கா.. எங்க என்ன இருக்குன்னே தெரியல.. எங்க பாரு ஒரே முள்ளா இருக்கு.. எப்படித்தான் இந்த தடத்துல நடக்கறீங்களோ..?’ தவறி விழுந்த டார்ச் வெளிச்சம்.. எங்களுக்கு எதிர் திசையில் விழுந்து கொண்டிருந்தது.
நான் அவள் இடுப்பில் இருந்த கையை மெதுவாக எடுக்க.. அவள் என் கையை பற்றிக் கொண்டாள்.
‘பாத்து சாமி..’
நான் அவள் குண்டியை லேசாக தடவியபடி.. அவளை கடந்து.. எட்டி செடிக்குள் கிடந்த டார்ச்சை எடுத்தேன்.!

அவள் பக்கம் திரும்பி அவளுக்கு டார்ச் அடிக்க.. அப்போதுதான்.. அவளது உள்பாவாடையை தூக்கி அவள் தொடை தெரிய சொருகியிருப்பதைப் பார்த்தேன்.
நடக்கும் போது.. செடிகளுக்குள் தடுக்கி விடாமலிருக்க அவள் முன்புறம் தொடைவரை ஏற்றி.. பின்னால் கணுக்கால் அளவு.. சொருகியிருந்தாள்.
இப்போது அவள் அதை இறக்கி விடவும் இல்லை.

அவள் அப்படியே ஒற்றை காலில் நின்று கொண்டு.. மறுகாலை தூக்கி மடக்கி.. செருப்புடன் சேர்த்து.. அவள் காலில் குத்தியிருந்த’டில்லி’ முள்ளை பிடுங்க…
டார்ச் வெளிச்சத்தில் தேக்கு மரம் போல.. பளபளத்த அவள் தொடைகளை பார்த்து.. நான் அசந்து போய் நின்றேன்.
என் பார்வை அவள் தொடையில் இருக்க.. அவள் முள்ளை பிடுங்கினாள். செருப்பினுள் இருந்த காலை உருவி எடுத்து மடக்கிப் பார்த்தாள்.
‘ரத்தம் வருது.. சாமி..’ என்றாள்.

‘ ஆமாக்கா..’ என நான் சட்டென அவள் காலைப் பிடித்து.. பாதத்தில் எட்டிப் பார்த்த துளி ரத்தத்தை என் விரலால் துடைத்தேன்.
‘உடு சாமி..! செரியாப் போகும்..’ என் தோளில் கை வைத்தபடி சொன்னாள்.
அவள் இடுப்பு என் தோளில் லேசாக அழுந்தியிருந்தது.
நான் அவள் பாதத்துக்கு டார்ச் அடித்து.. ரத்தத்தை சுத்தமாக துடைத்தேன்..!

சில நிமிடங்களுக்கு பிறகு.. நிலமை சீராக..
‘ போலாமாக்கா.?’ என்று கேட்டேன்.
‘இரு சாமி.. முள்ளு குத்துன குத்துல எனக்கு மல்லே வந்துருச்சு..’ என்று சிரித்தாள்.
நான் சிரிக்க…

அதே இடத்தில்.. என்னை பற்றின பிரக்ஞையே இல்லாமல்.. பின்னால் இருந்த பாவாடையை தூக்கிக் கொண்டு கீழே உட்கார்ந்தாள்.
நான் டார்ச் வெளிச்சத்தை அவள் பக்கம் இருந்து திருப்பி.. நானும் திரும்பி நிற்க…..
அவள் காலடியில் இருந்து…
‘சிர்ர்ர்ர்ர்..’ ரென ஒரு சத்தம் கேட்டது..!

Comments

Scroll To Top