சாலையோரப் பூக்கள் – 6

(Tamil Sex Story - Saalaiora Pookkal 6)

Raja 2015-12-31 Comments

This story is part of a series:

Cigratte Adithu Sex Pannum Tamil Sex Story – காலையில் நான்.. காம்பௌண்ட் கேட் முன் நின்று பல் தேய்த்துக் கொண்டிருந்தபோது.. மாடியில் இருந்து.. நீட்டாக ட்ரஸ் பண்ணிக்கொண்டு இறங்கி வந்தான் துகிலன்..!
அவன் என்னைப் பார்த்ததும் புன்னகைக்கத் தவறவில்லை.!
நான் எச்சிலைத் துப்பிவிட்டு..

”கெளம்பிட்டாப்ல இருக்கு..?” என்றேன்.

” ஆமாங்க..! டைமாச்சு..! நீங்க..?” என்னைக் கேட்டான்.

”ரெடியாய்ட்டிருக்கேன்..!! டிபன் சாப்பிட்டாச்சா..?”

”இல்லீங்க.. கேண்டீன்ல சாப்பிட்டுப்பேன்..” அவனுக்கு நின்று பேச நேரமில்லை.. மெதுவாக நடந்து கொண்டே பேசினான்.

”ஓகே..” என நான் சிரித்து.. என் இடது கையை உயர்த்தி மெதுவாக அசைத்தேன்.

”பை..ங்க..” என்று அவனும் கையசைத்தான்.

”பை..!!” என்றேன் நானும்..!
அவன் என் கண்ணில் இருந்து மறையும்வரை.. என் பார்வை என்னவோ.. அவனது பின்புறத்திலேயே நிலைத்தது..!!

பிறகு.. நான் குளித்து.. உடை மாற்றி.. சாப்பிடும்போது.. அசுவினியும்.. தம்பி மதியும் சண்டை போட்டுக்கொண்டிருந்தனர்.
”என்னடி..?” அசுவினியைக் கேட்டேன்.

”கொரங்கு.. என்னை அடிக்கறான்..” என்றாள்.

”அவளை ஏன்டா அடிக்கற..?” என நான் மதியைக் கேட்டேன்.

மதி ”காசு வெச்சிருக்கா.. நான் கேட்டா தரமாட்டேங்கறா..” என்றான்.

உடனே அசுவினி ”ஆ..! அது என் காசு..! நேத்து அண்ணா குடுத்தது எனக்கு..” என்றாள் ”அத கேக்கறான்..”

”அவ காச நீ எதுக்குடா கேக்கற..? உனக்கு வேனும்னா.. நந்தாங்கிட்ட கேட்டு வாங்கிக்க..” என்றேன்.

” அண்ணன் எனக்கெல்லாம் தரமாட்டான்..” என்றான்.

”உனக்கு எதுக்கு காசு..?”

”செலவு பண்ண..” எனச் சிரித்தான்.

”அயோ.. இல்லக்கா..! பொய் சொல்றான்..” என்றாள் அசுவினி.

”என்ன பொய்..?”

”இவன் இப்ப தம்மடிச்சு பழகிட்டான்.. அதுக்குத்தான் என்கிட்ட காசு கேக்கறான்..!” என அசுவினி சொல்ல..
அவளை அடிக்கப் போனான் மதி.

”டேய்.. எப்பருந்துடா..”என நான் கேட்க…

” அவ பொய் சொல்றா.. அத நீ நம்பாத..” என விலகி ஓடினான்.

”அயோ.. ஆமாக்கா..! அவன் சொல்றது சுத்தப் பொய்..!!” அசுவினி கத்திச் சொன்னாள்.

”ஏ.. போடீ…” என்றுவிட்டு ஸ்கூல் பேகைத் தூக்கிக் கொண்டு வெளியே போனான் மதி.

”இருடா..” என்றேன்.

நின்று.. ” அவ சொல்றத நம்பாதக்கா.. பை..!” என டாடா காட்டிவிட்டு வெளியே போய்விட்டான்.

அசுவினி ”சிகரெட் எப்படி ஊதுவான் தெரியுமாக்கா..? குப் குப்புனு புகை உடுவான்..” எனச் சிரித்துக்கொண்டு சொன்னாள்.

”உன் முன்னாடி குடிச்சிருக்கானா..?”

”ஓ..!! நெறைய தடவை..!!”

”அப்றம் ஏன் நீ சொல்லவே இல்ல..?”

”அம்மா.. அப்பாகிட்டல்லாம் சொன்னேன். அவங்க.. அவன ஒன்னுமே சொல்லல..!”

”நந்தாங்கிட்ட சொல்லு.. செரியாகிரும்..!!” என்றேன்.

”அண்ணங்கிட்ட சொன்னா.. என்னை கொன்றுவேனு மெரட்டுவான்.!” என்றாள்.

”அதுவேற சொல்லுவானா..? நீ சொல்லு.. மத்தத நான் பாத்துக்கறேன்..!!” என்றேன்.

அவளும் பள்ளிக்குக் கிளம்ப.. நானும் அவசரமாகச் சாப்பிட்டுக் கிளம்பினேன்.
அப்போதுதான் கண்விழித்த நந்தா..
”உன் பிரெண்ட கேட்டேனு சொல்லு..”என்றான்.

”எந்த பிரெண்டுடா..?” என அவனைப் பார்த்தேன்.

”நேத்து சினிமாக்கு வந்தா இல்ல..” வாயைப் பிளந்து கொட்டாவி விட்டான்.

”லாவண்யாளா..?”

”அவதான்..!”

”அவளத்தான் உனக்கு புடிக்காதேடா..?” எனச் சிரித்தேன்.

” ஏ.. லூசு..! புடிச்சிருக்குனு சொல்லச் சொன்னேனா..? கேட்டேனு சொல்லுனு மட்டும்தான சொன்னேன்..?” என்றான்.

எனக்கு வேன் வந்துவிடும்.. என்பதால்..
”சரிடா.. சொல்றேன்..” என்றுவிட்டு.. காலில் செருப்பை மாட்டிக்கொண்டு.. மெயின் ரோட்டுக்கு ஓடினேன்..!!

☉ ☉ ☉

வேலை நேரம்..!!
பெண்களுக்கு அப்படி ஒன்றும் கடினமான வேலை இல்லை..!
வேலையினிடையே… லாவண்யா விழிமலரைக் கேட்டாள்.
”பாத்ரூம் போலாமாடி..?”

”ம்..ம்ம்..!!” விழிமலர் தலையசைத்தாள் ”ஒரு நிமிசம் இரு..” அவள் வேலையை சரிசெய்தபின் இருவரும் பாத்ரூம் போனார்கள்.

ஆண் – பெண் இருபாலரும் வேலை செய்யும் மில் அது.
வரிசையாகக் கட்டப்பட்ட பாத்ரூம்.. ஆண்களுக்கும் பெண்களுக்கும் பிரிக்கப்பட்டு.. ஒரே கூரையின் கீழ் இருந்தது.
பாத்ரூமை ஒட்டி.. ஆள் உயர மதிற்சுவர்..!!
அதற்கு அப்பால்… பொட்டல்வெளி..!!

பாத்ரூம் போன லாவண்யா.. முதலிலேயே வந்து விட்டாள்.
பாத்ரூமில் அவள்களைத் தவிற.. யாருமில்லை.
லாவண்யா முன்னால் வந்து நிற்க…
சூபர்வைசர் அருண் வந்தான்..!!

லாவண்யா அவனைப் பார்த்துப் புன்னகைத்தாள்.

”ஏன் இங்க நின்னுட்ட..?” எனக் கேட்டான்.

”மலர் உள்ளருக்கா..” என்றாள்.

”என்ன பண்றா..?”

சிரித்தாள் ”நீங்க என்ன பண்ணுவீங்க..?”

”நானா..?”பின்னால் திரும்பிப் பார்த்துவிட்டு.. அவள் பக்கத்தில் வந்தான்.

அவள் வியப்பில் கண்களை விரித்தாள்.
”இது லேடீஸ் பாத்ரூம்..!!”

”அப்படியா..?” அவன் கண்கள் அவள் முகத்தில் ஊன்றியது.

அவன்.. அவளைப் பேசவிடாமல்.. அப்படியே அவளை மறைவாகத் தள்ளிப்போய்.. சுவற்றில் சாய்த்து நிறுத்தினான்.
இதை எதிர் பார்த்திராத லாவண்யா.. திகைத்தாள்.!
அவன்.. லேசாகப் புன்னகைத்து.. அவள் உதட்டில்.. அவனது உதட்டைப் பொருத்தி.. அழுத்தமாக ஒரு ‘கிஸ்’ அடித்தான்.!
அவள் திகைப்பில் விழிகளை விரிக்க…அவளது அடக்கமான முலைகளின் மீது.. அவனது இரண்டு கைகளையும் பதித்து..ஒரு அழுத்து.. அழுத்தினான்..!!

லாவண்யா
”ஐயோ.. மலர் உள்ளாற இருக்கா..” எனப் பதறினாள்.

”இன்னிக்கு நீ கூட.. செமையா இருக்க..” என அவள் உதட்டில் மீண்டும் ஒரு முத்தம் கொடுத்தான்
”எனக்கு மலர் வேனும்..! நான் உள்ள போறேன். யாராவது வந்தா சிக்னல் குடு..” என்று அவள் கன்னத்தில் செல்லமாகக் கிள்ளிவிட்டு.. லேடீஸ் பாத்ரூமில் நுழைந்தான்.!

படபடக்கும் நெஞ்சுடன் நின்றாள் லாவண்யா…..!!!!!! Mulai Meethu Kai vaikkum Tamil Sex Story

-மலரும்…..!!!!!!

What did you think of this story??

Comments

Scroll To Top