விழிகா – 4

(Tamil Sex Stories - Vizhika 4)

Raja 2016-02-05 Comments

This story is part of a series:

Kuduma Sex Matrum Kallauravu Tamil Sex Stories – விழிகா.. நிச்சயமாக அழகான ஒரு இளம் பெண்தான். என் மனைவியை விட.. இரண்டு அங்குலம்.. உயரமாக இருப்பாள்.
நல்ல நிறமும்.. வனப்பான உடம்பும்.. அவளது இளமையின் ஆணவம் என்றுகூட சொல்லலாம்.! தன் அழகின் மேல் கர்வம் கொண்டவள்..!

அவளது ஹேர் ஸ்டைல் அடிக்கடி மாறிக்கொண்டே இருக்கும் என்பதால்.. அதைப் பற்றிச் சொல்வதற்கு இல்லை. ஆனால் முடியைக் கட்டையாக வெட்டி விட்டிருப்பாள்..! பிரஸ் பிசிறு போல.. அவளின் முன்னெற்றி முடியை பிசிறு பிசிறாக.. வாரி விட்டிருப்பாள். நல்ல அகன்ற நெற்றி..! ட்ரிம் செய்து.. அழகாக்கப் பட்ட புருவம்.! முட்டைக் கண்கள்..! உருண்டை வடிவம் கொண்ட.. அழகான மூக்கு..! பூஷ்டியான கன்னங்கள்..! சின்ன மேலுதடு..! தடித்த.. செவ்விதழ்..! சிரிக்கும் போது.. அவளது வாயோரம் அழகாக ஒரு சின்ன குழி விழும்..! சதைப்பற்றான தாடை..! அளவான காது..! அதில்.. கடுக்கன் ஸ்டைலில்.. ட்ரஸ்சுக்கு மேட்ச்சான கம்மல்..! சங்கு கழுத்து.. அதில்.. டாலர் வைத்த ஒரு செயின்..! அதன் கீழேதான்…..

மிகப்பெரிய பெரிய ஒரு மரணத்தீவு..!!
உருண்டை வடிவம் கொண்ட.. அவளின் பருவப் பூப்பந்துகள் திரண்டு எழுந்து.. அதன் கிளிவேஜ் தெரிந்தது..!
அதைக்கஷ்டப்பட்டுக் கடந்து போனால்… லேசான தொப்பை போட்ட வயிறு..! அந்தத் தொப்பையை மட்டும் சில சமயம் நான் தட்டுவேன்.! அவள் பின் பக்கத்தில்.. அழகான இரண்டு சதைக்கோலங்கள்..! அசைந்து நடக்கும்போது அதன் எழில்.. எந்த ஆணையும்.. அடித்து வீழ்த்தும் என்பதில் ஐயம் இல்லை..!
அவள் இடது கையில் இரண்டு விரல்களிலும்.. வலது கையில் ஒரு விரலிலும்.. ரிங் மாட்டியிருப்பாள்..!

இப்போது அவள் உட்கார்ந்திருக்கும் இந்தப் பொசிசனை மட்டும் என் மனைவி பார்த்தால்.. நிச்சயமாக.. அவளுக்கு கொட்டு.. திட்டு.. எல்லாமே கிடைக்கும்..!!
ஏன்.. எனக்குக்கூட வசவு கிடைக்கலாம்..!

”மாம்..” என என்னைப் பார்த்தாள்.

”ம்..ம்ம்..?” அவள் கண்களைப் பார்த்தேன்.

”என்ன.. சைட்டா..?” புன்னகையுடன் கேட்டாள்.

”உன் அத்தை மட்டும்.. என் முன்னால நீ இப்படி உக்காந்துருக்கறத பாத்தானு வெய்…”

குனிந்து தன் மார்பொப் பார்த்துக் கொண்டாள்.
”போங்க மாம்.. செரியான பட்டிக்காடு.. அத்தை..! இப்படி இருக்காத.. அப்படி இருக்காதனு.. அய்யய்யய்யோ… நல்ல வேள.. உங்களுக்கு ரெண்டும் பசங்களா போச்சு.. பொம்பள புள்ள மட்டும் பொறந்திருந்துச்சோ.. அவ்ளோதான்…”

”ஏய்.. நீ சிட்டில வளந்தவ..! ஆனா.. உங்கத்தை.. கிராமத்துக்காரிதான்..! அவ சாகறவரை அப்படித்தான் இருப்பா..! அவன்னு இல்ல..! என்னதான் நாகரீகம் வளந்தாலும்…இங்கள்ளாம் பெருசா.. எந்த மாற்றமும் இல்ல..! எதுக்கும் சால் எடுத்து மேல போடு..!” என்றேன்.

துப்பட்டாவை எடுத்து மார்பில் போட்டுக்கொண்டு சொன்னாள்.
”மாம்.. அப்படி பாத்தா.. அதலயும் சிட்டிதான் டீசண்ட்..! எனக்கு தெரிஞ்சு..எங்கப்பாவோட பாட்டி ஒன்னு இருந்துச்சு.. அது ஜாக்கெட்டே போட்டதில்ல தெரியுமா..? இப்பகூட எங்க ஊர்ல ரெண்டு மூனு கெளவிங்க அப்படி இருக்காங்க.. அவங்கள என்ன சொல்லுவிங்க..?”

”நீ சொல்றதும் நியாயம்தான்.. ஆனா.. அதுக்காக நீ அப்படி இருந்தா.. நான் வேணா.. ஏத்துப்பேன்..! ஆனா.. உன் அத்தை உன்னை செருப்பாலயே போடுவா..! அவள மாத்த முடியாது..!” என்றேன்.

” ஆஹா… மாம்.. பாத்திங்களா..?” என்றாள்.

”என்ன விழி..? உண்மையத்தான சொன்னேன்..?” எனச் சிரித்தேன்.

”அதே சாக்குல.. என்னை எப்படி பாக்க ஆசைப்படறீங்க..? உங்கள இருங்க.. இப்ப அத்தைகிட்ட சொன்னேனு வெய்ங்க.. தொலைஞ்சிங்க.. நீங்க..” எனச் சிரித்துக் கொண்டே.. அவள் சொல்ல.. என் மனைவி சமையல் கட்டில் இருந்து அவளை அழைத்தாள்.

” விழி.. இந்தாடி தோசை..”

”வர்றேன்..” என தட்டுடன் எழுந்தாள் ”டோண்ட் வொர்ரி.. அப்படியெல்லாம் நான் உங்கள மாட்டி விட மாட்டேன்..!” என பின்னழகு அசைய… நடந்து போனாள்..!

அவள் தோசையுடன் திரும்பி வருவதற்குள் என் மகன்கள் வந்துவிட்டனர்.
அதன் பின்.. சூழ்நிலை மாறிப்போனது.!
ஆனால் வீட்டில் கலகலப்பாக இருந்தது..!!

மதியத்துக்கு நான் மட்டன் எடுக்கக் கிளம்ப…
”மாம்.. எனக்கு பிஷ் சாப்பிடனும் போலருக்கு..” என்றாள் விழிகா.

அதனால் ஆடும்.. மீனும் அன்றைய கறி விருந்தானது..!!

மாலையில் குடும்பத்துடன் சினிமா போனோம். அது முடிந்து.. விழிகா துணி எடுக்க விரும்ப.. துணிக்கடைக்குப் போனோம்..!

விழிகா லெக்கின்ஸ்ம் டிப்சும் எடுத்தாள். அவளும் என் மனைவியும் உள்ளாடைகளும் எடுத்தனர்..!!

ஒரு வழியாக அவர்களைத் துணிக்கடையிலிருந்து வெளியே அழைத்து வந்து.. ஆட்டோவில் எற்றி அனுப்பிவிட்டு நான் பக்கத்தில் இருந்த டாஸ்மாக் போனபோது.. கடை அடைக்கும் நேரமாகியிருந்தது..!
எனக்குத் தேவையானவைகளை நான் வாங்கிக் கொண்டு வீடு போக.. பையன்கள் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்..!

”நீ சாப்பிடலியா..?” விழிகாவைக் கேட்டேன்.

”நாமள்ளாம் ஒன்னா சாப்பிடலாம் மாம்..” என்றாள்.

”ஆமா.. உங்க மாமா.. இப்பதான் வந்து சேந்துருக்காரு.. இனி கச்சேரி ஆரம்பிச்சு.. அவரு சாப்பிடறப்ப.. பன்னெண்டு மணிகூட ஆகும்..” என்றாள் என் மனைவி.

”ஆமா.. விழி.. நீ சாப்பிடறதுனா.. சாப்பிட்டு படு..! நாளைக்கு டூட்டிக்கு.. இப்படியே போறதுதான..?”

” ஆமா மாம்.. ட்ரஸ்கூட இருக்கு..”

என் மனைவியைப் பார்த்தேன்.
”உங்கண்ணி என்ன சொன்னாங்க..?”

”செருப்புல போட சொல்லிருக்கு..” என்றாள் பிரபா.

”பாவன்டி.. ஒரு வயசுப் புள்ளைய இப்படியேவா பேசிட்டிருப்பிங்க..?” என் சட்டையைக் கழற்றி..லுங்கியை எடுத்து உள்ளே நுழைந்து.. பேண்ட்டையும் கழற்றினேன்.

”நல்லா சொல்லுங்க மாம்..” எனச் சொன்ன.. விழிகாவின் மார்பில் இப்போது துப்பட்டா இல்லை ”உங்ககிட்ட நான் ஒன்னு ஓபன் சொல்றேன் மாம்..! ஒரு வீட்ல இப்படி இருந்தா.. எந்த பொண்ணும் சொல்லிக்காம எவன்கூடயாவது ஓடித்தான் போயிருவா..!!”

நான் ”ஏய்ய்.. ரிலாக்ஸ்..!!” என லுங்கியை இடுப்பில் கட்டினேன்.

என் மனைவிக்கும் மனம் இளகிவிட்டது.
”ஏய்.. லூசு மாதிரி பேசாதடி..! நீ நல்லாருக்கனும்னுதான.. உன்ன கொஞ்சம் கண்டிக்கறோம்..” என அவள் தோளில் கை வைத்துச் சொன்னாள்.

”எனக்கு புரியலத்தே.. எது நல்லாருக்கறதுங்கற..? நின்னா குத்தம்.. உக்காந்தா குத்தம்.. பேசினா குத்தம்.. சிரிச்சா குத்தம்.. ஹப்பா.. என்னால இந்த சிச்சுவேஷனுக்கு ஒட்டவே முடியல..! அவ்ளோ கஷ்டமா இருக்கு..! நான் ஒரு தடவ லவ் பண்ணி தோத்துட்டேன்தான் அத்தே..! அதைவே மனசுல வெச்சிட்டு எந்த நேரம் பாத்தாலும் திட்டிட்டே இருந்தா.. நான் என்னத்த பண்றது..?” எனக் கேட்ட அவள் குரல் கம்மிப்போனது.

”ஏய்.. விழி.. விடு..! இருக்கறதுதான்..! பெத்தவங்க திட்றதெல்லாம்.. இப்படி பெருசு பண்ணிக்காத..! எங்க ஸ்டேஜ்ல நாங்க நெறைய அடி வாங்கிருக்கோம்..! அதெல்லாம்.. அடுத்த நிமிசமே பொச்சுல தொடச்சிட்டு போயிட்டே இருப்போம்..” என நான் அவளுக்கு சமாதானம் சொல்ல..

அவள் மூக்கை உறிஞ்சி கண்களைத் துடைத்துக் கொண்டாள்.
”இல்ல மாம்.. வீட்ல ஒழுக்கமா ஒரு புடிச்ச பாட்டு கேக்க விடறதில்ல.. எனக்கும் மனசுன்னு ஒன்னு இருக்கில்ல மாம்..! எனக்கு இங்க வந்தாத்தான் மாம்.. மனசுக்கு நல்லாருக்கு..! அத்தை திட்றதெல்லாம் நான் பெருசா எடுத்துக்கறதே இல்ல..! பசங்க.. நீங்க.. எல்லாம் பேசறப்ப.. நான் எல்லாத்தையும் மறந்துர்றேன்..! எனக்கும் அப்பா.. அம்மாகிட்ட.. ஜாலியா.. சிரிச்சு பேசனும்னு ஆசைதான் மாம்..! அப்பா பிரச்சினை இல்ல… அம்மாளுக்கு இனி என்னைக் கண்டுட்டா எப்படித்தான் இருக்குமோ தெரியல.. இதச் செய்.. அதச் செய்.. இங்க நிக்காத.. அங்க நிக்காத…” அவள் முடிக்கும்முன்…

அவள் கன்னம் தடவி…
”ஸாரிடி விழி..!” என்றாள் என் மனைவி ”அம்மாகிட்ட நான் பேசறேன் விடு..!”

”தேங்க்ஸ் த்தே…” என அவள் மனச் சமாதானமாகி.. சிரித்தாள்.

பையன்கள் சாப்பிட்டு முடிக்க…
அவன்களைப் பாயில் படுக்கச் செய்து அவர்களுக்கு நடுவில் உட்கார்ந்து கொண்டு.. என்னுடன் பேசினாள் விழிகா.

”உங்களுக்கு என்ன கொண்டு வரது..?” என்று என்னைக் கேட்டாள் என் மனைவி.

”ஒரு டம்ளர்..! லைட்டா.. மட்டன்..!” என்றேன்.

”மீன் வேண்டாமா..?”

”ரோஸ்ட் போட்டு கொண்டு வா..” என்க என் மனைவி சமையற்கட்டுக்குப் போனாள்.

படுத்த சில நிமிடங்களிலேயே என் மகன்கள் தூங்கிவிட்டனர்.

”இந்த விசயத்துல அத்தை பரவால்ல.. இல்ல மாம்..?” எனக் கேட்டாள் விழிகா.

”எந்த விசயத்துல..?”

”நீங்க ட்ரிங்க் பண்றதுல..?”

சிரித்தேன் ”குடிச்சிட்டு பிரச்சினை பண்ணாத வரை.. எந்த பிரச்சினையும் இலலே..! குடிக்காத ஆம்பளைக யாரு இருக்கா..? உங்கப்பாகூட குடிப்பாரு..! அதுனால ஏதாவது சண்டை வருதா என்ன..? நீட்டா குடிச்சிட்டு.. ஜாலியா இருந்துட்டு.. போறது என் பாலிசி.! குடிக்கறது எதுக்கு.. ஜாலியா இருக்கத்தானே..?”

Comments

Scroll To Top