நீ இல்லா நேரம் – 2

(Tamil Sex Stories - Nee Illa Neram 2)

Raja 2016-04-29 Comments

This story is part of a series:

”வரவழைக்க முடியாதுன்னா.. அப்பறம் எப்படி…நீ… இப்படி…??”

”நம்மோட இருப்பு நிலையே ஒரு பூ மாதிரி இயல்பு நிலைதான்..!! அத நம்ம நாட்டு சட்ட திட்டங்கள்.. சம்பிரதாய குல வழக்கங்கள்னு.. ஏகப்பட்ட திரைகள போட்டு மூடி வெச்சிருக்கோம்..!! அந்த திரைகள அகற்றினா போதும்..!! நம்ம அகநிலை இயல்பு நமக்கு புரிஞ்சுரும்..!!”

”ஓ..ஓ..!!”

”ஏதாவது புரிஞ்சுதா..??” கௌரி கேட்டாள்.

”சரியா தெரியல..! பட் ரொம்ப நல்லா.. பேசறா..!! இந்த பேச்சு சும்மா வராது..! கிரேட்..!!” பூந்துகில்.

சௌமி சிரித்துக்கொண்டே மீண்டும் சொன்னாள்.
”ஒருத்தர இப்படி பாராட்டக்கூட.. ஒரு தகுதி வேனும் தெரியுமா..??”
இந்த இடத்தில் கேள்வியை சரியாக அமைக்க.. போதுமான வார்த்தைகள் இல்லை என்பது போல தோண்றியது..! வார்த்தை பற்றாக்குறையால்.. அவள் பேச்சின் அர்த்தம் மாற்றி புரிந்து கொள்ளப்படும் என்பதும் அவளுக்கு புரிந்தது..!!
அவள் நினைத்தது போலத்தான் நடந்தது..!

”ஏன்.. உன்ன பாராட்டற தகுதி எனக்கு இல்லையா..??” என்று கேட்டான் பூந்துகில்.

”ஓ.. நீ எல்லாம் தெரிஞ்ச மேதை இல்ல..??” கௌரி சிரித்தாள்.

”நான் மேதை இல்ல.. ஆனா நான் பாராட்டினதுல என்ன தப்பு..??” பூந்துகில் கேட்க..

அதை விளக்கத் தெரியாமல் சௌமியை பார்த்தாள் கௌரி.

சௌமி உதட்டைப் பிதுக்கிப் புன்னகைத்தாள்..!!
”இதான் வார்த்தைகள்ள இருக்கற பிரச்சினை.. நாம ஒன்னு நெனைச்சு பேசினா.. அது வேற ஒரு பொருளை கொண்டு சேர்க்கும்..!!”

”இப்ப உன் அண்ணனுக்கு எப்படி புரிய வெக்கறது..??” கௌரி கேட்டாள்.

”இங்க உதாரனம்தான் கை குடுக்கும்..!!” அண்ணனை பார்த்துக் கேட்டாள் சௌமி ”வானம் எல்லை இல்லாததுனு சொல்வாங்க இல்லையா..??”

”ம்ம்..??”

”அதை நம்பறியா..??”

யோசித்து சொன்னான்.
”ஆ.. நம்பறேன்.!!”

” எப்படி..??”

”வானத்தோட எல்லைய இதுவரை யாருமே கண்டு பிடிச்சது இலலையே..??”

”அப்பறம் எப்படி வானத்துக்கு எல்லை இல்லேன்னு சொல்ல முடியும்..?? இது தர்க்கம்தான்..!! அவங்க சொல்றது யோசிக்காத இருந்தா.. அப்படியே ஒப்புக்கற மாதிரிதான் இருக்கும்..!! ஆனா அத எப்படி உறுதி படுத்த முடியாது..??”

”என்னை குழப்பற சௌமி..??”

”திருத்திக்கோ.. நான் குழப்பல.. நீ குழம்பி போயிருக்க..!! உன் நிலையே குழப்பம்தான்..!! உனக்குள்ள நீ தெளிஞ்சிருந்தா.. நான் சொன்னப்பவே உனக்கு உண்மை புரிஞ்சிருக்கும்..!! இந்த உதாரனங்கள் எல்லாம் தேவை பட்டிருக்காது..!!”

பூந்துகில்.. குழப்பத்தில் தவித்த முகத்துடன் அவளையே பார்த்தான்.
மெதுவாக எழுந்து அண்ணன் பக்கத்தில் போனாள் சௌமி..!!

”ரிலாக்ஸ் ப்ரோ..!! அது வேற உலகம்..!! அந்த பேச்சு வந்ததால அதை பேச வேண்டியதா போச்சு..!!” சொல்லிக்கொண்டே அவன் தோளில் கை வைத்து மெல்லக் குனிந்து அவன் கன்னத்தில் ஒரு முத்தம் கொடுத்தாள்..!
”எல்லாத்தையும்… எல்லாத்தையும் மறந்துட்டு.. நீ.. நீயா இருக்க பாரு..!! உன் தங்கையோட ஒரு சின்ன அறிவுரை.. முடிஞ்சவரை.. உன்னோட மேதமையை வெளிப்படுத்தர மாதிரி பேசாம.. இயல்பா.. எதார்த்தமா.. பேசப்பாரு.. உனக்கான மாற்றம் உனக்குள்ள நிகழ ஆரம்பிக்கும்..!!” Mulai Kasakkum Tamil Sex Stories

-தொடரும்…….!!!!!!

What did you think of this story??

Comments

Scroll To Top