நண்பனின் முன்னால் காதலி – 65

(Tamil Kamaveri - Nanbanin Munnal Kadhali 65)

rahulraj 2015-12-05 Comments

This story is part of a series:

Idhu Nanban Kadhaliyai Okkum Tamil Kamaveri Kathai – மணி மீண்டும் உள்ளே வந்து மச்சான் பயத்துல எனக்கு வண்டிய ஸ்டார்ட் பண்ண கூட வர மாட்டிங்குது வந்து நீயே கூட வந்து ஓட்டுடா என்றான் .

ஓகேடா இந்தா ஒரு நிமிஷம்டா என்று சொல்லி விட்டு வேகமாக விக்கி மணியோடு வெளியேறி வண்டியை ஓட்டினான் .இனி அவர்கள் காரில் ஆஸ்பத்திரிக்கு போவதற்கு முன் இந்த ரெண்டு மாதங்களில் என்ன நடந்தது என்பதை கொஞ்சம் பாப்போம் .

இந்த இரண்டு மாதங்களில் பெரும்பாலும் விக்கி சுவாதியை தவிர்த்தே வந்தான் .ஒரே வீட்டிற்குள் இருந்தாலும் அவள் தூங்கிய பிறகு தான் வீட்டிற்கு வருவான் .அதே போல் காலையில் அவள் ஹாலில் இல்லமால் இருக்கும் சமயம் பார்த்து ஆபிஸ்க்கு போயி விடுவான் .அதையும் மீறி அவள் இருந்தால் ஹாய் குட் மார்னிங் பாய் என்று அவள் முகத்தை கூட பார்க்கமால் சொல்லி விட்டு வேக வேகமாக கிளம்பி போயி விடுவான் .அதே போல் தான் சாயங்காலமும் அவள் இருந்தால் உடனே எவளையோ அப்போது தான் மேட்டர் பண்ணி விட்டு வந்தது போல

ரொம்ப டயர்டா இருக்கு அப்பா என்ன பிகருடா அவ என்று சொல்லி கொண்டே அவள் ரூமிற்கு போயி விடுவான் .ஆனால் நிஜத்தில் இந்த ரெண்டு மாதத்தில் அவன் ஒரு நாள் கூட பப்ற்கோ பார்டிக்கோ போக வில்லை .எவளையும் போடவும் இல்லை .வருண் கூட அடிகடி இவனை பார்டிக்கு கூப்பிடுவான் .ஆனால் விக்கி வர பிடிக்கவில்லை என்று சொல்லி விடுவான் .ஆனால் அவன் தினமும் மறக்கமால் ஒரு இடத்திற்கு தினமும் சென்று விடுவான் .

அது அந்த பார்க் சுவாதியும் விக்கியும் ஒரு நாள் முழுதும் காரில் பேசி கொண்டு இருந்த அதே பார்க் அங்கு விக்கி மட்டும் சென்று ஏதாவது ஒரு இடத்தில உக்காந்து தினமும் சுவாதியை பற்றி நினைத்து கொண்டு இருப்பான் .அதே போல் டேவிட் கூட செல்வான் .அவன் என்ன பேசினாலும் எல்லாம் என் நேரம் பொண்ணுகளுக்கு நான் செஞ்ச தொரகம் டேவிட் உருவத்துல வந்து டார்ச்சர் பண்ணுது என்று நினைத்து கொண்டு அவன் பேசுவதை சகித்து கொள்வான் /.

அவ்வபோது மணி வீட்டிற்கு போயி வள்ளியை நலம் விசாரித்து விட்டு வருவான் .சிமியிடம் கல்யாண வேலைகள் எப்படி போகிறது என்று போனில் விசாரிப்பான் .எப்போதாவது தண்ணீ அடிப்பான் வீட்டில் போயி படுத்து கொண்டு எல்லா காதலும் இப்படி போயிடுச்சே என்று நினைத்து அழுவான் .

ஆனால் சுவாதி அப்படி இல்லை என்னைக்கு விக்கி ப்ரொபோஸ் பண்ணுவான் என எதிர்பார்த்து பண்ணமால் விட்டானோ அப்போதே அவனை மறந்து விட்டாள் .அவளுக்கு எப்போதும் போல அவள் குழந்தை மட்டும் போதும் அதுவே உலகம் என்று நினைத்து கொண்டு வாழ்ந்து வந்தாள் .அஞ்சலி உதவியோடு அவ்வோப்து ஆஸ்பத்திரி போயி செக் ஆப் பண்ணி கொள்வாள் .டாக்டர் எங்க கணவரை என்று விக்கியை கேட்டால் அவள் ஏதாவது ஒரு பொய் சொல்லி சமாளிப்பாள் .மற்ற படி அவளுக்கும் விக்கி தன்னை அவாயிட் பண்ணுவது புரிந்தாலும் அதை ஒரு ஓரமாக வைத்து கொண்டு தன் குழந்தை எப்போது பிறக்கும் எப்போது கனடா போகலாம் என்று மட்டுமே நினைத்து கொண்டு இருந்தாள் .

இனி நிகழ் காலத்திற்கு மீண்டும் வருவோம் …

விக்கி வேகமாக காரை ஒட்டி ஆஸ்பத்திரி முன்பு நிப்பாட்டினான் வண்டி நின்றவுடன் மணி வேகமாக ஆஸ்பத்திரிக்குள் ஓடினான் .பின்னாலே விக்கியும் போனான் .அங்கு மணியின் மாமனார் மற்றும் மாமியார் .முன்னாதாகவே டேவிட்ம் வந்து இருந்தான் .மணி போயி அவர்களிடம் பேசினான் .இன்னும் பிரசவ வலி வரலாயம் அதான் உள்ள கொண்டு போகல என்றார்கள் .விக்கி டேவிட்டை பார்த்து ஹாய் என்றான் .

பின் வள்ளிக்கு பிரசவ வலி ஏற்பட அவள் அலறி கொண்டு கத்த வள்ளியை ஸ்டர்க்சரில் வைத்து உள்ளே கொண்டு போயி கொண்டு இருந்தார்கள் .கூடவெ மணியும் வள்ளியின் அப்பா அம்மாவும் போயி கொண்டு இருந்தார்கள் .விக்கியும் டேவிட்ம் ரிசப்சனில் இருந்து கொண்டார்கள் .அப்போது வள்ளி பிரசவ வலியில் ஊரே கேட்பது போல் மணியை திட்டினாள் .டேய் மணி நாசமா போறேவேனே எல்லாம் உன்னால தாண்டா என்னால வலி தாங்க முடியலடா இப்ப .

எல்லாம் உன்னாலதாண்டா பாவி ஐயோ வலி உயிர் போகுதே அப்பா அம்மா ஒரு வேல நான் இதுல செத்து போயிட்டா குழந்தைய நீங்க கொண்டு போயிடுங்க இவன் கிட்ட கொடுத்தா இவங்க அம்மா ராட்சசி கிட்ட கொடுத்துடுவான் .அவ கிட்ட வளரதுக்கு என் குழந்தை என்று இன்னும் அவள் என்ன என்னமோ கத்த அவளை உள்ளே கொண்டு போனார்கள் .

அப்பா என்னடா வள்ளி இப்படி திட்டுறா என்றான் விக்கி ,வள்ளி மனசுல இருக்கிறது எல்லாம் நல்லா இத சாக்கு வச்சு திட்டிட்டா என்றான் டேவிட் .ஆமாடா எதுக்குடா பாவம் நல்ல பையன் மணிய இப்படி திட்டுறா என்றான் விக்கி .ஏன் உனக்கு தெரியாதா என்றான் டேவிட் சிரித்து கொண்டே .ஏண்டா நல்ல ஆஸ்பத்திரில செக்கலன்னு திட்டுராலா என கேட்டான் விக்கி .

அப்படி இல்லடா அத எப்படி சொல்றது சரி நமக்குள்ள என்ன சரி இப்ப வள்ளி ஆரம்பத்துல என்ன திட்டுனா என்றான் டேவிட் .அவ நிறய திட்டுனா அதலாம் ஞாபகம் இல்ல என்றான் .அது வந்து அவ மணிய டேய் மணி நாசமா போறேவேனே எல்லாம் உன்னால தாண்டா என்னால வலி தாங்க முடியலடா இப்ப அப்படின்னு திட்டுனா அத உன்னால புரிஞ்சுக்க முடியாதா என்றான் .

இல்ல புரியல என்றான் விக்கி .இதுக்கு தான் சும்மா போட்டு கிட்டே மட்டும் இருக்காம சீக்கிரம் கல்யாணம் பண்ணுனும் கிறது என்றான் ,சரி அத விடு என்றான் விக்கி .டேய் இப்ப வள்ளி ஏன் கத்துரான்னா அவ பிரசவ வலிக்கு யார் காரணம் என கேட்டான் ,அவ கர்ப்பம் என்றான் விக்கி .ஐயோ மர மண்டை சரி கிட்ட வா நாம தான் மும்பைல தான இருக்கோம் அதுனால அவலவா எவனுக்கும் தமிழ் தெரியாது நீ வா என்றான் .

டேய் அவ கற்பத்துக்கு காரணம் நம்ம மணி தான என்றான் டேவிட் ,ஆமா என்றான் விக்கி.அதான் அவன திட்டுறா புரிஞ்சுச்சா என்றான் டேவிட் .ம்ம் புரிஞ்சுச்சு என்றான் .உனக்கு புரியலைன்னு நினைக்கிறேன் என்று அவன் சொல்லி கொண்டு இருக்கும் போது வள்ளி கத்துவதை கேட்ட விக்கி மச்சி அவ கத்துறது ஒரு மாதிரி இருக்கு வெளியே போயி ஒரு தம் போடுவோமா என்றான் விக்கி .

நானும் அத தான் நினைச்சேன் என்று டேவிட் சொன்னான் .இருவரும் வெளியே போனார்கள் .பின் இருவரும் சிகெரெட் அடித்து கொண்டே இருக்கும் போது மச்சி இந்த பிரசவத்த வச்சு நிறய A ஜோக் இருக்கு அது மூலமா உனக்கு புரிய வைக்கேறேன் என்றான் டேவிட் .சரி சொல்லு என்றான் விக்கி ,ஒரு தடவ ஒரு பொண்ணு பிரசவ வலில டேய் குமரேசா நாயே எல்லாம் உன்னால தாண்டா எல்லாம் இப்படின்னு கத்துச்சாம் அப்ப அத பாத்து புருஷன் ஷாக் ஆனானம் .

அதுக்கு டாக்டர் சொன்னன்கலாம் நீங்க ஒன்னும் பெருசா எடுத்துகாதிங்க பிரசவ வலில பொண்ணுக எப்பயுமே புருஷன திட்டுறது வழக்கம் ஏன்னா நீங்க தானே இதுக்கு காரணம் அப்படின்னு சொன்னங்க்லாம் .அதுக்கு புருஷன் சொன்னானாம் இல்ல டாக்டர் என் பேரு ராஜேந்திரன் என் பக்கத்து வீட்டுக் காரன் பேரு தான் குமேரேசன் அதுக்கு தான் இப்ப ஷாக் ஆனேன்னு சொன்னாம் எப்படி இருக்கு பாரு என்று சொல்லி டேவிட் சிரிக்க விக்கியும் சிரித்தான் .

அதாண்டா இந்த பிரசவ வலில இவளுக யார திட்டுராளுகளோ அத வச்சே நம்ம தெரிஞ்சுக்கலாம் குழந்தை யாரோடதுன்னு என்றான் டேவிட் ,நிஜமாவேவா டா என்றான் விக்கி .சில பேர் கத்துவாலுக சில பேர் இதுலயும் கமுக்கமா இருந்துருவாலுக என்றான் .அப்போது விக்கிக்கு அவன் மனதில் ஒரு காட்சி இல்லை இரண்டு விதமான காட்சிகள் ஓடியது .

Comments

Scroll To Top