ஆசிர்வாதம் – 2

(Tamil Kamakathaikal - Aasirvaatham 2)

Raja 2016-11-17 Comments

This story is part of a series:

Pundai Nakkum Tamil Kamakathaikal – ” அப்ப.. அவ்ளோதானா நீ.. ??”

நான் அனிதாவின் பக்கம் சாய்ந்து படுத்துக் கொண்டு கேட்டேன். விறைப்பு குறையாத என் உறுப்பு.. அவள் தொப்புளுக்கு கீழ் முட்ட.. என் காலை தூக்கி அவள் தொடை மேல் போட்டேன். உடனே என் காலை கீழே தள்ளி விட்டாள்.

”மேல கை கூட வெக்காதிங்க.. எனக்கு கஷ்டமாகிருது.. ! ம்ம்.. அப்படித்தான் நினைக்கறேன். ! என்னை டிவோர்ஸ் பண்ணறதுனாலும் பண்ணிக்கோங்க.. நான் குறுக்க வரலை.. !!”

” சரி.. எனக்கு அகி மேல ஆசை.. !!” என்றேன்.

” ம்ம்.. தெரியும்.. !!”
என் கண்களை பார்த்தாள்.

” அவள வெச்சிக்கவா.. ??”

” அவளுக்கு ஓகே வா.. ??”

” அப்படித்தான் நினைக்கறேன்… !”

” அவளுக்கு சரி.. அவ புருஷனுக்கு.. ??”

அவள் கண்களும் என் மேல் கொக்கி வீசியது. அவள் உதட்டில் மெலிதான ஒரு புன்னகை.

” வெட்டிப் போட்றுவான்.. !!”

” ஹ்ஹா.. அப்பறம்.. அவ வாழ்க்கையையும் சேந்து நாசம் பண்ண போறிங்களா.. ??”

” இல்ல.. அவ புருஷனுக்கு தெரியாம.. ”

” எப்படி.. ??”

” நீ மனசு வெச்சா.. நம்ம குடும்பமும் பிரியாது.. !!”

” நான் என்ன பண்ணனும்.. ??”

” உன்னால முடியலேன்றத அவகிட்ட சொல்லு.. இப்ப நீ எடுத்துருக்கற முடிவையும் அவகிட்ட சொல்லு.. !! அவ வாய்லருந்து என்ன வருதுனு பாரு.. ”

” அவ எப்படிங்க.. ? ஆனா இதெல்லாம் சொல்லிட்டேன். என் பிரச்சினை அவளுக்கு தெரியும்..! அவளுக்கு எங்கம்மாக்கு.. எல்லாம் சொல்லிட்டேன்.. !!”

” நான் அவள ரெகுலரா வெச்சிக்கல.. ரொம்ப மூடாகறப்ப.. ஏற்பாடு பண்ற மாதிரி.. அவகிட்ட நான் நீ ஏதாவது ஹெல்ப் கேக்க முடியுமா.. ??”

” அது.. எப்படிங்க.. ? என்னருந்தாலும் அவ என் தங்கச்சி இல்லையா.. ? நான் என் பிரச்சினையைத்தான் சொல்ல முடியும்.. ! எனக்கு பதிலா நீ என் புருஷன் கூட படுடினு சொல்ல முடியுமா.. ? அது வேணாங்க.. பாவம் அந்தாளு.. அவ புருஷனுக்கு தெரிஞ்சா.. என்னாகும்.. ? நீங்க வெளிலயே பாத்துக்கோங்க. உங்களுக்கு பிரச்சினையில்லாத எவளா இருந்தாலும் சரி.. வெச்சிக்கோங்க. கல்யாணமே பண்ணிட்டாலும் எனக்கு ஓகே தான்.. !!”

என் முகத்தைத் தடவிக் கொண்டு அனிதா குரல் நெகிழச் சொன்னதைக் கேட்டு.. எனக்கு கஷ்டமாகத்தான் இருந்தது. ஒரு குடும்பஸ்தன் என்கிற முறையில் எனக்கு தெரியும். குடும்பத்தில் உடலுறவு என்பது ஒரு சின்ன பார்ட்.. !!! ஆனால் மிக முக்கியமான பார்ட்.. !!!

என் மனைவி அனிதா மற்ற வகைகளில் நல்லவள்தான். குடும்பத்துக்கு ஆனவள்தான். புரிதல் விஷயங்களில் ஆயிரம் சண்டைகள் வந்தாலும்.. பிரிந்து போகுமளவுக்கு வெறுப்பை வளர்த்துக் கொண்டதில்லை.. !!

நானும் உடல் ரீதியான பிரச்சினைகளை அலசி.. விசாரித்து தெரிந்து கொண்ட வகையில்.. ஒரு குறிப்பிட்ட வயதுக்கு மேல் ஆண்களுக்கு ஆண்மைக் குறைபாடு வருவதை போல.. பெண்களுக்கும் பெண்மை குறைபாடு வந்து விடுகிறது. ! செக்ஸ் ஒத்துழையாமை ஒன்றை தவிற.. அனிதாவின் உடம்பு நல்ல முறையில்தான் இருக்கிறது. வீட்டு வேலை செய்வது.. துணி துவைப்பது.. என்று அதிகப்படியான எந்த கஷ்டமும் இல்லாமல் செய்து விடுகிறாள். ஆனால் உடலுறவு என்றால் மட்டும் அலறுகிறாள்.. !!

இந்த ஸ்டேஜில் ஆண்கள்.. கக்கோல்ட்களாகவும்.. அரவாணிகளாகவும் மாற வாய்ப்புள்ளதாக உளவியல் காரணங்கள் சொல்கிறது.. ! பெண்கள் ஆணாக மாறா விட்டாலும்.. உடலுறவை ஏற்காத நிலைக்கு தள்ளப் படுவது.. வருத்தத்திற்கு உரிய விசயம்தான் என்றாலும்.. ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டியிருக்கிறது.. !!

சண்டை போட்டுக் கொள்ளாமல்.. அன்று இரவு நீண்ட நேரம் நானும் அனிதாவும் பேசிப் பேசி.. ஓய்ந்து…களைத்து தூங்கிப் போனோம்.. !!

இரண்டு நாட்கள் கழித்து.. நான் வேலை முடிந்து என் வீட்டுக்கு போனபோது.. என் வீட்டில் என் மனைவி அனிதாவின் தங்கை அகிலா உட்கார்ந்து கொண்டிருந்தாள்.. !!

” ஹாய் மச்சீ.. !!”

என உற்சாகமாக கையை தூக்கி சிரித்தாள். கரு நீல நிறத்தில் அவள் கட்டியிருந்த புடவை.. அவள் நிறத்தை பளீரெனக் காட்டிக் கொண்டிருந்தது.

” ஹாய் அகி.. நீ எப்போ வந்த.. ??”

” ஜஸ்ட்.. பிப்டீன் மினிட்ஸ் ஆச்சு.. !!”

” எங்க குட்டி பையன்.. ??”

” ரூம்க்குள்ள உக்காந்து விளையாடிட்டிருக்காங்க.. அக்களும்.. தம்பியும்.. ”

” அவரு வரல.. ??”

” அவரு ஆபீஸ் முடிஞ்சு வீடு வர பத்து மணி ஆகிரும்.. தெரியாதா.. ??”

” ம்ம்.. நல்லாருக்காரா.. ??”

” ம்ம். !! பைன்.. !!நீங்க எப்படி.. ??”

” இருக்கேன்.. !!”

கொஞ்ச நேரம் பேசிவிட்டு அறைக்குளா நான் உடை மாற்றப் போனேன். தரையில் விளையாட்டு பொருட்களை எல்லாம் கடை பரப்பி வைத்து உட்கார்ந்து விளையாடிக் கொண்டிருந்தார்கள்.. என் பொண்ணும்.. அகிலாவின் பையனும்.. !!

” ஹைய்ய்.. டாடி… ”
என்னைப் பார்த்ததும் என் மகள் எழுந்து ஓடி வந்து என் கால்களை கட்டிக் கொண்டாள். அவளுக்கு பின்னால் அவனும் ஓடி வந்து கட்டிக் கொள்ள இரண்டு பேரையும் இரண்டு கைகளிலும் தூக்கி வைத்துக் கொண்டு கொஞ்சினேன்..!!

நான் உடை மாற்றி ஹாலுக்கு போக.. அனிதா காபி கொடுத்தாள். அகிலாவுடன் பேசிக் கொண்டே.. காபியை குடித்தேன்.. !!

காமத்தை தீர்க்க வழி இல்லாமல்.. எனக்குள்ளேயே அடக்கி அடக்கி வைத்துக் கொண்டிருப்பதாலேயோ என்னவோ.. அகிலாவை நேருக்கு நேராகப் பார்த்துப் பேச ஆரம்பித்த சில நொடிகளில் என் தடி விறைக்கத் தொடங்கி விட்டது.. !!
காமம் ஏறிய என் கண்களுக்கு அகிலா ஒரு உலகப் பேரழகியாகத் தெரிந்தாள்.. !!

என்னைப் போலவே.. என் மேல் அவளுக்கும் ஒரு சபலம் இருப்பதை நான் அறிவேன். ! என்னதான் அவள் என்னுடன் வம்பிழுத்து.. கலாய்த்தாலும்.. ஒரு எல்லை தாண்டி நாங்கள் பேசியதோ.. பழகியதோ இல்லை.. !!

ஒரு மணி நேரம் என் வீட்டில் இருந்தாள் அகிலா. !! ஆட்டோவில் போகிறேன் என்று சொன்னவளை என் மனைவி.. அனிதாதான்.. பைக்கில் கொண்டு போய் வீட்டில் விட்டு விட்டு வரச் சொன்னாள். !!
எனக்கும் வேறு வேலை இல்லை என்பதாலும்.. அகிலாவுடன் பேசிக் கொண்டிருப்பதே.. ஒரு அலாதியானது என்பதாலும்.. அவளை நான் பைக்கிலேயே அவள் வீட்டுக்கு அழைத்துப் போனேன். !!

அவள் பையனை நான் முன்னால் உட்கார வைத்துக் கொள்ள.. அகிலா என் பின்னால்.. கொஞ்சம் தாராளம்கவே உட்கார்ந்து கொண்டாள்.! ட்ராபிக் காரணமாக நான் மெதுவாகத்தான் பைக்கை ஓட்டினேன்.. !!

அவள் வீடு போன போது ஏழு மணி ஆகியிருந்தது. வாசலிலேயே இறக்கி விட்டு விட்டு கிளம்புவதாகச் சொன்ன என்னை வீட்டுக்குள் அழைத்து உட்கார வைத்தாள். !!

அவள் பையனை கீழே இறக்கி விளையாட விட்டு விட்டு.. எனக்கு எதிர் சோபாவில் உட்கார்ந்து கொண்டாள்.. !!

நான் குஞ்சு விறைக்க.. அவள் அழகை கண்களால் பருகிக் கொண்டிருக்க.. மெல்லப் பேசினாள் அகிலா. !!

” அனி சொன்னா.. !!”

” என்னது.. ??”

” எல்லாம்தான். !!”
அவள் முகத்தில் லேசான ஒரு வெட்கப் புன்னகை.

” என்ன எல்லாம்.. ??”

” நீங்க என்னை வெச்சிக்க ஆசைப்பட்டிங்களாம்.. !!”

‘ குப் ‘ பென வேர்த்தது எனக்கு. குபீரென ஒரு பதற்றம் வந்து தொற்றிக் கொண்டது. எனக்கு பேச வார்த்தை வராமல்.. அவள் முகத்தையே பார்த்தேன். !!

அவள் முகத்தில் கோபம் இல்லை. என்னை தயக்கம் இல்லாமல் பார்த்துக் கொண்டு.. சிரித்தாள்.!

” ரெண்டு நாளா போன்ல.. ஒரே ஒப்பாரி. ! அதான் இன்னிக்கு அவள நேர்லயே பாக்கலாம்னு போனேன். !”

” இ.. இல்ல.. அகி.. இப்ப அவளால.. சுத்தமா… அவதான் சொன்னா.. இந்த மாதிரினு…. ”

எனக்கு கோர்வையாகப் பேச வரவில்லை. என் கை கால்கள் எல்லாம் வெடவெடவென ஆகிவிட.. குப் குப்பென்று வேர்க்கத் தொடங்கியது. அவள் கண்களை நேராகச் சந்திப்பதை தவிர்த்தேன்.. !!

Comments

Scroll To Top