நண்பனின் முன்னால் காதலி – 18

(Nanbanin Kadhali 18)

rahulraj 2015-09-11 Comments

This story is part of a series:

kundi adikkum kathai என்னால உன்னையே என் கூட தங்க வைக்க முடியாது என்றான் விக்கி .அவள் பொறுமையாக இங்க பாரு விக்கி நான் உன்னையே என்னையே கல்யாணம் பண்ண சொல்லல என் குழந்தைக்கு உன்ன அப்பானவும் இருக்க சொல்லல .

உன்கிட்ட எதுவும் பணமும் கேக்கல .உன் கூட ஒரு 13 மாசம் உன் வீட்ல தங்கணும்னு கேக்குறேன் ப்ளிஸ் அதுக்கு மட்டும் ஒத்துக்கோ என்று கெஞ்சினாள் .

ஹே என்ன விளையாடுறியா என்னையே பத்தி உனக்கு தெரியும்ல அப்புறம் ஏன் என் கூட தங்கணும்ங்கிற என்றான் .இங்க பாரு விக்கி எனக்கு வேற வழி இல்ல .உனக்கே தெரியும் எனக்கு மும்பைல உங்க குரூப் தவிர வேற யாரையும் தெரியாது .உங்க குரூப்க்கு அப்புறம் தெரிஞ்சவங்கலாம் என் ஹாஸ்டல் தான் இருக்காங்க .

அப்புறம் என்ன அவங்களோட போயி தனியா ரூம் எடுத்து தங்க வேண்டியதுதானே என்றான் .நான் கேட்டுட்டேன் அவங்கலுக்கு தனியா ரூம் எடுக்க பயம் அதனால என் கூட வர மாட்டேன்னு சொல்லிட்டாங்க அதான் உன்ன கேக்குறேன் என்றாள் .

வெயிட்ஒரு நிமிஷம் எனக்கு புரிஞ்சு போச்சு நீ என் கூட இருந்து என்னையே மயக்கி கல்யாணம் பண்ணிக்கலாம்னு பாக்குற கரெக்ட் தானே என்றான் .அவள் மூச்சை இழுத்து விட்டு இங்க பாரு விக்கி நீயே என்னையே லவ் பண்றேன் கல்யாணாம் பண்ணிகொன்னு வந்தாலும் நான் உன்ன கல்யாணாம் பண்ணிக்க மாட்டேன்

எனக்கு ஆம்பிளைகனாலே எரிச்சாலா இருக்கு என்றாள் சுவாதி .ஏன் லெஸ்பியனா மாறிட்டியா என்று சொல்லி சிரித்தான் .அவள் கடுப்பாகி விட்டு You know viki You are a Moran என்றாள் .அவன் அதை கேட்டு yes I am என்றான் சிரித்து கொண்டே

சரி விடு நான் முடிவா உன்கிட்ட கேக்குறேன் என்னையே உன் கூட தங்க வைக்க முடியுமா முடியாதா என கேட்டாள் .முடியவே முடியாது சான்சே இல்ல என்றான் .

சரி இனி இவன் கிட்ட சாப்டா பேசி யூஸ் இல்ல அஞ்சலி அக்கா சொன்னத சொல்லித்தான் இவன வழிக்கு கொண்டு வரணும் என்று நினைத்து கொண்டே ஓகே விக்கி உனக்கு எப்பவுமே அடுத்தவங்கள ஹர்ட் பண்ற மாதிரி பேசிதானே பழக்கம்

இல்லையே நான் ஹர்ட் பண்ற மாதிரி எப்பவும் பேச மாட்டேன் கரெக்ட் பண்ற மாதிரி பேசித்தான் பழக்கம் என்று சொல்லி அவளை பார்த்து கண் அடித்தான் .

சரி விக்கி நான் இப்ப உன்னையே நான் ஹர்ட் பண்ற மாதிரி கொஞ்சம் பேசுறேன் என்றாள் .பேசு என்றான் .

இத நீ ப்ளாக்மெயிலா கூட எடுத்துக்கோ அத பத்தி எனக்கு கவலை இல்லை .என்னையே உன் வீட்ல தங்க வைக்காட்டி நான் போலிஸ் கிட்ட போவேன் ,

அது என் வீடு என் வீட்ல தங்க வைக்கறதும் தங்க வைக்கதாதும் என் உரிமை அதுக்கு போலிஸ் கோர்ட்ன்னு யாராலும் ஒன்னும் பண்ண முடியாது என்றான் ,

அதுக்கு ஒன்னும் பண்ண முடியாது .ஆனா நான் சொல்ற மாதிரி சொன்னா நீ சென்ட்ரல் ஜெயில்தான் அடுத்த நிமிஷம் இருப்ப என்றாள் .என்ன சொல்ல வர்ற ஒன்னும் புரியல என்றான் .

விக்கி நான் போயி நீ என்னையே கெடுத்துட்ட அதனால நான் கர்ப்பமா இருக்கேன் அப்படின்னு சொல்ல போறேன் .

இது என்ன உங்க ஊர் கட்ட பஞ்சயாத்துன்னு நினைச்சியா கெடுத்தவனுக்கே கல்யாணாம் பண்ணி வைக்க என்றான் விக்கி .

கல்யாணம்லாம் பண்ணி வைக்க மாட்டாங்க .ஆனா உன் கிட்ட இருந்து என் குழந்தைய வளக்க அமௌன்ட்ம் அப்புறம் உன்னையே தூக்கி ஜெயில ஆயுள் தண்டனை கைதியாவும் ஆக்கிருவாங்க .அது மட்டும் இல்லாம நீ இந்தியா முழுக்க பேமஸ் ஆகிடுவ .எல்லா பொண்ணுகளும் உன்னையே தூக்குல போட சொல்லி பொம்பளைக எல்லாரும் உனக்கு எதிரா போராடுவாங்க .நீ ஜாமீன்ல வெளிய வந்தா கூட ஒருத்தியாவும் கரெக்ட் பண்ண முடியாது .

என்று அவள் சொல்லி கொண்டு இருக்க விக்கி பேய் அறைந்தது போல இருந்தான் ,விக்கி விக்கி என்று அவனை எழுப்பினாள் .

விக்கி எல்லாத்துக்கும் மேல இந்த குழந்தை யாருதுன்னு கேட்டு கிட்டே இருக்கேளே என்றாள் .அவன் ஆம் என்பதை போல தலை மட்டும் ஆட்டினான் .

நான் போயி போலிஸ் கம்பளைன் கொடுத்தா அவங்களே DNA test எடுத்து குழந்தை உன்னது தானா இல்லையான்னு கண்டுபிடிச்சு சொல்லுவாங்க .

சோ உன் சந்தேகமும் தீர்ந்த மாதிரி இருக்கும் சரியா என்றாள் .அவன் தலையை மட்டும் ஆட்டினான் .

அதே நேரத்துல உன் கூட தங்க வைச்சா உனக்கு ஒரு பிராப்ளமும் வராது நான் பாட்டுக்கு ஒரு ரூம்ல ஓரமா இருந்துட்டு குழந்தைய பெத்துட்டு ஒரு மூணு மாசத்துல போயிடுவேன் .நீ நான் இருக்கும் போதும் சரி நான் போனதுக்கு அப்புறமும் சரி எவள வேணும்னாலும் கூப்பிட்டு வந்து ஜாலியா இருக்கலாம் .உனக்கு எந்த பிரச்சினையும் இல்ல

இல்ல நான் போலிஸ் கிட்ட போனாலும் எனக்கு நல்லதுதான் .என் குழந்தைக்கு நீதான் அப்பான்னு உலகம் புல்லா தெரிஞ்சுடும் .கவர்மென்ட்டே என்னையே செப்பா பாத்து பிரசவம் பண்ணி கொடுத்துடுவாங்க .அண்ட் எனக்கு உன்னோட moneyயும் கொஞ்சம் வரும் .அத வச்சு என் குழந்தைய நல்லா வளத்துக்குவேன் என்றாள் சுவாதி .

என்னடி படத்துல வர்ற வில்லி மாதிரி பேசுற என்று அதிர்ச்சியோடு கேட்டான் .என்ன பண்றது விக்கி நானும் உன் கிட்ட ஹிரோயின் மாதிரி ஆரம்பத்துல இருந்து சாப்டா பேசி பாத்துட்டேன் ஆனா நீ கேக்காம கிண்டல் அடிச்சு கிட்டு இருந்த அதனால உன் கிட்ட வில்லியா ரப்பா பேசுனாதான் சரியா இருக்கும்

அதனால எனக்கு உன் கூட இல்ல போலிஸ் எதுனாலும் ஓகேதான் .நீ மட்டும் கொஞ்சம் யோசிச்சுக்கோ .என்று சொல்லிவிட்டு சரி விக்கி நான் கிளம்புறேன் நீ இன்னைக்கு நைட் புல்லா நல்லா குடி எவளையாச்சும் கூப்பிட்டு உன் ரூம்ல வச்சு என்ஜாய் பண்ணு ஆனா நாளைக்கு காலைல எனக்கு முடிவ சொல்லிடு நான் வரேன் என்றாள்

அவள் போன பிறகு சிறிது நேரம் அதிர்ச்சியோடு உக்காந்து இருந்தான் .பின் போனை எடுத்து அவன் டாக்டர் நண்பன் மூர்த்திக்கு போன் போட்டு சுவாதி சொன்ன விசயத்தை சொல்லி இந்த மாதிரி சொல்றாடா என்ன என்னையே போலீஸ் கைது பண்ணிடுவாங்களா என கேட்டான் .

டெபனட்டா கைது பண்ணிடுவாங்க என்றான் .என்னடா சொல்ற என கேட்டான் விக்கி .அவளையும் உன்னையும் ஒரு மெடிக்கல் செக் ஆப் பண்ணாலே போதும் அவ சொல்ற மாதிரி நீதான் கெடுத்து இருக்கன்னு கண்டுபிடிச்சு உன்னையே ஜெயில்க்கு அனுப்பிடுவாங்க என்றான் .

டேய் நான் அவள கெடுக்கலடா நியாப்படி பாத்தா அவதான் என்னையே கெடுத்தா அதுக்கு அப்புறம் ரெண்டு பேரும் ஒத்துகிட்டுதான் செக்ஸ் நடந்துச்சு என்றான் விக்கி,சாரி மச்சி மெடிக்கல் செக் ஆப்ல அதலாம் தெரியாது

நீ அவ கூட செக்ஸ் பண்ணது தெரிஞ்சாலே நீதான் கெடுத்தேன்னு சொல்லிடுவாங்க அது மட்டும் இல்லாம உலகத்துல எந்த மூலைக்கு போனாலும் சட்டம் பொண்ணுகளுக்கு சாதகமாத்தான் இருக்கு .அதனால நீ என்ன சொன்னாலும் எடுபடாது

அது மட்டும் இல்லாம DNA test ல அவ கர்ப்பத்துக்கு நீதான் காரணம்னு தெரிஞ்சா நீ அவளவுதான்

அப்புறம் இந்த மாதிரி ஒரு பொண்ணு உன்னாலதான் கர்ப்பமாச்சுன்னு வெளியே தெரிஞ்சு அப்புறம் உங்க அம்மாவுக்கும் தெரிஞ்சா அவங்க அழுதே உனக்கு அந்த பொண்ண கல்யாணம் பண்ணி வச்சுடுவாங்க ஏன்னா அவங்களுக்கு உனக்கு சீக்கிரம் கல்யாணம் பண்ணி வைக்கணும் அதான் இப்பதைக்கு அவங்களோட ஒரே ஆச என்றான் .

என்னடா நீயும் அவள மாதிரியே என்னையே பயமுறுத்துற என்றான் விக்கி .நான் பயமுறுத்தலடா உண்மைய சொன்னேன் .சரி எதுக்கு உன்னையே அவ ப்ளாக்மெயில் பண்ணா பணத்துக்கா என கேட்டான் மூர்த்தி .

Comments

Scroll To Top