மாங்கல்யம் தந்துனானே – பகுதி 4

(Tamil Sex Story - Mangalyam Thanthunanae 4)

Raja 2014-03-29 Comments

Tamil Sex Story – எபிஸோட்– II

அடுத்த நாள் காலை..

‘பட்.. பட்.. பட்..’ என கதவு தட்டப்பட, நான் படக்கென விழித்துக் கொண்டேன். ‘பவித்ரா.. எந்திரிம்மா..’ வெளியே என்

13

மாமியாரின் குரல் கேட்டது. நான் பரபரப்பானேன். பாதி உதிர்ந்து போயிருந்த மல்லிகையை தலையில் இருந்து தனியாய் பிரித்து எறிந்தேன்.அங்கங்கே சிதறிக் கிடந்த எனது ஆடைகளை அள்ளி, அவசர அவசரமாய் அணிந்து கொள்ள ஆரம்பித்தேன். அருகில் அசோக் ஆழ்ந்த உறக்கத்தில் அசையாமல் கிடந்தார். அவர் தூங்கும் அழகை பார்த்ததும், என் உதட்டில் ஒரு மெலிதான புன்னகை அரும்பியது. குப்புறக் கவிழ்ந்து கொண்டு.. குழந்தை மாதிரி வாயை ‘ஓ..’ வென திறந்து வைத்துக் கொண்டு..!!

‘நைட்டு மட்டும் நாலு தடவை அந்த பாய்ச்சல் பாய்ஞ்சது.. இப்போ தூங்குறதை பாரு.. ஒன்னும் தெரியாத பச்சைப் புள்ளை மாதிரி..!!’

நான் மனதுக்குள்ளேயே முனுமுனுத்தவாறு, ஆடைகளை அணிந்து முடித்தேன். எழுந்து சென்று கதவு திறந்தேன். என் மாமியார் நின்றிருந்தார். கதவு திறக்கப்பட்டதும் ஒரு முறை என்னை ஸ்கேன் செய்வது மாதிரி மேலும் கீழும் பார்த்தார். பின்பு தலையை லேசாய் சாய்த்து, உறங்கிக்கொண்டிருந்த தன் மகனை பார்த்தார். அடுத்த நொடியே அவருடைய முகத்தில் அவ்வளவு பூரிப்பு..!! புன்னகையுடன் என்னிடம் கேட்டார்.

“நீ காபி சாப்பிடுவியா.. டீ சாப்பிடுவியா.. பவித்ரா..?”

“இ..இல்லத்தை.. நா..நானே வந்து போட்டுக்குறேன்..”

“பரவால்லம்மா.. இன்னைக்கு ஒருநாள் நான் என் மருமகளுக்கு போட்டு எடுத்துட்டு வர்றேனே.. என்ன வேணும்னு மட்டும் சொல்லு.. காபியா..? டீயா..?”

“அ..அவர் என்ன சாப்பிடுவாரு..?”

“அவனுக்கு எப்பவும் காபிதான்..!!”

“அப்போ.. நானும் அதையே சாப்பிடுறேன்த்தை..”

நான் சொன்னதும் என் மாமியாரின் முகத்தில் அப்படி ஒரு பிரகாசம். வாஞ்சையுடன் ஒரு கையால் என் கன்னத்தை தாங்கிப் பிடித்தார். மெல்ல தடவினார். புன்னகையுடன் சொன்னார்.

“அஞ்சு நிமிஷத்துல போட்டு எடுத்துட்டு வர்றேன்..”

சொல்லிவிட்டு திரும்பி நடந்தவர், நான்கைந்து எட்டுகள் எடுத்துவைத்ததும், மீண்டும் எதோ ஞாபகம் வந்தவராய் என்னிடம் திரும்பி சொன்னார்.

“பாத்ரூம்ல கவர் பிரிக்காம ஒரு ப்ரஷ் இருக்கும் பவித்ரா.. உனக்குத்தான் அது..!!”

“ம்ம்.. சரித்தை..”

நான் பாத்ரூம் சென்று ப்ரஷ் செய்தேன். மனதுக்குள் என் மாமியாரின் மீதான மதிப்பு ஏறிக்கொண்டே சென்றது. மருமகளுக்கு என்னென்ன தேவை என்று யோசித்து, டூத்ப்ரஷ் முதற்கொண்டு வாங்கி வைத்திருக்கிறாள். இந்த மாதிரி மாமியார் கிடைக்க கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்றே தோன்றியது.

ப்ரஷ் செய்துவிட்டு, மீண்டும் கட்டிலில் வந்து அமர்ந்தேன். என் கணவர் தூங்கும் அழகை.. விட்ட இடத்தில் இருந்து ரசிக்க ஆரம்பித்தேன். முதுகு காட்டி உறங்கிக் கொண்டிருந்தவர், இப்போது மார்பு காட்டி படுத்திருந்தார். நான் அவரை நெருங்கி அவருக்கு பக்கவாட்டில் படுத்துக் கொண்டேன். அவருடைய முகத்தை நெருக்கமாக கவனித்தேன். நெற்றியில் புரண்ட கொத்து முடிக்கற்றை.. விழி மூடியிருந்த இமைகள்.. புருவங்கள்.. இரவு முழுதும் என்னை உறிஞ்சிக்குடித்த அந்த பிங்க் நிற உதடுகள்.. உதட்டுக்கு மேல் எனது பேவரிட் மீசை..!!

பற்களால் கடித்து இழுக்க வேண்டும் என்ற ஆசை மனதில் மீண்டும் துளிர்விட்டது. ஆனால் கடித்து இழுத்தால் கத்துவாரோ.. எழுந்து திட்டுவாரோ என்று பயமாக இருந்தது. முத்தம் மட்டும் தரலாம் என எண்ணினேன். குனிந்து என் உதடுகளை குவித்து அந்த மீசையில் மென்மையாக முத்தமிட்டேன். உடனே அவருக்கு உடல் லேசாய் சிலிர்த்தது. ஆனால் தூக்கம் கலையவில்லை. அப்படியே புரண்டார். புரண்ட வேகத்தில் அவருடைய கை என் இடுப்பு மீது வந்து படியவும், வாசலில் என் மாமியார் வந்து நிற்கவும் சரியாக இருந்தது.

14

நான் பதறிப் போய் எழுந்தேன். ‘வா..வாங்கத்தை..’ என்று வாய் குழறினேன். அவர் எதுவும் சொல்லவில்லை. ஒரு நமுட்டு சிரிப்பை உதிர்த்தார். கையில் வைத்திருந்த காபி ட்ரேயை என்னிடம் நீட்டினார்.

“இது அவனுக்கு பவித்ரா.. அவனுக்கு காபி கொஞ்சம் ஸ்ட்ராங்கா இருக்கணும்..”

அவர் சொல்ல நான் மனதுக்குள் ‘என் கணவருக்கு காபி ஸ்ட்ராங்காக இருக்க வேண்டும்’ என்று ஏற்றிக் கொண்டேன்.

“சரித்தை.. நான் கொடுத்துர்றேன்..”

“ம்ம்ம்.. அப்புறம்..” என்றவர் சற்று நிறுத்தினார்.

“எ..என்னத்தை..?”

“ஸாருக்கு தூக்கத்துல இருக்குறப்போ எழுப்பினா.. பயங்கர கோவம் வரும்.. கொஞ்சம் பாத்துக்கோ..”

“ம்ம்.. சரித்தை..”

நான் புன்னகையுடன் சொல்ல, அவர் கிளம்பினார். நான் காபி ட்ரேயை டேபிளில் வைத்தேன். நிறம் குறைவாக இருந்த காபியை எடுத்து கொண்டேன். மீண்டும் என் கணவர் தூங்கும் அழகை ரசித்துக் கொண்டே, பொறுமையாக உறிஞ்சினேன். இரவு அவர் செய்த அட்டகாசங்கள் எல்லாம் நினைவுக்கு வந்தன. அவ்வளவு ஆசையையும் எத்தனை நாள் அடக்கி வைத்திருந்தாரோ..? நேற்றிரவு மொத்தமாய் கொட்டித் தீர்த்து விட்டார். இரவு முழுதும் அவருடைய ஆண்மைப்பிடியில் சிக்கி, உடல் லேசாக வலிப்பதை உணர முடிந்தது. ஆனால் அவ்வலியும் சுகமெனவே தோன்றியது.

காபியை முடித்து காலி கோப்பையை ட்ரேயில் வைத்தேன். என் கணவரை எழுப்பலாம் என்று தோன்றியது. ‘என்னங்க..’ என்று அவருடைய தோளில் கை வைத்தேன். அவரிடம் எந்த சலனமும் இல்லை. மீண்டும் ஒரு ‘என்னங்க..’வோடு இந்த முறை அந்த தோளை பிடித்து அசைத்தேன். மென்மையாகத்தான்..!! அதற்கே அவர் படக்கென சிலிர்த்துக் கொண்டு விழித்தார். எழுந்த வேகத்தில் ‘உச்ச்ச்ச்..!!!’ என்றவாறு, கண்களை இடுக்கி உக்கிரமாக என்னை முறைக்க, நான் வெலவெலத்துப் போனேன். அழகு கொஞ்சும் அந்த முகம் இப்படி அகோரமாகவும் மாறுமா..???

“என்ன..?” என்றார் எரிச்சலாக.

“கா..காபி..” நான் உடலெல்லாம் வெடவெடக்க சொன்னேன்.

“அங்க வச்சிடு..”

“ஆ..ஆறிடும்..”

“ஆறட்டும்..!!”

பட்டென சொன்னவர் மீண்டும் குப்புறப்படுத்துக் கொண்டார். இமைகளை மூடி.. விட்ட இடத்தில் இருந்து தூக்கத்தை தொடர ஆரம்பித்தார். நான் உடலின் நடுக்கம் குறையாமல் உறைந்து போய் அமர்ந்திருந்தேன். அப்பா… எப்படி கோபம் வருகிறது இவருக்கு..? தூக்கத்தில் இருக்கும்போது எழுப்பினால், இவ்வளவு எரிச்சல் வருமா..? அத்தை அவ்வளவு சொல்லியும் கவனம் இல்லாமல் நடந்து கொண்டேனோ என்று தோன்றியது. நெஞ்சு படபடப்பு அடங்கும் வரை கொஞ்ச நேரம் அப்படியே அமர்ந்திருந்தேன். அப்புறம் எழுந்து குளிக்க சென்றேன்.

உடைகளை களைந்து நிர்வாணம் ஆகி.. நேற்றிரவு பார்த்த மாதிரி என் உடலை மீண்டும் பாத்ரூம் கண்ணாடியில் பார்த்தேன். நேற்றிரவு பார்த்ததற்கும் இன்று காலை பார்ப்பதற்கும், உடலில் நிறைய மாற்றங்கள் இருப்பதாக தோன்றிற்று. இரவு முழுவதும் அசோக்கின் ஆக்கிரமிப்பில் சிக்கியிருந்த மேனி, லேசாய் வாடிப் போயிருந்தது..!! உதடுகள் ஒரு ஆண்மகனின் ஆவேசத்தால் சற்றே வீங்கிப் போயிருந்தன..!! நாக்கு அந்த ஆண்மகனின் எச்சில் சுவையை நன்றாகவே உணர்ந்திருந்தது. பட்டுப்போன்ற என் மார்பு சதைகளில் ஆங்காங்கே அவருடைய பல் தடங்கள்..!! நாக்கினால் அவர் அவ்வளவு நேரம் தடவி தடவி ஆசுவாசப் படுத்தியிருந்தாலும், காம்புகள் ரெண்டும் தடித்துப் போயிருப்பதாகவே தோன்றியது. பின்புற மேடுகள் கன்னிச் சிவந்து போயிருந்தன. ஆணுறுப்பின் வீரியத்தை.. அது உள்ளே சென்று வருவதில் உண்டாகிற சுகத்தினை.. என் பெண்ணுறுப்பு இப்போது நன்றாக அறிந்திருந்தது. அதற்கு ஈடாக.. தனது கன்னித்தன்மையை காணிக்கையாய் கொடுத்திருந்தது..!!

15

இரவு முழுதும் நடந்த காம விளையாட்டுக்களை நினைந்து சிரித்துக்கொண்டே, ஷவரில் நனைந்தேன். நான்கு முறை..!! இன்பத்தின் எல்லை வரை சென்று, மீண்டு வந்த நான்கு முறை..!! ஆண்மையின் முழு வேகத்தை நான் அறிந்து கொண்ட நான்கு முறை..!! அந்த ஆண்மையின் உச்ச நீரை, என் பெண்மையின் ஆழத்தில் வாங்கிக்கொண்ட நான்குமுறை..!! தூங்குவதும், பின் விழிப்பதும், விழித்ததும் பின் ஆரம்பிப்பதுமாய்.. ஓரிரவில் எங்களால் முடிந்த நான்கு முறை..!!

குளித்து முடித்து, வேறு உடை அணிந்து கொண்டு, பாத்ரூம் கதவை திறந்தவள், பக்கென அதிர்ந்து போனேன். கதவுக்கு வெகு அருகே அசோக் நின்று கொண்டிருந்தார். எந்திரம் மாதிரி.. எந்த உணர்ச்சியையும் காட்டாமல்.. முகத்தை ஒருமாதிரி உர்ர்ரென வைத்துக் கொண்டு என்னையே முறைத்தார். அமைதியாயிருந்த என் மனது இப்போது மீண்டும் படபடக்க ஆரம்பித்தது.

“எ..என்னங்க..?” என்றேன் நடுக்கமாய்.

“என்ன காபி கொடுத்த நீ..? ஷுகரே இல்லை..??”

“தெ..தெரியலைங்க.. அ..அத்தைதான் போட்டு எடுத்துட்டு வந்தாங்க..”

“எனக்கு அதுலாம் தெரியாது.. நீதான் எனக்கு காபி கொடுத்த.. இப்போ நீதான் ஷுகரும் கொடுக்கணும்..”

Comments

Scroll To Top