மாமிக்காக மாமாவுடன் படுத்தேன் – 17

(Tamil New Sex Stories - Maamikaga Mamaudan Paduthen 17)

rahulraj 2015-12-06 Comments

This story is part of a series:

Maami Tamil New Sex Stories – எங்கள் இருவருக்கும் அங்கு கொஞ்ச தூரதில் கூட்டமாக வருவது யார் என்று இருட்டில் தெரியவில்லை ஆனால் எங்களுக்கு ரொம்ப பயமாக இருந்தது மாமா என் கிட்ட வந்து காருக்குள்ள ஒரு கட்ட இருக்கும் அத எடு இன்னைக்கு எவனா இருந்தாலும் நான் பாத்துக்கிறேன் என்றார் .அந்த கூட்டம் நெருங்கி வந்தது .எனக்கோ இதயம் பட பட வென அடித்தது .

மாமா கட்டையை வைத்து தயாராக இருந்தார் .கிட்ட நெருங்கி விட்டார்கள் .அவர்கள் கிட்ட வந்த போது தான் தெரிந்தது அவர்கள் காட்டில் வசிக்கும் பழங்குடியினர் .அவர்களை பார்த்ததும் மாமா கட்டையை எறிந்து விட்டார் .பின் அவர்கள் இவரை பார்த்து வணக்கம் வைத்தனர் .அதன் பின் அவர்களோடு ஏதோ பேசினார் அது கன்னடமா என்னவோ என்று ஒன்றும் புரியவில்லை ஆனால் மாமா அவர்களோடு சிரித்து சிரித்து பேசவும் அவர்கள் மரியாதையாய் அதை கேட்பதும் போல மட்டும் இருந்தது .

பின் அவர்கள் எல்லாரும் என்னை பார்த்து ஏதோ கேட்க மாமா ஏதோ அவர்களிடிம் சொல்ல அவர்கள் என்னை பார்த்து கும்பிட்டனர் ,நானும் பதிலுக்கு காரில் இருந்தாவரே வணக்கம் வைத்தேன் ,பின் மாமா என்னிடம் வந்தார் சும்மா கார விட்டு இறங்கு இவங்க எல்லாம் எனக்கு தெரிஞ்சவங்க தான் அதுனால பயப்படாம கீழ வா என்றார் .நானும் பயந்து கொண்டே இறங்கினேன் .ஆனால் அவர்கள் என்னை பார்த்து கும்ம்பிட்டார்கள்

என் மூகத்தை சுற்றி போடுவது போல் பண்ணி ஏதோ என்னை பற்றி மாமாவிடம் சொன்னார்கள் .பின் என்னை வர சொல்வது போல் செய்கை காட்டினார்கள் .பின் மாமா வந்தார் .நான் அவரிடிம் கேட்டேன் அவங்களாம் யாரு நீங்க என்னைய பத்தி என்ன சொன்னிங்க என்றேன் .அவங்களாம் இங்க காட்டுல வசிக்கிற பழங்குடியினர் .நானும் என் பிரண்டும் அடிக்கடி இந்த பக்கம் வேட்டையாட வந்தப்ப இவங்க எல்லாரும் நல்ல பழக்கம் எனக்கு .இவங்க .

என் மேல நிறைய மரியாதை வச்சு இருக்காங்க அவங்க இப்ப நம்மள அவங்க கூட வர சொல்றாங்க என்றார் .என்னது அதலாம் முடியாது நான் உடனே வீட்டுக்கு போகணும் என்றேன் .இல்ல இன்னைக்கு போக முடியாது என்றார் .ஏன் முடியாது வாங்க கார எடுங்க போகலாம் என்றேன் .எனக்குனாப்பல வீட்டுக்கு போகணும்னு ஆச இல்லையா என்ன நம்ம வந்த காரு எப்படி செகதில மாட்டி இருக்கு பாரு .

அப்புறம் உன் மொபைல் எடுத்து பாரு சிக்னல் கிடைக்காதான்னு என்றார் .நான் பார்த்து விட்டு இல்ல என்றேன் .என்னதளையும் தான் கிடைக்கல இப்ப மழை வேற வர மாதிரி இருக்கு இந்த நடு ராத்திரில நம்ம இந்த காட்டுக்குள்ள தனியா இருக்கிறது ஆபத்து அதுக்கு பேசாம இன்னைக்கு ஒரு நாள் மட்டும் அவங்க குடிசைல தங்கிகிருவோம் என்ன சொல்ற என்றார் .நான் சிறிது நேரம் யோசித்து விட்டு எதுவும் பிரச்சனை வராதுல என கேட்டேன் .

ஊருக்குள்ள இருக்கவேங்கே தான் பொருக்கி பசங்க இவங்க எல்லாம் ரொம்ப நல்லவங்க உன்னையே மரியாதையா நடத்துவாங்க அதுனால பயப்படாம வா என்றார் .நானும் சரி என்று அவரோடு நடந்தேன் .அப்போது அவர்கள் முன்னே போக மாமா என் குடே நடந்து வந்தார் .அப்புறம் இன்னொரு விஷயம் நான் உன் கிட்ட சொல்லணும் என்றார் .என்னது சொல்லுங்க என்றேன் .உன்னையே அவங்க கிட்ட என் பொண்டாட்டின்னு சொல்லி இருக்கேன் என்றார் .

ஒ அதான் அவங்க என்னைய அப்பத பாத்தங்காலா என்று நினைத்து கொண்டு என்னது ஏன் அப்படி சொன்னிங்க என்றேன் கோபத்தோடு .யே நான் வேற வழி இல்லாம தான் சொன்னேன் .இந்நேரம் காட்டுக்குள்ள ஒரு பொண்ணு கூட தனியா நான் இருக்கிறத பாத்தா என்ன நினைப்பாங்க என் மேல மரியாதை வேற வச்சு இருக்காங்க அதுனால தான் வேற வழி இல்லாம அப்படி சொன்னேன் என்றார் .

அதுக்குன்னு என்று நான் சொல்ல வரும் முன் சரி சரி சும்மா சும்மா கோபிகாத இந்த பொய்யினால ஒன்னும் ஆகிடாது .அது மட்டும் இல்லாம இன்னைக்கு நைட் இவங்களோட இருக்கிறது தான் செப் நீ வா என்றார் .நானும் ஒரு மனதோடு அவரோடு போனேன் சிறிது தூரம் நடந்த பின் ஒரு சின்ன ஆறு மாதிரி அங்கு ஓடி கொண்டு இருந்தது .அப்போது அனைவரும் நின்றனர் அவர்கள் எல்லாரும் மாமாவிடம் வந்து என்னை பார்த்து கொண்டு ஏதோ சொன்னார்கள் .

பின் மாமா என்னிடிம் வந்து உனக்கு நீச்சல் தெரியுமான்னு கேட்டார் ,ம்ம் தெரியும் என்றேன் .தெரிஞ்சாலும் பரவல என்று சொல்லி கொண்டு என்னை ஒரே தூக்காக தூக்கினார் .நான் வேண்டாம் கீழே இறக்கி விடுங்க என்றேன் .இங்க பாரு இந்த ஆறு சின்ன ஆறு தான் ஆனா எப்ப வெள்ளம் வரும்னு சொல்ல முடியாது அதுனால உனக்கு நீச்சல் தெரிஞ்சாலும் பேசாம என் கூட வா என்றார் .இருந்தாலும் என்று நான் ஏதோ சொல்லும் முன் அவர் ம்ம் பேசாம வா என்று என்னை ஒரு முறை முறைத்தார் .

எனக்கு அதை பார்த்து பயம் உடனே பேசமால் இருந்து விட்டேன் .அப்புறம் அவர் என் இடுப்பை கட்டியாக பிடித்து கொண்டு ஆற்றில் இறங்கினார் .நான் அவர் முகத்தை பார்க்க தைரியம் இல்லமால் அந்த பக்கம் திரும்பி கொண்டேன் .ஆற்றில் கொஞ்ச தூரம் இறங்கி நடந்து இருப்பார் .அதன் பின் என் மேல் தன்னீ படுவது போல் தெரிந்ததும் அவர் உடனே ஒத்த கையாள என்னை மாற்றி அவர் தோளில் வைத்தார் .

ஒரே கையில் என்னை அவர் தோளில் போட்டு கொண்டு அசால்டாக நடந்தார் .என் புருஷன் கூட இப்படி எல்லாம் என்னைய தூக்குனது இல்ல அவர் அப்படி தூக்கிய போது அப்பா என்ன பலம் இவருக்கு 45 வயசுலயும் அசால்ட்டா என்னைய தூக்கி கிட்டு தண்ணில நடக்கிறாரே உண்மைலே பலசாலி தான் என்று நினைத்தேன் .அதே நேரத்தில் அவர் அவ்வாறு தூக்கியாதால் எனக்கு மாலையில் அவர் மீது வந்த பாசம் இன்னும் கூடியது .

கரை வந்ததும் என்னை அவர் இறக்கும் போதும் அவர் கன்னத்தோடு என் கன்னம் நெருக்கமாக ஒட்டி கொண்டு இறங்கினான் .அப்போது அவரை நேருக்கு நேர் பார்த்து கொண்டேன் .அப்போது பின்னால் வந்த யாரோ எங்களை தெரியாமல் இடிக்க மேலும் அவரோடு ஒட்டி அவரை பார்க்க எனக்கு ஒரு மாதிரி ஆகி விட்டது அவரிடிம் இருந்து விலகினேன் சரி வா போவோம் என்றார் .

பின் நாங்கள் காட்டிற்குள் போக அங்கு சின்ன சின்ன குடிசைகளாக போட்டு பழங்குடி மக்கள் இருந்தனர் .அங்கு எல்லாரும் தீ பந்தம் ஒன்றை பெரிதாக கொளுத்தி நடுவில் வைத்து ஆடி கொண்டு இருந்தனர் .ஏதோ அங்கு சின்ன திருவிழா நடக்கிறது என்பதை உணர்ந்து கொண்டேன் .அவர்கள் எல்லாரும் சந்தோசமாக ஆடி பாடி கொண்டு இருந்தனர் .பின் மாமா வந்ததும் அவருக்கு எல்லாரும் மரியாதை செய்தனர் .

பின் அங்கு இருக்கும் பெண்களை கூப்பிட்டு என்னமோ சொன்னார் .பின் என்னை கூப்பிட்டார் .இங்க வா என்றார் .நான் போனேன் .அவர் இந்தா இந்த பொண்ணு பாரு ருக்கு உங்க ஊர் தான் அதுனால தமிழ் தெரியும் இத கூட போயி அவங்க ட்ரெஸ் எதாச்சும் போட்டுக்கோ என்றார் .இல்ல பரவல நான் இதோடயே இருந்துக்கிறேன் என்றேன் .யே உன் சேலை முழுக்க ஈரமா இருக்கு அதோட எப்படி இருப்ப காய்ச்சல் எதாச்சும் வந்துடும் போ போயி ட்ரெஸ் போட்டுக்கோ என்றார் .

அந்த பெண் அட வாங்கம்மா நீங்க எங்க விருந்தாளி உங்கள நான் கவனிச்சுக்கிறோம் என்று கையை பிடித்து இழுத்து சென்றால் .நான் அவள் கூட ஒரு குடிசைக்கு போனேன் .அந்த பெண் எனக்கு தலையை துவட்ட முதலில் ஒரு துணி கொடுத்தாள் .அதன் பின் அவள் ஒரு துணியை கொடுத்து இத இப்பதைக்கு போட்டுகொங்கம்மா என்றாள் .நான் அதை விரித்து பார்த்தேன் அது பாவாடை மாதிரி இருந்தது .

Comments

Scroll To Top