பருவத் திரு மலரே – 89

(Tamil Sex Story - Paruvathiru Malarae 89)

Raja 2017-08-24 Comments

This story is part of a series:

‘ என்ன உண்மையோ.? எல்லாம் ரெண்டு மாசம் வெச்சு செய்யுறவரைதான் ‘ என மனதுக்குள் நினைத்துக் கொண்டாள்.

மேலும் கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருந்த பின்.. சாந்தி நெகிழ்ந்து போய் அவனைக் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தாள். அவனும் பதிலுக்கு அவளை முத்தமிட.. இருவருக்கும் அங்கேயே பற்றிக் கொண்டது. ஆண் சுகத்துக்கு ஏங்கும் சாந்தி அவனது இழுப்புக்கெல்லாம் வளைந்து கொடுத்தாள். இருவரும் இருட்டைச் சாதகமாக்கி.. முத்தமிட்டுக் கொண்டிருக்க.. பாக்யா திகைததாள். ஆரம்பித்த முதல் நாளிலே இவ்வளவு தூரம் போகும் என்று அவள் எதிர் பார்க்கவில்லை. காதல் எல்லாம் வேண்டாம் என்கிற மாதிரி பேசிக் கொண்டிருந்த சாந்தி இப்படி இணங்கிப் போனது கொஞ்சம் வியப்பாகத்தான் இருந்தது.

” ஏய்.. என்னப்பா நடக்குது இங்க.. ?” என்றாள் பாக்யா.

சுபாஷ் மெதுவாக பிரிந்தான்.
” ஒண்ணும் இலலைங்க.”

” மொத நாளேவா.. ?? நான் ஒருத்தி இருக்கேன்ப்பா இங்க.. ”

” ஸாரிங்க.. ”

சாந்தி எதுவும் பேசவில்லை. உடையை சரி செய்தபடி நகர்ந்து வந்தாள்.

” நல்ல ஆளுகப்பா ” என்றாள் பாக்யா.

” ச்சீ.. போடி. ”

” அப்போ நான் போகவா ?”

” ஏன்டி.. ?”

” நீதான் போக சொல்லிட்டியே.. எனக்கென்ன வேலை இங்க.. ?”

” கொன்றுவேன். ! நாங்க என்ன அலையறமாக்கும்.. ?”

”பின்ன வேற என்ன நடக்குது இங்க.. ?”

” ஏய்.. பீல் பண்ணி சொன்னாங்க கேக்கலையா ?”

” கேட்டுச்சு.. !! இச்சு இச்சுனு எலிக்குச்சு கத்துற சத்தம்தான.. ??”

” ச்சீ போடி ” அடித்தாள்.

” சரி.. சரி.. போலாமா.. இல்ல வேற ஏதாவது.. ?” என்று சாந்தியின் முலையை கிள்ளினாள் பாக்யா.

” மூடிட்டு நட.. ! அவ்வளவுதான்.. !!”

சுபாஷ் பைக்கை கிளப்பினான். மீண்டும் மூவரும் அமர்ந்து அந்த இடத்தில் இருந்து கிளம்பினார்கள். முதலில் பாக்யாவை கொண்டு வந்து காலவாய் அருகில் இறக்கி விட்டார்கள். !!

” பாத்து போடி ” என்றாள் சாந்தி.

” நான் போய்க்கறேன். நீங்க எப்படி வீட்டுக்கா.. ?? இல்ல லவ் ப்ளேஸ்க்கா.. ??”

” அத நாளைக்கு சொல்றேன் ” என்று விட்டுப் போனாள் சாந்தி.

அனேகமாக இரண்டு பேரும்.. மீண்டும் இருட்டில் எங்காவது ஒதுங்கினாலும் ஆச்சரியப் படுவதற்கு இல்லை என நினைத்தாள் பாக்யா ….. !!!!!! Pundai Nakki Edukkum Tamil Sex Story

– வளரும் …… !!!!!!!

What did you think of this story??

Comments

Scroll To Top