ஒரு கொடியில் இரு மலர்கள் – 3

(Oru Kodiyil Iru Malargal 3)

thendral64 2018-01-09 Comments

This story is part of a series:

அண்ணியும் என் பின்னே தொடர்ந்து வந்தாள். நான் மொபைலை டேபிள் மேல் வைத்துவிட்டு பாத்ரூமுக்குள் சென்று தாளிட்டுக் கொண்டேன்.

என்னுடைய மொபைல் ஒலிக்கும் சத்தம் கேட்டது. நான் கதவை திறக்கும் முன் அண்ணி எடுத்து காதில் வைத்தாள். சிறிது நேரம் ஒன்றும் பேசாமல் காதில் வைத்தவள் பதில் எதுவும் பேசாமல் என்னிடம் கொடுத்தாள்.

எதிர்முனையில் சிந்து, “என்னடா ஒண்ணுமே பேச மாட்டேங்கற? உனக்கு என்னாச்சு?” என்றாள்.

“இல்லேக்கா, முகத்துலே சோப்பா இருந்துது. அதுதான்,” என்றபடியே, “என்ன சொன்னீங்க?” என்று அவளிடமே கேட்டேன்.

“உன்னோட செலக்க்ஷன் ரொம்ப அருமைடா! அவரும் ரொம்ப பாராட்டினார்….ம்ம்மா…,” என போனிலேயே முத்தமிட்டாள். அண்ணி என்னையே முறைப்பது தெரிந்தது. சிறிது நேரம் பேசிவிட்டு போனை கட் செய்தேன்.

“அப்ப…. நீ சிந்துவோட இவ்வளவு நேரம் இருந்திருக்கே?”

நான் ஒன்றும் சொல்லாமல் அவளை கடக்க, “டேய் நில்லுடா! இங்கே ஒருத்தி உன்னையே நினச்சு காஞ்சுக்கிட்டு இருக்கேன். அது தெரிஞ்சும் நீ அவளோட கூத்தடிக்கலாம்னு நினைக்கிறியா?”

“ஐயோ..! அண்ணி..! நான் ஒன்னும் கூத்தடிக்க போகலே. அவங்க, அவங்க குடும்பத்தோட ட்ரெஸ் எடுக்க போனாங்க. நான் போன இடத்துலே அவங்களைப் பார்த்தேன். அவ்வளவுதான்.”

அந்த நேரத்தில் அண்ணன் அண்ணியை கூப்பிட நான் சொல்வதில் நம்பிக்கையில்லாமல் என்னை முறைத்து பார்த்துக் கொண்டே சென்றாள்.

போனை எடுத்து ஒரு good night மெசேஸ் அனுப்பினேன். பதிலுக்கு ஸ்வீட் ட்ரீம்ஸ் என மெசேஸ் வர சந்தோஷத்துடன் உறங்கினேன்.

******
ஒரு சனிக் கிழமை சிந்துவிடம் இருந்து போன் வந்தது. சிவா இன்னைக்கு கொஞ்சம் வாடா! பசங்க பீச்சுக்கு போகணும்னு ஆசைப்படுது. போயிட்டு வரலாம் என்றாள். எனக்கு மனம் முழுவதும் ஒரே சந்தோஷம். முதல் முறையாக அவளுடன் அவுட்டிங்க் போகப் போகிறோம் என மனம் பரபரத்தது. மூன்று மணிக்கே அவள் வீட்டையடைந்தேன். மெல்லிய ஸ்கை ப்ளூ கலரில் புடவை அணிந்திருந்தாள். புடவையின் வழியாக உள்ளே அவள் பிளவுஸ் தெரிந்தது. எங்கேதான் பிளவுஸ் தைப்பாளோ அவளுடைய முலைகளில் அது கச்சிதமாக பொருந்தியிருந்தது. அவள் பிரா அணியாததால் காம்புகள் இரண்டும் குத்திக் கொண்டு நின்றன. இரு முலைகளுக்கிடையில் தெரிந்த பள்ளதாக்கு என்னை கிறங்கடித்தது. அந்த பள்ளத்தாக்கின் இடையில் மாட்டிக் கொண்டு தவித்த அந்த ஹாட்டின் டாலர், நான் அதுவாக இருந்திருக்கக் கூடாதா என என்னை ஏங்க வைத்தது.

“ஓ..! சீக்கிரமாவே வந்துட்டியே சிவா..!”

“வீட்டுலே போரடிச்சது. அதுதான் வந்திட்டேன்.”

“சரி சரி கொஞ்சம் வைட் பண்ணு. நானும் குழந்தைகளும் ட்ரெஸ் சேஞ் பண்ணிட்டு வந்துடறோம் என்றவள் முதலில் குழந்தைகளுக்கு ட்ரெஸ் சேஞ்ச் செய்து அனுப்பி வைத்தாள். குழந்தைகள் இரண்டும் வெளியே விளையாட ஓடின. நான் மட்டுமே ஹாலில் அமர்ந்திருந்தேன். சிந்து அவள் அறைக் கதவை தாளிடாமல் சும்மா சாத்தியிருந்தாள். உள்ளே என்ன செய்து கொண்டிருப்பாள் என நெஞ்சம் குறுகுறுக்க எழுந்து அறைக் கதவின் அருகில் சென்றேன். கதவில் இருந்த சாவித் துவாரம் வழியே உள்ளே நோக்கினேன். சிந்து தன் புடவையை கழற்றி கட்டிலின் மேல் போட்டிருந்தாள். பாவாடையுடனும் பிளவுஸுடனும் நின்றிருந்தாள். அவள் ஒட்டிய வயிறும், குழிந்த தொப்புளும் என்னை கிறங்கடித்தது. வார்ட்ரோப்பில் இருந்து ஒரு பேன்டீஸை எடுத்து தன் பாவாடையை உயர்த்தி அணிந்து கொண்டாள்.

பின்னர் தன் பிளவுஸ் ஹூக்குகளை ஒவ்வொன்றாக கழற்ற ஆரம்பித்தாள். எனக்கு இருதயம் வேக வேகமாக அடித்துக் கொண்டது. கடைசி ஹூக் வறை கழற்ற பிளவுஸ் இருபக்கமும் விலகி காம்புகளை மட்டும் மறைத்து நின்றது. முன்பக்கம் அவள் முலைகளின் பிளவும் அதன் நடுவில் தொங்கிய தாலியுமாக உப்பல் தெரிந்தது. அப்படியே அவள் எனக்கு முதுகைக் காட்டியபடி திரும்ப எனக்கு சப்பென்றது. வார்ட் ரோப்பில் இருந்து பிரா ஒன்றை எடுத்தாள். எனக்கு முதுகை காட்டியவாறே பிளவுஸை கழற்றி கட்டிலில் எறிந்தாள். அவள் பரந்த முதுகு என் கண்களுக்கு விருந்தானது. பிராவில் முன்பக்கம் கூக்குகளை மாட்டி பின் பக்கமாக திருப்பி தன் கைகலை நுழைத்தாள். பின்னர் மீண்டும் வார்ட்ரோப்பில் இருந்து சுடிதார் ஒன்றை எடுத்து என் பக்கமாக திரும்பினாள். பாவாடையை அவிழ்த்து கட்டிலில் எறிய அவளை பிரா பேன்டீஸுடன் பார்த்தேன். அவளுடைய கிண்ணென்ற தொடைகளும், பிராவுக்குள் அடங்காமல் திமிறிய முலைகளும் என்னை பைத்தியமாக்கியது. பேன்டீஸ் அவள் உறுப்பில் பதிந்து உப்பலாக நடுவில் மெல்லிய கீற்றுடன் தெரிந்தது. பின்னர் அவள் டாப்ஸையும் பேன்டையும் அணிந்து கொள்ள நான் எதுவும் தெரியாதது போல் ஷோஃபாவில் வந்தமர்ந்தேன்.

ஒரு அரை மணி நேரம் கழித்து மெல்லிய மேக்கப்புடன் தேவதை போல் வர நான் அவள் அழகில் சொக்கி நின்றேன்.

“சிவா…” அவள் சற்று உரக்க விளித்ததும், உணர்வுக்கு வந்த நான் அவள், “போலாமா?” என்றதும் தலையை ஆட்டியபடி அவளை பின் தொடர்ந்தேன்.

மாலு நான்தான் முன்னால் அமருவேன் என பிடிவாதம் பிடிக்க, அர்ஜுனும் முன்னால் அமருவேன் என பிடிவாதம் பிடித்தான். அவள், “ஓக்கே ரெண்டு பேருமே முன்னாலே உக்காந்துக்கோங்க,” என சொல்ல எனக்கு ஆச்சர்யத்தில் கண்கள் விரிந்தன.

நான் குழந்தைகளை நெருக்கியபடி முன்னால் நெருக்கி அமர அவள், “பின்னாலே தள்ளி நல்லா வசதியா உக்காந்துக்கோ சிவா. எனக்கு கொஞ்சம் இடம் போதும்,” என்றாள். அவள் இருபக்கமும் கால்களைப் போட்டு என்னை ஒட்டி அமர நான் காண்பது என்ன கனவா அல்லது நனவா என்பது எனக்கு புரியவில்லை. கைகளை என் தோல் மேல் பிடித்துக் கொண்டு தன் முலைகளை கவனமாக தன் முழங்கைகளால் மறைத்துக் கொண்டு இருக்க எனக்கு சப்பென்றது.

வண்டியை மெதுவாக ஓட்டினேன். குழந்தைகள், “அங்கிள் வேகமாகப் போங்க அங்கிள்,” என கூற நான் வேகமாக போக தயங்கினேன்.

“குழந்தைங்க ஆசைப்படுதுல்லே. வேகமாத்தான் போயேண்டா.” அவளிடமிருந்து சிக்னல் கிடைத்ததும். என் வண்டி சீறிப் பாய்ந்தது. அவளுடைய கைகள் என் தோளில் இருந்து விலக அவள் முலைகள் என் முதுகில் அழுந்தி விடுபட்டன. நான் அவ்வப்போது ப்ரேக் போட்டு பின்னர் வேகத்தைக் கூட்ட அவள் முலைகள் என் முதுகில் தந்த ஸ்பரிஷம் நான் சொர்க்கத்தில் இருப்பது போன்ற உணர்வை காட்டியது.

குழந்தைகள் இருவரும் விளையாட நாங்கள் இருவரும் மணலில் அமர்ந்தோம்.

அவள் திடீரென, “ரொம்ப நாளைக்கப்புறம் இந்த குழந்தைங்க முகத்திலே இங்கே வந்ததுக்கப்புறம்தாண்டா சந்தோஷத்தைப் பார்க்கிறேன். ஒரு அம்மாவா நானொரு தேங்க்ஸ் சொல்லனும்டா உனக்கு.” என்றாள்.

“என்னங்க பெரிய வார்த்தையெல்லாம் சொல்லிக்கிட்டு”

“நிஜமாத்தாண்டா சொல்றேன். பெங்கலூருலே இருநவரைக்கும் இந்த பசங்களுக்கு சந்தொஷம்னா என்னன்னே தெரியாது. அங்க ஃப்ளாட்டுலே இருந்தோம். ஸ்கூலு, ஸ்கூலுவிட்டா வீடே கதின்னு கிடந்த பசங்க. அவரும் தான் உண்டு தன் வேலையுண்டுன்னு இருப்பார். எங்களை எங்கேயும் கூட்டிட்டு போகமாட்டார்.”

“அவருக்கு உங்களையெல்லாம் பிடிக்காதா?”

“ச்சே..ச்சே..அப்படியெல்லாம் இல்லை. அவர் எங்க மேல ரொம்ப பாசம் வச்சுருக்கார். பசங்க என்ன கேட்டாலும் வாங்கிக் கொடுத்திடுவார். என் மேலேயும் அளவுகடந்த பாசம் வச்சுருக்கார். ஆனால் தன் பாசத்தை எங்ககிட்டே வெளிப்படையா காட்டிக்க மாட்டார். அது எல்லா ஆம்பிளைகளுக்கும் இருக்கிற ஒரு ஈகோ. நான் அவரை எவ்வளவு லவ் பண்றேன் தெரியுமா?

“சிவா உங்க குடும்பத்தைப் பார்த்தா பொறாமையா இருக்குடா,”

நான் கேள்விக்குறியுடன் அவளைப் பார்க்க, “உங்க வீட்டுலே தான் எல்லோரும் எவ்வளவு அன்னியோன்யமா இருக்கீங்க, நீ உங்க அண்ணியை கட்டிப் பிடிக்கிறதும் அவ அதை கேஷுவலா எடுத்துக்குறதும், நிச்சயமா இந்த மாதிரி எந்த ஃபேமிலில்லேயும் நடக்காதுடா. அந்த கள்ளமில்லாத உறவு முறை எனக்கு ரொம்ப பிடிச்சுருக்குடா.”

நான் எதுவும் பேசாமல் மணலிலிருந்த சிறு சிறு கற்களை எடுத்து தண்ணீரை நோக்கி எறிந்து கொண்டிருந்தேன்.

“அதனாலேதாண்டா நீ என் கிட்டே தப்பா நடந்தாலும் உங்கிட்டே கோபப்பட தோணமாட்டேங்குது. எனக்கும் உன்னைப் போல இரு தம்பி இருந்தா எப்படி இருக்கும் என கற்பனை பண்ணிக்குவேன். நீ செஞ்சதெல்லாம் மறந்து போகும்…..

Comments

Scroll To Top