நீ – 67

(Tamil Sex Stories - Nee 67)

Raja 2014-10-20 Comments

”அதான்..ஒல்லியா…ஒசரமா.. வெடவெடனு…உங்க கல்யாணத்துக்கு மொதல்லாம்.. அடிக்கடி வருமே… உங்க வீட்டுக்கு…?”

”ஓ..!!” சட்டென ஒரு ஊமைக்கோபம் எழுந்தது.
என் மனைவியிடம் போட்டுக்கொடுத்து விட்டு.. எத்தனை அப்பாவி போலக் கேட்கிறாள்… வஞ்சகி..!!

”தாமரையா..?” என்று அவள் கண்களைப் பார்த்துக் கேட்டேன்.

”ம்..ம்..! அந்தப் பொண்ணுதான்… தாமரை..!!” அவள் முகத்தில் விசமம் தெரிந்தது. அதைப்புன்னகையால் மறைத்திருந்தாள்.

”இல்ல..!!” நானும் புன்னகையை வெளிக்காட்டினேன் ”என் பொண்டாட்டிகிட்ட.. எல்லாமே.ஓதிட்டிங்க…?”

”நானா..?” திகைப்பைக் காட்டினாள் ”என்ன சொல்றீங்க..?”

”ஆஹா…!! ஒன்னுமே தெரியாதமாதிரி.. நடிக்காதிங்க மேகி… நிலாக்கு எல்லாமே தெரியும்..!!”

”என்ன தெரியும்..?” என்று கேட்டாள்.

அவளை உற்றுப் பார்த்தேன். உண்மையிலேயே.தெரியாதா.. அல்லது தெரியாததுபோல நடிக்கறாளா..?
சட்டென பேச்சை மாற்றினேன்.
” துண்டு வேணாமா..?”

”ஏன்..?”

அவள் மார்பைப் பார்த்து.. ”மணக்குது…” என்றேன்.

”என்ன..?” கை நீட்டினாள் ”குடுங்க…”

துண்டைக்கொடுத்து விட்டு அவள் கையைப் பிடித்தேன்.
”மல்லிகை….”

”மல்லிகையா..? நான் பூவே வெக்கலியே..?” என் பிடியிலிருந்த அவள் கையை மெதுவாக பின்னால் இழுத்தாள். மறுகையால் துண்டை மார்பில் போட்டு மூடினாள்.

”நான்.. சொன்ன.. மல்லிகை வேற..” என்ற என் பார்வையின் பொருளை உணர்ந்துவிட்டாள்.
நெஞ்சம் படபடக்க… கதவைப் பார்த்துவிட்டு….
”கொழப்பறீங்க…” என்றாள்.

அவளது கையை வருடினேன்.
” மாற்றான் தோட்டத்து மல்லிகை..!!”

சட்டென அவள் கண்களில் ஒரு தடுமாற்றம் வந்து உட்கார்ந்துவிட்டது. உதட்டுக்கு மேலே.. லேசாக வியர்த்து விட்டது. ஏதோ சொல்ல அவள் உதடுகள் துடித்தன..!

மெதுவாக எழுந்து.. அவள் உதட்டுக்கு மேல் இருந்த வியர்வையை… என் விரலால் தொட்டு… வழித்து எடுத்து.. அந்த விரலை.. என் வாயில் வைத்து சூப்பினேன்.

”சீ… என்ன பண்றீங்க…?” என்றாள்.

”கரிப்புச் சுவை…!!” அவளைப் பார்த்துக்கொண்டே.. நான் புன்னகைத்தேன்.

சட்டென மார்பு விம்மியெழ… ஆழப்பெருமூச்சு விட்டாள். மிகவும் மெல்லிய குரலில் கேட்டாள்.
”உங்க எண்ணம்… மாறவே.. மாறாதா..?”

”மாறனுமா… ஏன்…?”

முனகினாள் ” நான் இன்னொருத்தரோட மனைவிங்க…”

”ம்..ம்..!!”மறுபடி விரல் நீட்டி.. அவளது உதட்டுக்கு மேலே.தடவினேன்.
மீண்டும் அவள் மார்பு விம்மியெழுந்தது. கண்களை மூடித்திறந்து…
”அதெல்லாம்.. வேண்டாம்..” என முனகினாள்.

அவள் கண்கள் என்னை ஈர்த்தன..! விரலை இறக்கி.. அவளது உதட்டை தொட்டு.. தடவினேன்..!
”மேகி…”

” வேண்டாம்..!!”

”ஏன்….?”

”ச்சீ. .. இது தப்புனு தோணலியா.. உங்களுக்கு..?”

”அறிவுக்கு தெரியுது..! ஆனா மனசுக்கு தெரியலியே..?” அவள் உதட்டைப் பிதுக்கிப் பிடித்தேன்.

”நீங்க.. எல்லா.. பொண்ணுங்களையும்..ஒரேமாதிரிதான் பாக்றீங்க..”

”சே..! எல்லா பொண்ணுங்களையும் இல்ல…” என்று அவள் உதட்டைக் கிள்ளினேன்.

”ஆ..வ்வ்..!” என உதட்டைப் பிடுங்கிக்கொண்டு பின்னால் நகர்ந்தாள்.
அவள் உதடுகள் நடுங்கியது. கண்களில் மிரட்சியுடன் என்னைப் பார்த்து…
”வேண்டாமே… ப்ளீஸ்…” என்றாள்.

நான் நெருங்க…
முகத்தில் கலவரத்துடன்..

3

”என்னை கம்பெல் பண்ணாதிங்க… ப்ளீஸ்…” என்றாள்.

அது ஒரு மாதிரி.. என்னை பாதித்தது. என் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்திக்கொண்டு…இங்கிருந்து போய்விடுவதே நல்லது என்று தோண்றியது.
” உங்க மனசை நோகடிச்சிருந்தா… ஸாரி…!!” என்று விட்டு சரலெனத் திரும்பி. .. அங்கிருந்து வெளியேறினேன்..!!!!!!

-சொல்லுவேன்…….!!!!!!!!

-கருத்துக்களை சொல்லுங்கள் நண்பர்களே…! .தொடர்ந்து ஆதரவு காட்டும் அனைவருக்கும் நன்றி…!! Very Hot Tamil Sex Stories

NEXT PART

What did you think of this story??

Comments

Scroll To Top