இதயப் பூவும் இளமை வண்டும் – 161

(Tamil Sex Stories - Idhayapoovum Ilamaivandum 161)

Raja 2016-12-12 Comments

This story is part of a series:

” அறுவு.. நீ அதையும் இதையும் பண்ணி.. எனக்கும் மூடு வரவெக்கற..! அவ வரப்போறா.. நாம செமையா மாட்டப் போறோம்.. !!”

” ம்.. ம்ம்.. !!” அவளின் அடுத்த முலையையும் வெளியே எடுத்து சப்பினான். விறைப்பாக நின்ற காம்புகளை இழுத்து உறிஞ்சினான்..!!

ஒரு சில நிமிடங்கள்.. புவி மெல்லிய முனகலுடன் அவனை அனுமதித்தாள். அப்பறம் மெல்ல அவன் முகத்தை பிடித்து தூக்கி.. இழுத்து அவன் உதட்டில் முத்தம் கொடுத்தாள்..!!

” போதும் அறுவு.. ம்.. ம்ம்.. ? நானும் காலேஜ் போகனுமிலல.. மூடு ஸ்பாயில் ஆகாம படிக்கனும் இல்ல.. ?”

” ம்.. ம்ம்..!!” அவள் உதட்டை இழுத்து உறிஞ்சிச் சுவைத்த பின்.. அவள் மேல் இருந்து சரிந்து பக்கத்தில் படுத்தான். அவளது மார்புகளை தடவினான்.

புவி எழுந்து உட்கார்ந்து முலைகள் பிராவுக்குள் அடைத்து.. நைட்டியின் ஜிப் போட்டு மூடினாள். கட்டிலை விட்டு இறங்கி நின்று.. கலைந்த தலை முடியை கொண்டையாக்கினாள்.
” நெஜமா வாய்ல கப்பு.. பிரஷ் பண்ணிட்டு வா.. போ.. ” எனச் சிரித்தபடி திரும்பிப் போனாள் ”டீ கொண்டு வரேன்.. !!”

கொஞ்ச நேரம் அப்படியே படுத்துக் கிடந்தான் சசி. உடம்புக்கு மிகவும் சோம்பலாக இருந்தது. எழ எண்ணம் இருந்த போதும்.. படுத்துக் கிடப்பதே சுகமாக இருந்தது. குப்புறக் கவிழ்ந்து படுத்து கண்களை மூடிக்கொண்டான்.. !!

” டேய்.. சோம்பேறி மாமா.. இன்னும் என்ன தூக்கம் எந்திர்ரா.. !!” எனக் கவியின் குரல் கேட்டு.. முகம் தூக்கி அவளைப் பார்த்தான்.

சிரித்தபடி அவன் பக்கத்தில் வந்த கவி பெரியதாக கொண்டை போட்டிருந்தாள்.
” ஹாய் டி… குட்மார்னிங்.. ” என முனகினான்.

” மார்னிங்…மார்னிங்.. !! என்ன இன்னும் தெளியலயா.. ??”

” ம்.. ம்ம்.. !!”

” அப்ப ரொம்பத்தான் குடிச்சிருப்ப போல.. ”

” நா அத சொல்லலடி. தூக்கம் தெளியலனு சொன்னேன்.. !!”
திரும்பி ஒரு பக்கமாகப் படுத்தான்.

டிவியை போட்டு விட்ட கவி.. ரிமோட்டைக் கையில் எடுத்துக் கொண்டு.. சேரை இழுத்துப் போட்டு உட்கார்ந்தாள். அவள் டிவியில் சேனல்களை மாற்ற.. கட்டிலை விட்டு இறங்கினான் சசி. இடுப்பில் லூசாக இருந்த லுங்கியை இறுக்கிக் கட்டியவன்.. நேராகப் போய் கவி முன்னால் நின்றான். டிவியை விட்டு அவனை நிமிர்ந்து பார்த்தாள் கவி.

” என்னடா.. ??”

” ம்.. ம்ம்.. ! உன்ன கிஸ்ஸடிக்கலாமா வேண்டாமானு யோசிக்கறேன்.. !!” என அவள் முகத்தை பிடித்தான்.

” வேண்டாம் ” பட்டென அவன் கையை தட்டி விட்டாள் ”மூடிட்டு போ.. ”

அவளை நெருங்கி நின்றான் சசி. இரண்டு கைகளாலும் அவள் முகத்தை தாங்கிப் பிடித்தான். அவள் முகத்தை நோக்கி அவன் முகம் குனிய..

” ச்சீ.. போய் பல்ல வெளக்கிட்டு வாடா.. ப்பா.. கப்பு தாங்கல… ” என அவன் முகத்தில் கை வைத்து.. அவனை பலமாக பின்னால் தள்ளி விட்டாள் கவி. ”இந்த காவா நாத்தத்த வெச்சிட்டு கிஸ் பண்ண வரான்.. !! போய்த் தொலை.. என் பக்கத்துல வந்தராத.. !!” Mulai Kaambu Sappum Tamil Sex Stories

– வளரும் ….. !!!!!!

What did you think of this story??

Comments

Scroll To Top