நீ – 9

(Tamil Kamaveri - Nee 9)

Raja 2014-08-17 Comments

3

”நெஜமாவா…?”
”ஐயோ… சத்தியமாங்க…”
”அப்ப… நான் எப்ப கூப்பிட்டாலும் வருவியா..?”
”என்னங்க… இப்படி கேக்கறீங்க…? நீங்க கூப்பிட்டு.. நான் வரமாட்டேனு சொல்லுவங்களா..?” என்று என் பக்கம் திரும்பி என் உதட்டில் உன் உதட்டைப் பதித்துக்கொண்டாய்..!

உன்னை நெஞ்சோடு… இருக்கி அணைத்து… உன் மூக்கைக் கடித்தேன்.

என் கன்னம் வருடியவாறு.. மெல்லிய குரலில்… கேட்டாய்.
”எப்பங்க… கல்யாணம் பண்ணுவீங்க..?”
”ஏன்…?”
”சும்மாதாங்க.. கேட்டேன்…”
”தெரியலை.. பொண்ணு அமைஞ்சா.. கல்யாணம்தான்..”
”பொண்ணு ஏதாவது பாத்து வெச்சிருக்கீங்களா..?”
”ம்கூம்..!! பாத்தா… உடனே கல்யாணம் தான்…”
” யாரையும் காதலிக்கலீங்களா..?”
” காதலா…?”
”ஏங்க…?”
”நமக்கு அதெல்லாம் ஒத்து வல்ல… தாமரை..!!”
”கல்யாணமாகிட்டா… அப்பறம் என்னையெல்லாம் மறந்துருவீங்க..” என்றாய்.
”உன்னைவா… உன்ன எப்படி மறக்க முடியும்…?” உன் உதட்டில் முத்தமிட்டேன் ”நீ மறக்ககூடிய பொண்ணா..?”
”ஆனா… என்னால.. உங்கள சாகறவரை மறக்கவே முடியாதுங்க…”
”சரி… உனக்கு கல்யாண ஆசை இல்லையா..?” என நான் கேட்க…
நீ மௌனமாக இருந்தாய்.

”தாமரை…?”
”ம்…?”
” கல்யாண ஆசை…?”
” மொடவன் கொப்புத்தேனுக்கு ஆசைப்படக்கூடாதுங்க..” எனப் பெருமூச்சு விட்டாய்.
” என்ன சொல்ற.. நீ..?”
”நானெல்லாம்… தெருல போற நாய் மாதிரிங்க..! எல்லாரும் கல்லாலதான் அடிப்பாங்க..!! உள்ள கூப்ட்டு.. யாரும்… விருந்து வெக்க மாட்டாங்க…” என்றாய்…..!!!! Pundai Neer Kudikkum Tamil Kamaveri Kathai

— சொல்லுவேன்….!!!!

– கருத்துக்களைச் சொல்லுங்களேன்…!!!!

NEXT PART

What did you think of this story??

Comments

Scroll To Top