கூடலையே நாடினேன் – 3

(Tamil Kamakathaikal - Koodalaiyae Naadinen 3)

Raja 2014-04-12 Comments

11

உன்னை முறைத்துப் பார்த்து விட்டு. . உன் வீட்டில் நுழைந்து தேடிப்பார்த்தேன். ரம்யாவைக் காணவில்லை. !
” உக்காருங்க. . நந்தா..! சாப்படறீங்களா.. ?” எனச் சிரித்துக் கொண்டு கேட்டாய்.
” நான். .. உபசரிப்புக்காக வல்ல. ரம்யா எங்க. ..?”
” சொன்னா என்ன தருவீங்க எனக்கு. . ?” எனக் குறும்பாகப் பார்த்தாய். இதே பழைய நந்தாவாக இருந்திருந்தால்…
‘முத்தம்’ என்று தயங்காமல் சொல்லியிருப்பேன்.
ஆனால் இப்போது. .
” முத்தம் தரூவீங்களா..? ” என நீயே கேட்டாய்.
நான் சிரித்தேன். ஆனால் அது வெறுப்பில் வந்த சிரிப்பு.!!!
‘ உன் ஒரு பார்வைக்கும். . பேச்சுக்கும் நான் ஏங்கிய நாட்கள்தான் எத்தனையெத்தனை.. ? நீ எதிர்பாராத விதமாக உன்னைத் தீண்டியோ.. அணைத்தோ.. எத்தனை ஆனந்தமடைந்திருப்பேன்.. ?
ஆனால் அன்றைய நிலையில் உனக்கு.. நான் என்றாளே பிடிக்காது.! என்னைக் கண்டாலே முகம் சுளிப்பாய். கண்கள்… பேச்சு. . செயல் என அத்தனையிலும் உன் வெறுப்பைக் காண்பிப்பாய்.!!
ஆனால் இன்று …!!!
நீயாக முன் வந்து. . என்னைக் காதலிப்பதாகச் சொல்கிறாய்.! முத்தம்கூடக் கேட்கிறாய் .. என்ன விந்தை இது. .?
உன்னால் என் மனதில் பதிந்த வடுக்கள் … இன்னுமே என்னைக் காயப்படுத்திக் கொண்டிருக்கிறது என்பதுதான் உண்மை.!!!
” என்ன சார்… பேசாம இருக்கீங்க. . ? நானே ஆசைப்பட்டுத்தான் இப்ப கிஸ் கேக்கறேன்.! ஜஸ்ட் ஒரு சின்ன பரிசு. . ! உஙகளுக்குக்கூட ரொம்பமே புடிச்ச வெளையாட்டு…!!! தந்தா.. ரம்யா பத்திச் சொல்றேன்.” என்று ஒரு மாதிரியாகச் சிரித்துக் கொண்டு கேட்டாய்.
” போயும். . போயும் உன்னக் கிஸ் பண்றதா…. ? அதுக்கு தெருல போற ஒரு நாய கிஸ் பண்ணலாம் ” என வார்த்தையில் வெறுப்பைக் காட்டினேன்.
உன் முகம் அதிர்ந்தது. கண்களில் ஒரு சீற்றம் ! ஆனாலும் அதை உடனே மறைத்து. .சகஜ நிலைக்குத் திரும்பினாய்.. !
” நான். . நாயவிட மோசமா. ?”
” அத நா வேற சொல்லனுமாக்கும்… ?”
” சொன்னா என்னவாம்… நாக்கு அழுகிருமோ… ? ”
” உன்கிட்ட. . வாக்குவாதம் பண்ண நான் வல்ல… ”
” நீங்க என்ன திட்ணாலும் ஐ டோண்ட் கேர் நந்தா. . ! ஐ லவ் யூ… ஐ லவ் யூ. ..தான். . ”
எதுவும் பேசாமல் நான் வெளீயேறி விட்டேன்.!!!

இரவு… !!
நான் அக்கா வீட்டில் சாப்பிட்டு விட்டுக் கிளம்பியபோது.. லேசாக மழை தூற ஆரம்பித்து விட்டது. பெரிய மழையாக இல்லை. . ! தூறல்தான். ! மழைக் காற்றால் மின்சாரம் துண்டிக்கப் பட்டது… ! அப்படியும் நான் வீடு போனபோது… ஓரளவு நனைந்திருந்தேன்.!
காம்பௌண்டுக்குள் பைக்கை நுழைத்து… நனையாமல் நிறுத்தி.. பைக்கை ஆப் பண்ண உன் வீட்டுக் கதவு திறந்தது. ஆனால் கதவைத் திறந்தது. . நீயா .. இல்லை உன் அக்காளா என்பது புலணாகவில்லை.
” என்னடா மழைல நனஞ்சிட்டு வர்ற… ?” எனக் கேட்டபின்பு தான் அது ரம்யா எனப்புரிந்தது.
” ரம்ஸ்.. நீயா.. ?” என்றேன்.
” ம்… நனஞ்சிட்டியா.. ? ”
” லேசா… ” நான் கதவைத் திறக்க… தூறலில் நனைந்தபடி ரம்யா என்னிடம் ஓடி வந்தாள் .
நான் கதவைத்திறந்து.. உள்ளே நுழையும் முன்பாக மழைக்கு ஒண்டி..
என் முதுகோடு ஒட்டி நின்று..
” இந்தா.. கேண்டில்.. ! சாப்பிட்டியா.. ?” எனக் கேட்டாள்.
” ம்.. ” மெழுகுவர்த்தீயை வாங்கிக் கொண்டு உள்ளே நுழைந்து. .. உத்தேசமாகத் தீப்பெட்டியைத் தேடி எடுத்துப் பற்ற வைத்தேன்.!என் பின்னாலேயே ரம்யாவும் நுழைந்தாள்.!
” ஏன் ரம்… தூக்கம் வல்லியா.?” மெழுகுவர்த்தியை டேபிள் மேல் வைத்தேன்.!
கதவருகே நின்று… வெளியே எட்டிப்பார்த்து விட்டுக் கேட்டாள்.
” சாப்பிட கொண்டு வர்ரதாடா?”
” சாப்பிட்டாச்சு!. நீ… ?”
” ம்… ”
”உங்கம்மா வந்தாச்சா.?”
” ஓ..! தூங்கியும் ஆச்சு… ”
” சரக்கா.. ?”
” ஆமா. .. ”
” கீதா. .. ? ”
” படுத்துட்டிருந்தா.. ”
” நீ.. ஏன் தூங்கல.. ? ” ஈரமான சட்டையைக் கழற்றினேன்.
” தூக்கம் வல்லடா.. மழை பெருசா வருமா.. ? ”
” தெரியல.. ” நான் பேண்ட்டையும் கழற்றிவிட்டு.. ஜட்டியோடு நிற்க … அந்த நேரம் பார்த்துக் கதவைத் திறந்து கொண்டு. .. நீ.. உள்ளே வந்தாய்.!
” என்னடி பண்ற இங்க.. ?” என உன் அக்காளைக் கேட்ட நீ.. அப்போதுதான் நான் ஜட்டியுடன் நிற்பதைப் பார்த்தாய்.! ” கண்றாவி… ஏன்டி நீ..திருந்தவே மாட்டியா. . ?” என ரம்யாவைக் கேட்டாய்.
ரம்யா கோபமாகி விட்டாள் .
” அவன் ஈரத்துணீய மாத்திட்டிருக்கான்டி லூசு.. ! என்னமோ நாங்கரெண்டு பேரும் ஒண்ணா படுத்துட்டிருக்கற மாதிரி கேக்கற.. ? ”
நான் லுங்கிக்கு மாறினேன். ஈரம் துடைக்க… நீ.. என்னைப் பார்த்தவாறு சிரித்தாய். பின் ரம்யாவைப் பார்த்துக் கேட்டாய்
” இந்த நேரத்துல.. இங்க என்ன வேலை உனக்கு. .. ?”
”நீ.. ஒருத்தி போதுண்டி.. என் பேரக்கெடுக்க… ”
” க்கும். ..! சரி நான் இருக்கவா போகவா…? ”
” நாங்க என்ன பண்றோம்னுதான பாக்க வந்த?”
” சே… இல்ல. ..” என்றாய்.” நானும் உங்ககூட கொஞ்ச நேரம் பேசிட்டிருக்கலாம்னுதான் வந்தேன். மத்தபடி உங்கள வேவு பாக்கறதுக்கெல்லாம் இல்ல. . ”
” நீ.. வேவு பாக்ற அளவுக்கு இங்க எதுவும். .. நடந்துடாது.” என நான் சொல்ல…
” ஐயோ. .. ஏன் நான் எது சொன்னாலும்.. அதை தப்பாவே எடுத்துக்கறீங்க.. ! இல்லப்பா நான் எதுமே பேசல… ! நா இங்க நின்னா அதுகூட தப்பாத்தான் படும்.. நா போறேன்.” என்றுவிட்டு உடனே வெளியேறி விட்டாய்.
நான் ரம்யாவைப் பார்த்தேன்.
” உங்க பிரச்சிணை எப்பதான்டா தீரும். . ?” எனக் கேட்டாள்.
” அத விடு… ! அப்றம் உன் மேரேஜ் லைப் பத்திச்சொல்லு ” என நான் கட்டிலில் உட்கார்ந்தேன்.
” இல்லடா.. நீ.. இவளப் புரிஞ்சுக்கத்தான் வேணும். பாவன்டா அவ.. வீட்ல இப்ப நானும் இல்லம தணிமைல ரொம்ப பாதிக்கப் படுவா… ஏதோ உங்கூட பேசிட்டிருந்தா அதாவது அவளுக்கு ஆறுதலா இருக்கும்…! அவ என்ன தப்பு பண்ணிருந்தாலும் சரி. ..! அவகிட்ட நீ..வெறுப்பக் காட்டாத…!! எனக்காக அவள நீ மண்ணிச்சு விட்று.. ” என்றாள்.
நான் எதுவும் பேசாமல் இருக்க
” நா ஒண்ணு கேட்டா உண்மையா பதில் சொல்லுவியாடா…” எனக் கேட்டாள் ரம்யா.
அவளைப் பார்த்தேன் .
” என்ன. . ? ”
” நீ.. அவள லவ் பண்ணியா.. ? நான் கேக்கறது இப்ப இல்ல. . உங்களுக்குள்ள பிரச்சினை வர்றதுக்கு முன்னால… ?”
நான் உன்னைக் காதலித்தது.. உன்னைத்தவிற வேறு யாருக்கும் தெரியாது..! அதை நான் இப்போது இவளிடம் ஒப்புக்கொள்ள என் தண்மானம் இடம்தரவில்லை.!
” இது லவ் பிரச்சினை இல்லடி. வேற பிரச்சினை.. ”

12

” அப்படி என்ன பிரச்சினைனு.. இப்பவாவது சொல்லேன்டா ” என் அருகே வந்து என்னை உரசிக் கொண்டு உட்கார்ந்தாள்.
” அத விடுடி.. அதெல்லாம் முடிஞ்சு போன பிரச்சினை.” என அவள் தோளில் கை போட்டு.. கண்ணத்தில் ஒரு முத்தம் கொடுத்து. .. ” இப்ப நம்ம மேட்டருக்கு வா.. உன்னோட பார்ட்னர் வாழ்க்கையப் பத்திச் சொல்லு ” என்றேன்.
” நாளைக்கு போயிருவேன்.”
” ஓ.. ! வந்துருவாரா… ? ”
” ம்.. ” என்றவளின் மார்பில் கைவைத்தேன்.! வீங்கிய அவள் மார்பைக் கசக்கியவாறு.. கண்ணத்தைக் கவ்வினேன்.
அப்பறம் எங்களுக்குள் பேச்சில்லை. வெறும் செயல்கள் மட்டும்தான்.!! ரம்யா எனக்கொண்றும் புதியவள் அல்ல. .. ஆனாலும் இப்போது இன்னொருவன் மணைவி.!!!
அந்த உணர்வு .. என்னை ஆழமாக அவளை மோகிக்க வைத்தது.!!!
மேலும் ஒருமணி நேரம் கழித்து.. ரம்யா வெளியே போன போது… மிண்சாரம் வந்துவிட்டிருந்தது.!!! Chinna Pen Mulaigal Tamil Kamakathaikal

– இன்னும்… சொல்லுவேன்.!!!

What did you think of this story??

Comments

Scroll To Top