இதயப் பூவும் இளமை வண்டும் – 119

(Tamil Kamakathaikal - Idhayapoovum Ilamaivandum 119)

Raja 2015-10-26 Comments

This story is part of a series:

”அவரு.. என்னை கொண்டு வந்து விட்டுட்டு அப்பவே போய்ட்டாரு..!” எனப் புன்னகைத்த கவியின்.. கண்களும்.. கன்னங்களும் பளபளத்தன.
அவள் முகத்துச் சோபை.. அவளுக்கு தனி அழகைக் கொடுத்தது.!

”ஏன்..?”

”சும்மாதான்டா.. எனக்கு அங்க இருக்க போரடிக்குது.. இங்க வரனும்னு சொன்னேன். என்னை கொண்டு வந்து விட்டு போய்ட்டாரு.. நாளைக்கு வந்து கூட்டிட்டு போய்ருவாரு..”

”ஓ.. நீ இல்லாம.. கஷ்டமா இருக்காது..?” என கிண்டலாகக் கேட்டான்.

”போடா…” என அவன் கையில் அடித்தாள்.

புவி கதவருகில் வந்து நின்றாள்.

கவி ”இப்ப நீ எங்க கிளம்பிட்ட..?” எனக் கேட்டாள் கவி.

”குமுதா வீட்டுக்கு..”

”அம்மா.. அங்கயா இருக்கு..?”

”ம்..ம்ம்..!”

”வெய்ட்.. நானும் வரேன்..” என்றாள் ”உங்கம்மாவ பாத்துட்டு வரலாம்..!”

புவி..”நானும் வரன்டீ..” என்றாள்.

சசி அவளைப் பார்த்தான்.
கவி… அவனை ஒரு பார்வை பார்த்துவிட்டு..
”ம்..ம்ம்..! வா..!” என்றாள்.

உடனே உள்ளே போய் ஒரு துப்பட்டாவை எடுத்து மார்பில் போட்டுக்கொண்டு வந்தாள் புவி.
கதவைப் பூட்டி… அவன் பக்கத்தில் வந்து சொன்னாள்.
”ஒரு குட் நியூஸ்னு சொன்னேன் இல்ல.. அது இவ வந்துருக்கானு.. சொல்ல வந்ததுதான்..!!”

அவன் பைக்கை எடுக்க.. கவியும்.. புவியும் அவன் பின்னால் உட்கார்ந்தார்கள்..!
”கோ..டா..” அவன் முதுகோடு ஒட்டி உட்கார்ந்து சொன்னாள் கவி……!!!!!!! Nirvana Tamil Kamakathaikal

-வளரும்……!!!!!!

What did you think of this story??

Comments

Scroll To Top