கூடலையே நாடினேன் – 8

(Sex Stories In Tamil - Koodalai Naadinen 8)

Raja 2014-04-17 Comments

Sex Stories In Tamil – பங்க்கில் பெட்ரோல். .அடித்துக் கொண்டு வரும் வழியில் காத்துவைப் பார்த்தேன்.!
” ஏன்டா.. வேலையில்லையா?” எனக் கேட்டேன்.
” இல்லடா.. நீ தோட்டம் போகலியா.. ? ” என என்னைக் கேட்டான்.
” கெளம்பிட்டேன். வண்டிக்கு பெட்ரோல் போடப் போனேன். டீ அடிக்கலாமா.. ? ”
” டீ….தானா.. ? ”

(நீங்களும் உங்கள் கதையை எங்களுடன் பகிருந்து கொள்ளுங்கள் . எங்கள் தளத்தில் பதிவு(Register)செய்து உங்கள் கதையை எழுதவும்) . தயவு செய்து பெரிய கதையாக எழுதவும் . கதையை இங்கும் அனுப்பலாம் : [email protected]

இந்த கதையை எழுதியவர் : Mukilan

19

” வேறென்னடா… ? ”
” வெயிலுக்கு கூலா பீர் அடிக்கலாமே… நல்லாருக்கும்”எனச் சிரித்தான்.
” ம்.. சரி.. வா.போலாம்.. ”
இருவரும் கிளம்பி விட்டோம்.
” சம்சு என்னடா ஆனான். ?” நான் கேட்க. . !
” அவனுக்கு வேலையிருக்குடா. ஆமா நீ பொண்ணெல்லாம் பாத்தியாமே. என்னடா ஆச்சு?”
” ஐயோ. . அது இப்பவே செம குண்டுடா…! அதான் வேண்டாம்னு சொல்லிட்டேன்”
பாருக்குப் போய்.. ஏசி குளுகுளுப்பில் உட்கார்ந்து பீர் குடித்தவாறு நிறையப் பேசினோம்.!
இரண்டாவது பீர் குடிக்கும்போதுதான் சொன்னான்.
” வர வர ராமு. .. ரொம்ப மோசமா போறான்டா.. ”
நான் ஒண்றும் கேட்கவில்லை.
அவனே சோன்னான்.
” பெரிய பிரச்சினை பண்ணிட்டுத்திரியறான் கொஞ்ச நாளா..!.பொண்டாட்டியப் புடிச்சு ஆடிச்சிர்றான்.! அதும் அப்பப்ப கோவிச்சிட்டு போயிருது..! அப்றம் மறுபடி போய் சமாதாணப் படுத்தி கூட்டிட்டு வர்றான்.! அப்றம் இப்ப ரொம்ப பீல் பண்றான்டா.. அந்த கீதாவ நெனச்சு. .. ”
” ஏன். . ? ”
” அவள மிஸ் பண்ணிட்டான்னுதான். ”
” அப்ப அவளையே கல்யாணம் பண்ணிருக்க வேண்டியதுதான? ”
”அப்ப அவ சின்னப் புள்ளையா இருந்துருக்காடா.. அதோட ஜாதி வேற… அவங்கம்மா ஒரு மாதிரி. . வசதியும் கெடையாது. அவங்க வீட்டுக்கு இந்த மேட்டர் தெரிஞ்சு போய்த்தான.. அவனுக்கு உடனடியா இதப் பாத்துக் கட்டிவெச்சுட்டாங்க. ”
” ஓ… !! ”
” இப்ப என்னடான்னா. ..! அவள நெனச்சு. . நெனச்சு. . ஓவரா இதுகூட சண்டை போட்டுட்டிருக்கான். இனி எங்க போய் முடியுமோ..? போனவாரம் தண்ணில ஒரே ஒப்பாரிடா.. !லாஸ்ட்டா ரெண்டு மூனு தடவ.. நிரோத் போடாம பையன் வெளையாண்டதுல.. அந்த புள்ள வயித்துலவேற.. ஆயிரருச்சான்டா.. அந்த கருவக் கலைக்கத்தான்… அந்தப் புள்ள… சூசைட் ட்ராமால்லாம் போட்ருக்கு..” என அவன் சொல்ல… எனக்குள் எதுவோ உடைந்தது. !!!
என்னுள் உண்டான அதிர்ச்சியை மிகவும் சிரமப்பட்டு. . நான் அடக்கினேன்.! அப்படியே தெரிந்த கொஞ்ச நஞ்ச அதிர்ச்சியையும் கவனிக்கும் நிலையில் காத்து இல்லை.!!!
உன்னைப் பற்றின… இந்தச் செய்தி.. மறுபடி என்னை பாதித்தது.!
இப்போது உன்மேல் எனக்கு காதலோ… நேசமோ.. இல்லையென்ற போதும் என் மனம் வருத்தமடைவதை என்னால் தவிர்க்கவே முடியவில்லை. !!!
பழைய கதையெல்லாம் மறந்து ஏதோ இப்போதுதான் உன்னுடன் கொஞ்சம் நன்றாகப் பழக ஆரம்பித்தேன்.! உன்மேல் எனக்கிருந்த கோபதாபங்களையெல்லாம்.. நமக்க்குள் ஏற்பட்ட.. உடற்சேர்க்கைதான் குறைத்திருந்தது.! ஆனால் இப்போது மீண்டும் அது எனக்குள் விஸ்வரூபம் எடுததது.!!!
அந்தக் கோபத்தில் உன்னோடு பேசுவதை நான் பெரிதும் தவிர்த்தேன். இரண்டு நாள் கடந்து. . மூன்றாம் நாள் இரவு..
நான் அககா வீட்டில் சாப்பிட்டு விட்டுப் படுக்க வீடு வந்து.. விளக்கைப் போட்டு. . பேண்ட். . சர்ட்டைக் கழற்றிவிட்டு. .. லுங்கியைக் கையிலெடுக்க..
நீ.. உள்ளே வந்தாய்.
நான் பேசவில்லை. நீயும் பேசவில்லை. ! நேராகச் சென்று கட்டில்மீது உட்கார்ந்து கொண்டாய்.
நான் லுங்கி கட்ட..
நீ பெருமூச்சுடன் கேட்டாய்.
” என்னாச்சு. . ?”
உன்மேல் ஏனோ கோபம் வந்தது. என் கோபத்தை அடக்கிக்கொண்டு சேரில் உட்கார்ந்தேன்.
மறுபடி.. ” என்மேல என்னதான் கோபம்.. ?” என நேரடியாகப் பார்த்துக் கொண்டு கேட்டாய். !
” உன்மேல.. எனக்கென்ன கோபம். .?”
” இல்ல.. என்னமோ இருக்கு?”
” ஒண்ணுல்ல. . ”
” அப்ப ஏன் மறுபடி என்னைப் பாத்தா மூஞ்சியத் திருப்பிட்டு போகணும்.. ?”
பதில் சொல்லாமல்.. நான் எழுந்து டிவியைப் போட்டேன்.
மறுபடி நான் உட்கார..
” சாப்பிடிங்களா.. ? ” எனக் கேட்டாய்.
” ம்.. ”
” நா.. ஏதாவது தப்பு பண்ணனா? எதா இருந்தாலும் சொல்லிருங்க ப்ளீஸ். .! என்னால் முடியல.. ரெண்டு. . மூனு நாளா.. பயங்கர டார்ச்சர். என்ன. . ரொம்ப. . படுத்தாதிங்கப்பா ப்ளீஸ். .! ”என வருந்தும் குரலில் பேசினாய்.
அதற்கு மேல் என்னால் அடக்க முடியவில்லை.
” நீ.. சூசைட் அட்டெம்ப்ட் பண்ணதுக்கு உண்மையான காரணம் என்ன. . ? ” என இருகிய குரலில் கேட்டேன்.
” லவ்தான். . ஏன்.. ? ”
” பொய் சொல்லாத.. ”
” இதுல பொய் சொல்ல என்ன இருக்கு.. ? ”
” இல்ல. . வேற காரணம் கேள்விப் பட்டேன்.. ”
” என்ன. . ? ”
” நீ.. கர்ப்பமாகி.. அதக் கலைக்கத்தான ட்ராமா போட்ட? ”
அதிர்ச்சியோடு என்னைப் பார்த்தாய். உன்னிடமிருந்து பதிலேஇல்லை.
” என்ன. . பேச்சே இல்ல.. ?” நான் விடுவதாக இல்லை.
” ய.. யாரு. . சொன்னது.. இது.. இதெல்லாம். . ?”உன் குரலில் கலக்கம் இருந்தது. ” ரம்யாலா சொன்னா. . ?”
” சே.. அவமேல பழி போடாத.. உண்மையா இல்லையானு சொல்லு.. !”
” பாதி உண்மை.. ” என்றாய்.
” அதென்ன பாதி உண்மை ?”
” நா.. கர்ப்பமானது உண்மை. ”
அதிர்ந்தேன்.. ” ஓ.. ”
” ஆனா. .. சூசைட் அட்டெம்ப்ட் அதைக் கலைக்கப் போட்ட ட்ராமா இல்ல. ..! நெஜமா நான் சாகணும்னு பண்ணது.! அந்த இதுல அதுவும் கலஞ்சிருச்சு. இதான் நடந்தது. ! இதுக்கு மேல உங்ககிட்ட மறைக்க.. சத்தியமா இனி ஒண்ணுமே இல்ல. .” எனக் கண்கள் கலங்கச் சொன்னாய்.!
எதையும் மறைக்காமல் நீ ஒப்புக் கொண்டது.. என்னிடம் நீ கொண்டிருந்த. . நம்பிக்கையைக் காட்டியது.! நீ எதார்த்தமாக இருக்கிறாய் உன்னிடம் போய் கோபித்துக் கொண்டேனே என ஒரு சின்ன வருத்தம் எழுந்தது.!
சிறிது நேரம். . மௌணமாக இருந்துவிட்டுக் கேட்டாய்.
” இது யாரு சொன்னது.. ?”
” காத்து… ? ”
” அவருக்கு. . எப்படி. . ?”
” என்ன கேள்வி .. இது. . ? அவன்தான் சொல்லிருக்கான் ”
” ஐயோ.. இதெல்லாம். . அவனுக்கும். .நான் சொல்லல?”
” நீ.. கர்ப்பம்னு தெரியுமில்ல. அவனுக்கு. .? ”
” ம்..தெரியும்.. ”
” அது ஒண்ணு போதும். . கோடு போட்டா போதும் .. அவன் ரோடே போட்றுவான்.”
பொங்கி வந்த அழுகையை உன்னால் கட்டுப்படுத்த முடியாமல் அழுதாய்.!
நீ.. அழுது முடிக்கும்வரை நான் அமைதியாக உட்கார்ந்து கொண்டிருந்தேன்.!
நீயாக மனம் தேறிக் கொண்டு. ..
எழுந்து.. எதுவும் பேசாமல் வெளியேறிப் போய்விட்டாய்.!
உன்மேல் வருத்தம் எழுந்த போதும். . உன்னைச் சமாதாணப் படுத்தத் தோண்றவில்லை எனக்கு. !!
மறுநாள் காலை நான் தூங்கி எழுந்த போது… வானம் மேக மூட்டத்துடன் இருந்தது. சூரியனையே காணவில்லை.
உன்வீட்டுக் கதவில்… பூட்டுத் தொங்கியது. !
☉ ☉ ☉
மதியம்.!!!
நான் சாப்பிட்டு விட்டு.. அக்கா வீட்டில் இருந்து.. கிளம்பும்போதே.. மழைக்காற்று வீசத்தொடங்கியிருந்தது.!!
பலமான காற்றுதான். . நான் பைக்கை எடுக்க. .. மேலிருந்து குமுதா கத்திச்சொன்னாள்.
” மழ வரும்டா..! போனதும் கேபிள புடுங்கி விட்று.. ! மழ பெய்யறப்ப டிவி பாக்காத.. ”
” ம்..ம்.. ” என்றுவிட்டுக் கிளம்ப.. காம்பௌண்ட் கேட்டைத் தாண்டும்…முன்பே படபடவென மழைத்துளிகள் விழத்தொடங்கின.! துளிகள்.. சிறியவை அல்ல. . பெரிய பெரிய துளிகளாக விழுந்தன.!
சாலையில்கூட வேகமாக பைக்கை ஓட்ட முடியவில்லை. பலமான காற்று..பைக்கின் வேகத்தைக்குறைத்ததோடு.. தூசி.. தும்பட்டிகளையும் வாரி இறைத்துக்கொண்டிருந்தது.!
வேகம் குறைவாக ஓட்டியதாலும். .. பெரிய பெரிய.மழைத்துளிகளாக விழுந்ததாலும். . நான் நனையத் தொடங்கினேன். !
தூரத்தில் எங்கோ .. இடியும்.. மின்னலும் இறங்கியது.!
சரியாக மெயின் ரோட்டிலிருந்து பிரியுமிடத்தில் என் பைக்கின் வேகம் குறைய..
சைடிலிருந்து. .

Comments

Scroll To Top