நதிக்கரைப் பட்டாம் பூச்சி – 6

(Latest Tamil Sex Stories - Nathikkarai Pattampoochi 6)

Raja 2014-05-09 Comments

மீனா சிரித்துக் கொண்டு வெளியோ போனாள். ! அவள் பாத்ரூம் போக… நான் போய் சோபாவில் உட்கார்ந்தேன்.!
முகம் கழுவி வந்தாள் .! பூத்துவாலையால் முகம் துடைத்து.. கண்ணாடி பார்த்து. . கலைந்த முடியை சீப்பால் வாரினாள். !
” வரச் சொன்னியா.. அவன.?” எனக் கேட்டேன்.
” ம்…!”
” இதுக்கு முனன வந்துருக்கானா..?”
” ஒரே ஒரு தடவ…!”
” எப்ப. ..?”
” ம்…ம்…ஒரு மூணு மாசமிருக்கும்…!”
நெற்றியில் பொட்டை ஒட்டி. . உடையைத் திருத்தினாள். டீக்கடை முன்பு.. ஒரு பைக் நிற்கும் சத்தம் கேட்க..
” வந்துட்டான் ” என்றாள்.

குணா வந்தான்.!
” ஹலோ சார்.. நான்தான் குணா ” என அறிமுகம் செய்து கொண்டான்.
” வாங்க..!” என்றேன்.
” போன்ல பேசிருக்கோம்.. பட் நேர்ல பாக்கறது இதான் பர்ஸ்ட் டைம்…! ஹவ் ஆர் யூ சார்.?”
” ம்..! ஓகே. ..! நீங்க. ..?”
மீனாவைப் பார்த்துக் கொண்டு
” ஹேப்பி..சார்..” என்றான்.
மீனா. அவனைப் பார்க்கவே இல்லை. !
அவளிடம் போனான். ! அவள் கையைப் பிடித்து..
” ஏய்…ஸாரி மீனு..! வெளையாட்டுக்கு பேசினா.. ஒடனே சீரியசாகிடறதா..? ம்..? கோபம்னா பாரு நேர்லயே வந்துட்டேன்.. என்னை அடிச்சிரு.!” என கெஞ்சும் குரலில் பேசினான்.!!
நிஜமாகவே அவனை..அடித்தாள் மீனா.
கண்ணத்தில் அடித்தாள்.! தோளில் குத்தினாள். ! தலையில் கொட்டினாள். ! பின்னர் சமாதானமாகிவிட்டாள்!
சிரித்தவாறு கேட்டான் குணா.
” டீ… காபி. . எதும் இல்லையா?”
” உக்காரு..!” என்று விட்டு சமையல் கட்டுக்குப் போனாள்.

9

நானும்.. குணாவும். . எங்களைப் பற்றி… பறிமாறிக்கொண்டோம்.
குணாவுக்கு. .. அப்பா இல்லை. அம்மா மற்றும் திருமணமாகாத அக்கா இருப்பதாகச் சொன்னான்.!
எங்கள் இருவருக்கும் காபி கலந்து கொடுத்தாள் மீனா.!
சுவைத்து. ..”பிரமாதம் ” என்றான் குணா.
நான் சிரிக்க. .. என்னைப் பார்த்த மீனா.. ” ம்… சொல்லிருங்க..” என்றாள்.
அவளைப் பார்த்தேன்.!
” என்ன சொல்றது..?”
” தோணிருக்குமே..!?”
” சே… சே…! ”
குணாவிடம் சொன்னாள்.
” நீ.. இல்லேன்னா. . சொல்லிருப்பாரு..”
” என்ன. .?”
” எங்கண்ணாக்கு நான் எது பண்ணாலும் புடிக்காது…! ஏதாவது ஒண்ணு சொல்லிட்டே இருப்பாரு..!” என்றவாறு வந்து என் தோளில் கை வைத்து. .. என் பக்கமாகச் சாய்ந்து கொண்டாள்.!
கலகலப்பாகவே பேசிக் கொண்டோம்.! சிறிது நேரம் இருந்துவிட்டு. .. சமாதானமாகி விட்ட மனநிலையுடன் கிளம்பிப் போனான் குணா. !
அவனைத் தொடர்ந்து நானும் கெளம்பி விட்டேன்.!!

சுகந்தியின் வீட்டுக் கதவு.. லேசாகத் திறந்திருந்தது. முன்னால் நின்று எட்டிப் பார்த்தேன். குழந்தை தரையில் விளையாடிக் கொண்டிருக்க… தலை முடியை விரித்துப்போட்டு உட்கார்ந்து தலைவாரிக் கொண்டிருந்தாள் சுகந்தி !
தலை தூக்கி என்னைப் பார்த்துச் சிரித்தாள்.
” நீங்களா… வாங்க..”
கதவருகே போய் நின்றேன்.
” அவரு வல்லியா..?”
” ரெண்டு.. மூணு நாள் ஆகுமில்ல..?”
வாங்கிப் போன.. பிஸ்கெட் கவரைக் குழந்தையிடம் கொடுத்தேன்.!
” எதுக்குங்க…?” என்றாள்.
” சாப்பிடட்டும் ..” கவரை உடைத்து. . பீஸ்கெட்டை எடுத்து நீட்ட. .. தவழ்ந்து வந்து வாங்கியது குழந்தை.!
” சாப்பாடு செஞ்சுட்டிங்களா..?” அவளைக் கேட்டேன்.
” ம்…!” நிச்சலமற்ற.. அவளது கரிய விழிகளின் பார்வை.. இப்போது கூரிய வாளாக வந்து என் நெஞ்சில் பாய்ந்தது.!
முந்தாணைச் சேலை நழுவின.. அவளது மார்பைப் பார்த்து.. சலனப் பட்டு பார்வையை மாற்றினேன். !
குழந்தையைக் கையிலெடுத்தேன்.!
” பாப்பு.. குடிச்சீங்களா…?”
” முட்டு.. முட்டுனு… முட்டிட்டா…!” என்றவாறு கையூன்றி எழுந்தாள். தலைமயிரை அள்ளிக் கொண்டை போட்ட போது.. திரண்டெழுந்த அவள் மார்பின் திரட்சி… என் மனதைக் கலைத்தது.!
” அழகு…!!” என்றேன்.
என்னைப் பார்த்துச் சிரித்தாள்.
” உள்ள வாங்க…!”
” இல்ல. .. பரவால்ல..! இப்படியே நிக்கறேன். ” எனக் குழந்தையுடன் வாசலில் போய் நின்றேன்.!
இரவின் ஆதிக்கம். .. இருளாக வந்து கவிந்து கொண்டிருந்தது.!!! Mulai Amukkum Latest Tamil Sex Stories

– சிறகடிக்கும். ..!!!!

What did you think of this story??

Comments

Scroll To Top