கூடலையே நாடினேன் – 6

(Latest Tamil Sex Stories - Koodalai Naadinen 6)

Raja 2014-04-16 Comments

8

மாதுளம் பழ அளவிலான. . உன் வட்டமுலைகளின்.. நடுவே விறைத்துக் கொண்டு நின்ற.. உன் முலைக்காம்புகளை என் உதடுகள் கவ்வி உறிஞ்சிய போது.. உன்னையும் மீறி.. உன் நெஞ்சகம் பெருமூச்சுக்களால் விம்மியது.!!!
உள் அமுங்கின வயிறு.. அழகிய தொப்புள்சுழி.. பனிச்சறுக்கு போன்ற அடிவயிறு… மெலிந்த தொடைகள்.. அது இரண்டும் இணையுமிடத்தில்… உப்பிய புழைமேடு.. மெல்லிய ரோமப் பயிர்களின்… பருவ விளைச்சல்.. பலநாள் கனவில் கண்டு ரசித்த… உன் மேண்மை மிக்க… பருவ ரகசியம் அத்தணையையும். . ஆசைதீர முத்தமிட்டேன்.!!!
பருவ மணம் கமழ்ந்த. . உன் புழையைச் சுவைக்கும் ஆசையை… என்னால் கட்டுப்படுத்தவே முடியவில்லை. . !!!
உன் புழைப் பிளவில் நுழைத்த என் நாக்கை. . மிக ஆழமாக உள்நுழைத்துச் சழற்றிச் சழற்றிச் சுவைத்தேன்..! புழை உதடுகளை மெல்லக் கடித்தபோது.. இடுப்பை நெளித்து. . வளைத்துக் குலுங்கினாய்.!!!
ஆணுறை அணிந்து உன்னை நான் மேவியபோது… உன் உடம்பு நெருப்பாகக் கொதித்துக் கொண்டிருந்தது.!!!
உன்னை முத்தமிட்டுக் கொண்டே.. நிருத்தி.. நிதாணமாகவும். .. ஆழமாகவும் புணரத் தொடங்கினேன். !! இருவர் உடம்பிலும் வியர்வைப் பெருக்கு ஆறாக ஓடியது.. ! என் நெற்றியில் ஊறிய வியர்வை.. என் நுணி மூக்கின் வழியாக. . வடிந்து.. உன் நெற்றியில் விழுந்தது.!!
நான் கற்ற காமக்கலை அனைத்தையும்… உன்னிடம் பயண்படுத்தத் தவறவில்லை!!!
☉ ☉ ☉
அடுத்த நாள். .!!!
நான் வீடு.. வந்ததும் கேட்டாய். ” உங்களுக்கு. . பொண்ணுப் பாக்க போறீங்களாமே.? ”
” ம்… ” புண்ணகையுடன் தலையாட்டினேன்.” யாரு சொன்னாங்க.. ? ”
” எங்கம்மா. .. ! ஏன் என்கிட்ட. . ஒரு வார்த்தைகூட சொல்லல?”
” ஹேய்… எனக்கே நேத்து நைட்டுதான் குமுதா சொன்னா. ஆமா உங்கம்மாக்கு எப்படி தெரிஞ்சுது. . ?”
” நேத்து.. உங்கம்மாவப் பாக்க. . குமுதக்கா வீட்டுக்கு போயிருக்கு.. அப்பதான் உங்கக்கா கூப்பிட்டிருக்கு.. நீங்களும் வாங்கன்னு.. ”
” ஓ… அப்படியா.. ? ”
” பொண்ணு.. யாரு..?”
” யாருக்கென்ன தெரியும். . ? ”
” உங்களுக்கு தெரியாதா ?”
” ம்கூம். . ! பொண்ணு பாக்க போலான்டா.. வரச்சொல்லிருக்காங்கன்னா.. சரினு சொல்லிட்டு வந்துட்டேன். வேற எதும் விசாரிக்கல.. ”
” பொண்ணு.. காரமடையாமே?”
” என்னைவிட நீ ரொம்ப விசாரிச்சு வெச்சிருக்க போலிருக்கு. .? ”
” நா.. ஒண்ணும் விசாரிக்கல.. பேச்சுவாக்குல எங்கம்மா சொன்னதுதான் எல்லாம். . ”
” வேறென்ன சொல்லுச்சு… பேச்சுவாக்குல.. உங்கம்மா? ” என நான் சிரித்துக் கொண்டு கேட்க. ..
” என்னைக் கடுப்பேத்தாதீங்க” என்றாய்.
” ஏய். . உனக்கென்ன கடுப்பு இதுல.. ?”
” பேசாம.. போங்க.. ” என்றுவிட்டு. . உன் வீட்டிற்குள் போய்விட்டாய்.!!!

மறுநாள். .. !!!
குளித்துவிட்டு வந்து நான் தயாராகிக் கொண்டிருக்கும்போது.. நீ.. உன் தோழிகளுடன் வந்தாய். நீங்கள் மூவரும் உள்ளே வராமல்.. கேட்டுக்கிட்டேயே நின்று பேசிக்கொண்டிருந்தீர்கள்.!
நான் எட்டிப் பார்க்க… முதலில் என்னைப் பார்த்த நசீமா. .
” அலோ…சார்.. எங்களையெல்லாம் கூப்பிட மாட்டிங்களா.. ? ” எனச் சிரித்தவாறு கேட்டாள்.
” எங்க. .. ? ” நான் கேட்க.
” ம்.. உங்க வருங்கால பொண்டாட்டியப் பாக்க. . ”
” தாராளமா வாங்க…நசீ.. ! ஆனா உடனே முடிவு பண்ணிர வேண்டாம். . என் பொண்டாட்டினு.. ”
தன் பங்குக்கு.. தங்கமணி ஒரு பக்கம். .
” அண்ணா… பாத்தீங்களா..! எங்களுக்கு ட்ரீட் வெய்ங்க.. ” என்றாள்.
” ட்ரீட்லாம் முடிவானப்பறம்தான்.. ரங்கமணீ.. ” என நான் வழக்கம்போல அவளைக் கிண்டல் செய்ய….
அவளும்..” ரங்கமணீ.. இல்லண்ணா… தங்கமணின்னு கூப்பிடுங்கனு.. எத்தனை தடவ சொல்றது.. ” என்றாள்.
” அப்றம்… இன்னிக்கு காலேஜ் லீவா. . ?”
நசீமா. ” அதனாலதான் இங்க நிக்கறோம்.. ”
” ரோட்லயே நிக்காட்டி என்ன. . உள்ளதான் வந்து நின்னு பேசுங்க. . ” என்றேன.
” இங்க நின்னாலாவது.. நாலு பசங்கள லுக்கு விடலாம்.” எனச் சிரித்துக்கொண்டு சொன்னாள் நசீமா.
” அதுசரி.. காலேஜ்ல.. எத்தனை பேர.. சுத்தல்ல விடறீங்க ரெண்டு பேரும். . ?”
உடனே சொன்னாள் தங்கமணி.
” நா.. இல்லண்ணா.. இவதான். . நாலஞ்சு பசங்கள.. லோ.. லோனு அலைய விடறா..! ”
” அவங்க அலையறதுக்கு. . நான் என்ன பண்றது.. ? ” என முகத்தில் பெருமிதம் பொங்கச் சொன்னாள் நசீமா.
”அவங்க உன் முகத்த பாத்துருக்காங்களா..? ”
” இல்லண்ணா.. இவதான் முழுசா மூடிருப்பாளே. கண்ணத்தவற வேற எதையுமே எங்க காலேஜ்ல எவனும் பாத்ததில்ல..” என்றாள் தங்கமணி.
நசீமா ” எங்களெல்லாம் பாக்காமயே இப்படி அலையறானுகனா.. பாத்தா என்னாவானுக..? ” எனச் சிரித்தாள்.!
நசீமா சொல்வது பொய்யல்ல.
உண்மையிலேயே அவள் நல்ல அழகிதான்…! அதோடு கூடுதல் நிறமும் கொண்டவள்..! வெளியில் அவளை பர்தா இல்லாமல் பார்க்கவே முடியாது. ! உன் வீட்டிற்கு வரும்போது மட்டும். . தலையில் கருப்புத் துணியை முக்காடாகப் போட்டுக் கொண்டு வருவாள்.! இப்போது முக்காடு மட்டும்தான் பர்தாவில் இல்லை. . !!
அங்கே நின்று பேசிக் கொண்டிருந்த நீங்கள் மூவரும் திபுதிபென ஓடிவந்து. . உன் வீட்டிற்குள் புகுந்து கொண்டீர்கள்.
” ஏன்… என்னாச்சு. . ? ” நான் புரியாமல் கேட்க. .
நீதான் சொன்னாய் ” நசியோட சிச்சா வர்ராரு.. வீட்டு முன்னால நிக்கறதப் பாத்தாருனா அவ்வளவுதான். . ”
உங்களை விட்டு. .. நான் கிளம்பத் தயாராகிக் கொண்டிருக்க… நசீமா கதவருகே வந்து நின்று..
”என்ன பண்றீங்க.. ?” எனக் கேட்டாள்.
இறுதியாக முகத்துக்கு பவுடர் அடித்துக் கொண்டிருந்தவன்..எட்டிப் பார்த்து..
” வா.. நசீமா. . ” என்றேன்.
” ஒரு சின்ன ஹெல்ப்பு.. ”
” ம்.. சொல்லு..? ”
” ஒரு ஹண்ட்ரெட் ருப்பீஸ் கடனா தரமுடியுமா.. ப்ளீஸ்.. ” எனக் கேட்டாள்.
உடனே பணத்தை எடுத்து நீட்டீனேன்.
வீட்டிற்குள் வந்து வாங்கிக் கொண்டாள் ”தேங்க்ஸ் ”

9

” நூறு போதுமா.. ? ”
”போதும். . போதும். . ! கடனாத்தான். நான் வேலைக்குப் போனதும் மொத மாச சம்பளம் வாங்கினவுடனே உங்க கடன செட்டில் பண்ணிட்டுத்தான் மறுவேலை”என சிரித்துக் கொண்டே சொன்னாள்.
” யாரு.. நீ.. வேலைக்குப் போயி…?”
” ஆமா. . நம்புங்க சார்…! நாங்கல்லாம் குடுத்த வாக்கையும். . வாங்கின கடனையும் மறக்கற பரம்பரைல பொறக்கல.. ”
” ஓகே. .. ஓகே. . ”நான் சிரிக்க.
” ஒண்ணு சொல்லியே ஆகணும்” என்றாள்.
” என்ன. .? ”
” இந்த ட்ரஸ்ல.. ஆள் சூப்பரா இருக்கீங்க. .! நிச்சயமா பொண்ணுக்கு உங்கள புடிச்சிரும்..! ஐஸ் வெக்கல! நெஜமாதான் சொல்றேன்.”
” தேங்க் யூ.. ”
கையை நீட்டினாள் ” பெஸ்ட் ஆப் லக்.. ”
அவள் கையைப் பிடித்து. .மறுபடி… ” தேங்க்ஸ் ” என்றேன்.
அவளது பிறந்த நாளுக்கப்பறம் அவள் கையை இப்போதுதான் பிடிக்கிறேன்.! மிகவும் மிருதுவான கை அவளுக்கு. .! அதோடு அந்தக் கை மிக மிகக் குளிர்ச்சியாகவும் இருந்தது !!! Aunty Koothi Latest Tamil Sex Stories

– இன்னும் சொல்லுவேன்…!!!

What did you think of this story??

Comments

Scroll To Top