இதயப் பூவும் இளமை வண்டும் – 90

(IDHAYAPOOVUM ILAMAIVANDUM 90)

Raja 2015-05-23 Comments

This story is part of a series:

டிபன் சாப்பிட்டபின்பு வெளியே கிளம்பினான் சசி.
அவன் கதவுக்கு வெளியே போனபோது.. வெராண்டாவில் நின்று ஏதோ ஒரு புத்தகத்தைப் படித்துக் கொண்டிருந்தாள் இருதயா.

அவனைப் பார்த்ததும் புன்னகைத்தாள்
”குட் மார்னிங்..”

”குட் மார்னிங்..!!” என்றான் சசி ”என்னது புக்ஸ்..?”

”வீக்லி..” நேராக நின்றாள்.

”டிபன் சாப்பிட்டாச்சா..?”

”ம்..ம்ம்..! நீங்க..?”

”இப்பதான்..!!”

”கெளம்பிட்டிங்க..?”

”வீட்டுக்கு..”

”உங்க வீட்டுக்கா..?”

”ம்..ம்ம்..!”

”உங்க வீட்டெல்லாம் வந்து பாக்கனும்னு.. ரொம்ப ஆசை எனக்கு. .” என சிரித்தாள்.

”ஓ..! வாயேன்..!”

”எப்ப கூட்டிட்டு போறீங்க..?”

” இப்பக்கூட.. வாயேன்..!!” என அவன் சொல்ல..

உடனே மறுத்தாள் ”இப்படியேவா..? நோ..!”

”ஹேய்.. ஏன்..? இதுலென்ன இருக்கு.. இப்படியே வாயேன்..!”

”போங்க.. நா குளிக்கக்கூட இல்ல.. இன்னொரு நாள்.. வரேன்.. ஓகேவா..? இப்ப வேண்டாம்.. ப்ளீஸ்..!!” எனக் கொஞ்சலாகச் சிரித்தாள்.

”ஓகே..! பை..!!”

கையசைத்தாள் ”பை.. பை..!!”

கீழே இறங்கிப் போய்.. அவன் சைக்கிளை எடுத்து அன்னாந்து பார்க்க…. மேலிருந்து அவனைப் பார்த்துச் சிரித்து மீண்டும் கையசைத்தாள் இருதயா….!!!!

-வளரும்….!!!!

இதயப் பூவும் இளமை வண்டும் – 90

What did you think of this story??

Comments

Scroll To Top