இதயப் பூவும் இளமை வண்டும் -35

(Idhyapoovum Ilamaivandum)

Raja 2015-02-22 Comments

This story is part of a series:

”வெளில பாக்கற அழகவிட.. உள்ள ஆயிரம் மடங்கு.. அற்புதமான அழக ஒளிச்சு வெச்சிருக்கீங்க அண்ணாச்சிமா…”

”உனக்கு திருப்திதான..?”

”ஏன் போறீங்களா..?”

” ஆமாடா.. ரொம்ப நேரமாகிருச்சு..! அவரு சாப்பிட வந்துருவாரு..!”

”இன்னொரு ரவுண்டு போலாமா..?”

” டைமில்ல பையா.? டைம பாரு.. இப்பவே நான் வந்து அரைமணி நேரத்துக்கு மேலாகிருச்சு..! என்னை போக விடுடா… ப்ளீஸ்.. இதுக்கு மேல.. ஆடினா.. மாட்டிருவோம்.” என கொஞ்சலாகப் பேசினாள்.

அவள்மேல் இருந்து புரண்டு விலகினான்.
”சரி.. போங்க..”

”மொதல்ல.. நீ வெளில போய் யாராவது இருக்காஙகளானு பாரு..” என எழுந்து உட்கார்ந்து.. திறந்து கிடந்த ஆடைகளால்.. தன் அழகிய பெண்மையின் ரகசியங்களை மூடினாள்.

அவள் உதட்டில் முத்தமிட்டு எழுந்து.. உடையை சரி செய்து கொண்டு போய்.. கதவைத் திறந்து வெளியே போனான்.

இருதயா வீடு இன்னும் சாத்தியிருந்தது. வராண்டாவிலும் யாரும் இல்லை. கீழே எட்டிப் பார்த்தான்.
ஒருவரும் இல்லை.
மீண்டும் உள்ளே போய்..
”யாரும் இல்ல.. போங்க..” என அண்ணாச்சியம்மாவிடம் சொன்னான் சசி.

”சாப்பிட்டு டிபன் கேரியர.. இங்கயே வெய்.. நான் அரைமணிநேரம் கழிச்சு வந்து வாங்கிக்கறேன்..!!” என்று அவனை முத்தமிட்டு வெளியே போன அண்ணாச்சியம்மா மிகவும் களைந்திருந்தாள்…!!

சசி.. மிகவும் குளிர்ந்திருந்தான்.
அவள் வீட்டுக்கு போனதும்.. அவனுக்கு போன் செய்தாள்.

”நான் வந்துட்டேன் பையா.. நீ சாப்பிடு..” என்றாள்.

”அண்ணாச்சி வந்துட்டாரா..?”

”இல்ல…”

”நா.. ஒரு குளியல் போட்டுட்டுதான் சாப்பிடுவேன்..! குளிக்க போறேன்.. வரீங்களா..?”

”சீக்கிரம் குளிச்சிட்டு வந்து சாப்பிடு..! அண்ணாச்சி வந்துட்டாரு..!” என போனைக் கட் பண்ணினாள் அண்ணாச்சியம்மா.

கதவைச் சாத்திவிட்டு.. குளிக்கப் போனான் சசி…..!!!!!!

-வளரும்…….!!!!!!

இதயப் பூவும் இளமை வண்டும் -35

What did you think of this story??

Comments

Scroll To Top