இதயப் பூவும் இளமை வண்டும் – 112

(Idhayapoovum Ilamaivandum 112)

Raja 2015-09-11 Comments

This story is part of a series:

”வாய மூடு..” என்றான்.

”ஆ.. இப்படி ஏதாவது சொல்லி என் வாயை அடைச்சுரு..” என்றாள்.

”ஏய்.. இப்ப உன் பிரச்சினைதான் என்ன..?” என கொஞ்சம் குரலைத் தழைத்துப் பொருமையாகக் கேட்டான்.

”ஆமாடா.. இப்ப எனக்குத்தான் பிரச்சினை.”

”காலைல உன் புருஷன்கூட சண்டையா.?” என அவன் கூலாகக கேட்க… சிரித்துவிட்டாள்.

”பேச்ச மாத்தாத..”

”நானு..?”

”சரி.. அதவிடு..! இருதயா பத்தி பேசலாமா..?”

”ஏன்.. அவளுக்கு என்ன..?”

”அவ உன்ன லவ் பண்றவதான..?”

” இந்த வெட்டிப் பேச்செல்லாம் ஒன்னும் வேண்டாம்.!” என எழுந்தான் ”போய் ஆகற வேலை ஏதாவது இருந்தா பாரு..! நான் போறேன்.!”

”இருடா…”என்றாள்.

”இருந்து.. உன்கூட தொங்கிட்டிருக்க சொல்றியா..?” என லேசான புன்னகையுடன் கேட்டான் ”இருதயா இருக்கறவர.. அவள வெச்சு பேசிட்டு இருந்த.. இப்ப கவிய புடிச்சிட்ட.. உன்னெல்லாம்.. மாத்தவே முடியாது..”

”சரி.. சாப்பிட்டு போ..” எனச் சிரித்தாள்.

”இல்ல.. பரவால்ல..! வேண்டாம்..! நா போறேன்.. பை..!!” என அவளுக்கு டாடா கட்டிவிட்டு.. அவள் வீட்டில் இருந்து வெளியேறினான் சசி….!!!!!!

வளரும்…….!!!!!!!

What did you think of this story??

Comments

Scroll To Top