அப்படிதாண்டா நல்லா அடிச்சி கிழிடா – 5

(Tamil Sex Stories - Appadithanda Nalla Adichu Kilida 5)

Rupash 2017-10-27 Comments

This story is part of a series:

அவள் “இந்த காலத்துல எல்லாரும் சகஜமா பழகறாங்க இல்ல?” என்க, நான் “ஆமா! உங்கள மாதிரி!” என்று கண்ணடித்தேன். அவளும் புன்னகைத்தாள். “நீங்க என்ன வேலை செய்றீங்க?” என்று நான் கேட்டேன். அவள் பதிலுக்கு “நான் ஒரு ஐந்து நத்ச்சத்திர ஹோட்டலில் சீனியர் ரிலாஷுன்ஷிப் மேனேஜ்ரா இருக்கன்டா” என்றால். நான் “ரொம்ப நல்ல வேலைதான்.. நல்ல சம்பளம் குடுக்கறாங்களா?” என்க, அவள் “நல்ல வேலைதான், சம்பளம், இப்போ எக்ஸ்ட்ரா இன்சென்டிவ்ஸ்லாம் சேர்த்து 50000 வருது.. ஆனா பெண்டை கழட்டிடுவானுங்க” என்று சொல்லிவிட்டு சாப்பிட்டு முடித்து கை கழுவிட்டு வந்தால். நான் “இந்த வேலைக்கு போனதாலதான் நல்ல சிக்குன்னு இருக்கீங்களா?” என்று கேட்க “ஆமாண்டா, இந்த வேலைக்கு முதல் தகுதியே பார்க்க நல்லா இருக்கணும். அழகா இருந்தா எக்ஸ்ட்ரா சம்பளம் கூட டிமாண்ட் பண்ணலாம். அப்புறம் நெறய எக்ஸ்ட்ரா வேலை எல்லாம் செய்ஞ்சு காசு பாக்கலாம்” என்றால். அவள் எழுந்து சென்று தட்டை ஸிந்க்கில் போட்டு விட்டு கை கழுவி வந்து என் பக்கத்தில் அமர்ந்தாள்.

நான் மனதில் ‘ஓஹோ இவ அந்த மாட்டேறுதான் சொல்லற போல இருக்கே. சரி கேட்ருவோம்’ என்று யோசித்து “ஓஹோ அதான் நல்லா டயிட்டா ப்ளௌஸ் போட்டுக்கிட்டு, உள்ள போடறதெல்லாம் வெளில தெரியறமாதிரி செக்ஸ்ய் ஆஹ் டிரஸ் பண்றீங்களா?” என்று சொல்ல அவள் கொஞ்சமும் அசராமல் “ஆமா, அங்கே வரவங்களுக்கு அந்த மாதிரி உடைகள்ல பெண்களை பார்த்துதான் பழக்கம். எல்லாரும் ஹை கிளாஸ் இண்டியன்ஸ் இல்லனா வெளிநாட்டு காரங்களா இருப்பாங்க. புடவை கட்டினா ஊரு நாட்டான்னு நினைப்பாங்க! அதனால இப்படிதான் இருக்கணும்னு ஹோட்டல் மேனேஜ்மென்ட் சொல்ல்வாங்க.. வேலை வேணுன்னா அவங்க சொல்லறதை செஞ்சிதானே ஆகணும்!” என்றால். நான் ” கரெக்ட்தான்! நான் சில தடவை இந்தமாதிரி ஹோட்டேல்ஸ்க்கு போகும்போது பார்த்தேன், ரிஸ்ப்ஷுன் டெஸ்க்ல இருந்த ரெண்டு பெண்கள் நல்லா தளதளன்னு தக்காளி பழம் மாதிரி இருந்தாங்க! உங்கள மாதிரி செம்ம ஸ்ட்ரக்ச்சர்” என்று கூற, அவள் “டேய்! நல்லா பேச கத்துகிட்டடா நீ!” என்றால். நான் “பேச மட்டுமா கத்துக்கிட்டேன்..இன்னும் நெறய கத்துக்கிட்டேன்!” என்று புன்னகைத்தேன்.

அவள் என்னை புன்னகையோடு ஒரு சில வினாடிகள் பார்த்துவிட்டு “உன்னோட கேர்ள் பிரெண்ட்ஸோட ஒப்படிம் போது நான் எப்படி இருக்கேன்?” என்று கேட்டுவிட்டு நேர எழுந்து நின்று அவளே எனக்கு அவள் அங்கங்களை மாடல்ஸ் போட்டோஷூட் எடுக்கும்போது செய்வது போல முன்னும் பின்னும் அசைத்து வெவ்வேறு கோணங்களில் காண்பித்தாள். நான் காண்பது கனவா இல்ல நினைவா என்பது புரியாமல் நான் அவளை வாயை பிளந்து கொண்டு பார்த்து கொண்டு இருந்தேன். அவள் சருமத்தில் ஒரு ரோமம் கூட தென்படவில்லை. அவளின் 34 இன்ச் முலைகளும், கச்சிதமான இடுப்பும், 36 இன்ச் பின்னழகும் என்னை மெய் மறக்க வைத்தது.
நான் ‘இவளை நிச்சயமா நெறய பேரு போட்டுருப்பானுங்க. நாமளும் ட்ரை பண்ணவேண்டியதுதான்’ என்று யோசிக்க ஒரு கணம் கோபி நினைவில் வந்து சென்றான். “இந்த வெட்டி நாய்க்கு எல்லாம் இப்படி ஒரு பொண்டாட்டி! தல எழுத்து டா?” என்று நான் மனதில் நினைத்ததை வாயால் கூறியே விட்டேன். சுனிதா அவள் உடல் அசைவுகளை நிறுத்தி அப்படியே என்னை ஒரு கணம் முறைத்தாள். நான் ஒளறிவிட்டேன் என்பதை உணர்ந்த நான் அவளை என் கண்கள் அகல முகத்தை சுழித்து, மாட்டிகொண்டோமே என்று பார்க்க அவள் சில வினாடிகள் கழித்து என்னை பார்த்து கிண்டல் செய்வது போல வாய் விட்டு சிரிக்க ஆரம்பித்துவிட்டாள். நானும் ‘அப்பாடா, இவ தப்பா எடுத்துக்கல’ என்று பெரு மூச்சு விட்டேன். நான் உடனே “சாரி ஆண்ட்டி! நான் அப்படி சொல்லிருக்க கூடாது!” என்று கூற அவள் “சில் டா! நீ உண்மையாதானே சொன்ன! நான் என்ன அவ்ளோ அழகாவா இருக்கேன்?” என்று கூற நான் ‘அய்யோ! கொஞ்ச நேரம்வரைக்கும் அவ உசுப்பேத்தினா! இப்போ இவ என்ன கொல்றா!! இன்னைக்கு இவளை போட்டே தீரணும்னு’ அதற்க்கு மேலே பொறுக்க முடியாமல் சீறி பாய்ந்து அவளை கட்டி பிடித்து அவளின் தக்காளி போன்ற கன்னத்தில் பச்சக் பச்சக் என்று முத்தம் கொடுத்தேன். அவள் உடனே என்னை தள்ளி விட்டால். “ரொம்ப மோசண்டா நீ” என்று திரும்பி கொண்டால். “இப்படியா நடந்துப்ப? கொஞ்சம் பிரீயாஹ் பேசினா உடனே செக்ஸ் நினைப்புதான் உங்களுக்கெல்லாம் இல்ல?” என்று கேட்டு விட்டு அவள் ரூமுக்குள் சென்று கதவை சாத்திக்கொண்டாள்.

நான் செய்வதறியாது டீவியை வெறிச்சோடி பார்த்து கொண்டே பல விஷயங்களை யோசித்து கொண்டிருக்க.. அரை மணி நேரம் கழித்து மாலாவும் கோபியும் திரும்பினார். எனக்கோ திகில் எடுத்தது. ‘சுனிதா எதாவது கோபியிடம் கூறினால் என்னை கொன்றேவிடுவான் அந்த முட்டாள்’ என்று எண்ணி கொண்டிருக்க. கோபி வீட்டுக்குள் வந்தவுடன் நேராக சுனிதா என்று கத்த, அவள் ரூம் கதவு திறந்து தூக்க கலக்கத்தில் வெளியே வந்து “போன காரியம் என்னாச்சு? கொஞ்சம் டயர்டா இருந்தது அதான் படுத்துட்டேன்” என்று என்னை முறைத்தாள். மாலா அவளிடம் “வேலை கிடைச்சிடும்னுதான் நினைக்கிறேன்.. பாப்போம். சரி நான் கிளம்பறேன் நீ போய் ரெஸ்ட் எடு” என்று கூறி விட்டு என்னிடம் “வாடா போகலாம்!” என்று கூற நான் ஒன்றும் சொல்லாமல் அமைதியாக வெளியே வந்தேன்.

போகும் வழியில் அவளிடம் “சுனிதா ஆண்ட்டி நம்பர் கொடுங்களேன்! வாங்க மறந்துட்டேன். என் ஆபீஸ்ல எதோ பார்ட்டி வெக்கணும்னு பேசிட்டு இருந்தாங்க. அவங்க மூலமா போன கொஞ்சம் செலவு குறையலாம், அவங்களுக்கும் ஏதாவது இன்சென்டிவ் கிடைச்சாலும் கிடைக்கலாம்!” என்று சொல்ல, மாலா “நான் உனக்கு அவ நம்பர் மெசேஜ் பண்ணிவிடறேன்.. நீ பேசிக்கோ செல்லம்” என்று பைக்கில் செல்லும் போதே சுனிதா நம்பரை எனக்கு அனுப்பினால். நான் நடந்தது எண்ணி “சே! இன்னைக்கு உண்மையிலேயே நேரம் சரி இல்ல” என்று வருந்தினேன். மாலாவை அவர்கள் வீட்டில் இறக்கி விட்டுவிட்டு உடனே அங்கிருந்து கிளம்பி என் வீட்டை அடைந்தேன். முகம் கழுவிவிட்டு காபி குடித்தேன். மணி 5 .30 என் மொபைல் போன் எடுத்து பார்க்க அதில் மாலா சுனிதாவின் நம்பர் மெசேஜ் அனுப்பியதை கண்டு ‘சரி இப்பவே சாரி கேட்கலாம்னு, வாட்சப்பில் ‘சாரி ஆண்ட்டி… ரூபாஷ்’ என்று அனுப்பிவிட்டு. மற்ற வேளைகளில் முழுகினேன். 7 மணி அளவில் மொபைல் சினுங்கியது. எடுத்து பார்க்க அதில் ‘சில் டா! உம்மாஹ்! நோ ஓரிஸ்’ என்ற மெசேஜ் சுனிதாவிடம் இருந்து வந்திருந்தது. அதை பார்த்த சந்தோஷத்தில் நான் “எஸ்! எஸ்!!” என்று குதித்தேன்.. பதிலுக்கு ‘வெரி சாரி மை கியூட் லேடி! உம்மாஹ்’ என்று முத்தம் கொடுப்பது போன்ற ஸ்மைலி அனுப்பி மேலும் ஆவலுடன் அரட்டை அடிக்க தொடங்கினேன்..

கிழியும்…

What did you think of this story??

Comments

Scroll To Top