சதிலீலாவதி காதல் திருமணம் – 6

(sathileelavathiyin kadhal thirumanam 6)

Vatrama 2015-04-10 Comments

This story is part of a series:

லேட்டாயிடுசு என்று அவசாரமாக நானும் ரவியும் கிளம்பினேம் . நாங்கள் தெருவை தண்டும் போது 3 போலிஸ் ஜீப் எங்களை கடந்தது . பின் கண்ணாடியில் பார்த்த போது எங்கள் வீட்டுக்குள் சென்றது . நான் சிவாயிடம் இதை சொல்ல வில்லை . போனை சைலண்டில் போட்டு சிவா போனை வாங்கி பழைய தோழிக்கு மாலதீவுக்கு போகிற கதை பேசினேன் . வீட்டில் இருந்து போன் சைலண்டாக வந்து கொண்டே இருந்தது . போக வேண்டாம் , சிவா கைது என்று குறுந்தகவல் வந்தது . நான் எதையும் ரவியிடம் காட்டாமல் மாலதீவுக்கு விமானத்தில் சென்று அடைந்தேம் . அங்கு சிக்னல் இல்லை .

பக்கத்து தீவுக்கு போனோம் . நான் சிவா வாங்கிய கவர்ச்சியான பிரா , ஜட்டியை போட்டு ரவியை அசத்தினேன் . இருவரும் காதல் மயக்கத்தில் சாரைப்பாம்பு போல் பின்னிக்கிடந்தோம் . 2 நாள் களித்து லேண்டு லையன் போன் மூலம் அத்தை கூட பேசியதற்கு “சிவாவை போலிஸ் ஆசிட் வழக்கில் கைது பண்ணி நன்றாக அடித்து விட்டார்கள் . உன்மேல் அடிப்பதற்கு தான் அவன் நண்பர்களை செட்டாப் பண்ணி தவறாக நளினி என்ற உன் பெயருடைய பெண்மேல் வீசிவிட்டன்” என்றாள். இது ரவிக்கு தெரிய வேண்டாம் , 15 நாள் இருந்துத்து வா என்றாள்

What did you think of this story??

Comments

Scroll To Top