நண்பனின் முன்னால் காதலி – 7

(Nanbanin Munnal Kadhali 7 )

rahulraj 2015-08-30 Comments

This story is part of a series:

உனக்குத்தான் கல்யாணம் ஆகிடுச்சே அவதான் இப்ப உன் லவர் கிடையாதே எக்ஸ் லவர் தானே என்றான் .ஆமாடா அவ எப்ப என் எக்ஸ் லவர் ஆவான்னு எதிர்பாத்து காத்து இருந்தியா என்றான் டேவிட் .

அவ என் எக்ஸ் லவர்தாண்டா அவ எவன் கூட வேணும்னாலும் படுத்து இருக்கலாம் ஆனா என் பெஸ்ட் பிரண்டு கூட என்னால அத தாண்டா ஜீரணிக்க முடியல .உனக்கு என்ன செல்வ ராகவன் பட ஹீரோன்னு நினைப்பா என்றான் டேவிட் .

டேய் இத பெருசா ஆக்கத்தடா ஏதோ தெரியாம ஒரு தடவ நடந்து போச்சு இனி மேல இப்படி நடக்காது என்றான் விக்கி .

உனக்கு தெரியாதுடா கல்யாணத்துக்கு முந்துன நாள் நான் சுவாதிய நினைச்சு எப்படிலாம் அழுதேன் தெரியுமா உனக்கு எங்க தெரிய போகுது லவ்வ பத்தி நீதான் பொட்ட நாய் கிடைச்சா கூட ஓக்குறவான் ஆச்சே என்றான் சலிப்போடு

டேய் நான் womenisher தான் ஆனா என்னைக்குமே அடுத்தவன் ஆள தொட மாட்டின்னு உனக்கே தெரியும் இது ஏதோ தெரியாம போதைல நடந்து போச்சு இனி மேல் அவள எப்பயும் பாக்க கூட மாட்டேன் .

நல்லா பொய் சொல்ல கத்துகிட்ட விக்கி முந்தி எல்லாம் நீ பொண்ணுக கிட்டதான் பொய் சொல்லுவ இப்ப பசங்க கிட்டயும் சொல்ல ஆரம்பிச்சுட்ட ,என்றான் டேவிட் .

என்னடா சொல்ற எனக்கு ஒன்னும் புரியல என்றான் விக்கி ,உனக்கு ஒண்ணுமே புரியாதுடா இது எதுவுமே தெரியாம நடந்து போச்சுன்னு நீ சொல்ற அவ என்னமோ உன்னையே லவ் பண்ணறதா சொல்றா இந்த ரகசிய காதல் இப்ப மட்டும்தானா இல்ல நான் அவள லவ் பண்ணும் போதே இருந்துச்சா என்றான் டேவிட் .

டேவிட் நான் யாரையும் லவ் பண்ணல நான் உன்கிட்ட நடந்துக்கு மன்னிப்பு மட்டும் கேட்டுகிறேன் என்னையே மன்னிப்பாயா மாட்டியா என்று கேட்டான் விக்கி .

அட போடா என்று சொல்லி விட்டு அழுது கொண்டே தலையில் கை வைத்து உக்காந்தான் .அது பார்த்து விக்கிக்கு ரொம்ப வருத்தமாக போனது அவன் கிட்டே போயி அவனை சமதான படுத்துவது போல அவன் தோளில் கை வைத்தான் .

உடனே அவன் கையை தட்டி விட்டான் .பின் எழுந்து நின்று கண்களை துடைத்து கொண்டு சொன்னான் .இனி மேல நம்ம ரெண்டு பேருக்கும் மத்தில எதுவும் கிடையாது என்றான் டேவிட் வெறுப்போடு . ஹே டேவ் அப்படி சொல்லாதடா வேற எந்த தண்டனை வேணும்னாலும் எனக்கு கொடு உன் கிட்ட பேச கூடாதுன்னு மட்டும் சொல்லாத என்றான்

ஏதோ பழைய நட்புக்ககத்தான் நான் இவளவு தூரம் வந்தேன் மத்தபடி உன் பெராரி காருக்காக வரல ,நான் ஆட்டோ பிடிச்சு போறேன் இனிமேல் எனக்கு போன் கூட பண்ணிடாத என்று சொல்லி விட்டு கிளம்ப .

விக்னேஷ் வருத்ததோடு மெல்ல அழுது கொண்டே அந்த பெராரி பெராரி காரில் உக்காந்தான் .

தொடரும்

What did you think of this story??

Comments

Scroll To Top