ஆண்மை தவறேல் – 1

(Latest Tamil Sex Stories - Aanmai Thavarael 1)

Raja 2013-11-11 Comments

“ஏய்.. நீதானடா எழுப்பி விட சொன்ன..?”

“அதுக்காக..???” அவனுக்கு இன்னும் கோவம் குறையவில்லை.

“எந்திரிச்சு படிடா புருசு.. ஒன்னும் படிக்கலைன்னு சொன்னில..? இன்னும் நாலு மணி நேரந்தான் இருக்கு.. கொஞ்சமாவது படிடா..!! ப்ளீஸ்..!!” அசோக் கெஞ்சலாக சொல்ல, அவன் இப்போது சற்று சாந்தமானான்.

“ம்ம்.. ம்ம்.. எல்லா மசுரும் எங்களுக்கு தெரியும்..!! நீ மூடிட்டு போய் படி.. போ..!!”

அசோக் உதை வாங்கிய வயிற்றைப் பிடித்தவாறே நடந்து சென்று சேரில் அமர்ந்து கொண்டான். விட்ட இடத்தில் இருந்து புத்தகத்தை வாசிக்க ஆரம்பித்தான். புருஷோத்தமன் கொஞ்ச நேரம் எதையோ பறிகொடுத்த மாதிரி, படுக்கையிலேயே அமர்ந்திருந்தான். அப்புறம் ஒருவழியாக மனம் வந்தவனாய் எழுந்து குளிக்க சென்றான்.

ஒரு அரை மணி நேரம் கழித்து அறைக்கு திரும்பிய புருஷோத்தமன், இப்போது சற்று தெளிவாக இருந்தான். ‘த்தா.. ஆறு மணிக்குலாம் அத்தனை பயலும் எந்திரிச்சு கியூல நிக்கிறாங்கையா.. ச்சே..’ என்று சலித்துக் கொண்டே வந்தான். ஈர ஜட்டியை கொடியில் காயப்போட்டவன், அதே கையுடன் அசோக்கின் கன்னத்தை பிடித்து திருகி, ‘ஹாய்.. அசோக் பேபி..!!’ என்று குழைவான குரலில் கொஞ்சினான். அசோக்கோ முகத்தை சுளித்துக் கொண்டான். உடனே புருஷோத்தமன்,

“என்னடி செல்லம்.. மூஞ்சை திருப்பிக்கிட்ட..? மாமன் மேல கோவமா..?” என்று நக்கலாக குழைந்தான்.

“அ..அதுலாம் ஒண்ணுல்ல..”

“அப்புறம் என்ன..? நான் உன்னை தொடுறது புடிக்கலையா.?”

“ப்ச்.. அதான் ஒன்னுல்லன்னு சொல்றேன்ல.. விடு..”

“சரி சரி கோவிச்சுக்காத.. சும்மா.. வெளையாட்டுக்கு..!!”

“ம்ம்.. கோவம்லாம் ஒன்னும் இல்ல..”

“நான் சொல்றேன்னு தப்பா எடுத்துக்காத அசோக்.. சும்மா சொல்லக் கூடாது.. நச்சு பீஸ்டா நீ..!! பொண்ணா பொறந்திருக்க வேண்டியவன்..!! த்தா.. ஜஸ்ட் மிஸ்ல பையனா போயிட்ட..!! ம்ம்ஹ்ஹ்ம்ம்.. நீ மட்டும் பொண்ணாருந்திருந்தா எனக்கு எவ்வளவு வசதியா இருந்திருக்கும் தெரியுமா..??” புருஷோத்தமன் ஏக்கமாக சொல்ல,

“ம்ம்ம்..” அசோக் அவஸ்தையாக நெளிந்தான்.

“நீ பொண்ணா பொறந்திருந்தேன்னு வச்சுக்கோ.. காலேஜ்ல வேற எவளுக்கும் மார்க்கெட் இருந்திருக்காது.. எல்லாரையும் அடிச்சு காலி பண்ணிருக்கலாம்.. பசங்கல்லாம் உன் பின்னாடிதான் திரிஞ்சிருப்பானுக.. நாய் மாதிரி ஜொள்ளு வுட்டுக்கிட்டு..!!”

சொல்லிக்கொண்டே புருஷோத்தமன் இன்னொரு சேரை இழுத்துப் போட்டு, அசோக்கிற்கு எதிரே அமர்ந்தான். சிகரெட் ஒன்றை பற்ற வைத்துக்கொண்டு, புகையை கவலை இல்லாமல் அசோக்கின் முகத்தில் ஊதினான். அசோக் சிகரெட் நெடிக்கு முகத்தை சுளிக்க, புருஷோத்தமனோ அதை கண்டுகொள்ளாமல் கேட்டான்.
“எத்தனை மணிக்குடா எந்திரிச்ச..?”

“நா..நாலரைக்கு..”

“த்தா.. வாங்குன மார்க்குலாம் பத்தாதாடா உனக்கு..? நாலரை மணிக்கு வேற எந்திரிச்சு.. அப்படி படிச்சு மார்க்கு வாங்கனுமா..? ஏண்டா இப்படி மார்க்கு மார்க்குன்னு வெறி புடிச்சு அலையுற..?”

“லாஸ்ட் எக்ஸாம்டா.. நல்லா பண்ணனும்..!!”

“ஓஹோ..? பண்ணு பண்ணு.. நல்லா பண்ணு..!!”

“நீ படிக்கலையா..?”

“ஹாஹா.. படிக்கவா..? போடாங்..!!”

“அப்புறம் எதுக்கு எழுப்பி விட சொன்ன..?”

“எழுப்பி விட சொன்னது படிக்கிறதுக்கு இல்ல டியர்..”

“அப்புறம்..?”

“பிட் பிரிப்பேர் பண்றதுக்கு..!!”

கண்சிமிட்டியவாறே சொன்ன புருஷோத்தமன், வாயில் சிகரெட்டை வைத்து புகை விட்டுக்கொண்டே, பாடப்புத்தகத்தை எடுத்தான். புரட்டினான். எந்தெந்த கொஸ்டின் எல்லாம் எக்ஸாமுக்கு வரும் என்று தலையை சொரிய ஆரம்பித்தான்.

அப்புறம் அவர்கள் இருவரும் பேசிக் கொள்ளவில்லை. இருவருமே அவரவர் வேலையில் மூழ்கிப் போயினர். எட்டு மணி ஆனதும் அசோக் மெஸ்சுக்கு சென்று இட்லி தின்று திரும்ப வந்தான். புருஷோத்தமன் சாப்பிடவே செல்லவில்லை. பிட் கிழிப்பதில் பிஸியாக இருந்தான்.

ஒன்பதரை மணி வாக்கில் அசோக் புத்தகத்தை மூடி வைத்துவிட்டு எழுந்தான். புத்தகத்தை விட்டு நிமிர்ந்து பார்த்த புருஷோத்தமன், அசோக்கிடம் கேட்டான்.

“என்னடா கெளம்பிட்டியா..?”

“ம்ம்.. ஆமாம்..!! நீ கெளம்பலையா புருசு..?”

“போ போ.. பின்னாலேயே வர்றேன்..”

அசோக் வேறு சட்டை மாட்டிக் கொண்டான். பேன்ட் அணிந்துகொண்டான். அதை அணிந்ததுமே அவனுடைய வலது தொடையை ஏதோ கீறியது. என்னவென்று அறிந்து கொள்ள, பேன்ட் பாக்கெட்டுக்குள் கை விட்டுப் பார்த்தான். பார்த்தவன் உடனே பதறிப் போனான். உள்ளே இருந்து இரண்டு காண்டம் பாக்கெட்டுகள் கையோடு வந்தன..!!

“ஐயே.. ச்சீய்…!!!”

என்று முகத்தை சுளித்து கத்தியவாறு, அசோக் கையிலிருந்தவைகளை தரையில் வீசி எறிந்தான். புகை வழியும் வாயோடு திரும்பிப் பார்த்த புருஷோத்தமனுக்கு ஓரிரு வினாடிகள் கழித்துத்தான் என்ன நடந்ததென்று புரிந்தது. உடனே அசோக்கைப் பார்த்து கிண்டலாக ஒரு சிரிப்பு சிரித்தான்.

“ஹஹா.. காண்டந்தானடா..? ஏதோ கருந்தேளை கைல புடிச்ச மாதிரி கத்துற..?”

“ப்ச்.. எத்தனை தடவை சொல்லிருக்கேன் புருசு.. என் ட்ரெஸ் எடுத்து போடாதன்னு..?” அசோக் இப்போது சற்றே எரிச்சலாக சொன்னான்.

“விட்றா.. நேத்து நைட்டு ஏதோ அவசரத்துல.. உன் பேன்ட்னு தெரியாம போட்டுட்டு போயிட்டேன்.. அதுக்கு என்ன இப்போ..?”

“சரி.. போட்டதுதான் போட்டுட்டு போன.. இதெல்லாம் எதுக்கு என் பாக்கெட்டுல வைக்கிற..?”

“அவினாசி ரோட்டுல அம்சமா ஒரு ஐட்டம் இருக்குது.. வாடா மச்சி..’ன்னு.. நம்மாளு நேத்து கால் பண்ணுனான் அசோக்..!! நானும் ரொம்ப ஆர்வமா நாலு பாக்கெட்டு வாங்கிட்டு போனேன்.. போய்ப்பாத்தா.. அது சரியான சப்பை பீஸ்..!! வாங்குனதுல ரெண்டு பாக்கெட் எச்சா போயிடுச்சு..!!”

“எச்சா போனா என்ன..? அந்த அசிங்கத்தை அங்கேயே விட்டெறிஞ்சுட்டு வர்றதுதான..?”

“என்னது.. அசிங்கமா..? இன்னைக்கு நம்ம நாடு இருக்குற நெலமைக்கு ஒவ்வொருத்தனுக்கும் இதுதாண்டா ரொம்ப ரொம்ப அவசியம்..!! அவன் அவன் இதை மாட்டிக்கிறதுக்கு நமக்கு ஒரு சான்ஸ் கெடைக்காதான்னு ஏங்கிட்டு இருக்கானுக.. அசிங்கமாம்ல அசிங்கம்..??”

கிண்டலாக சொன்ன புருஷோத்தமன் எழுந்து வந்து, கீழே கிடந்த இரண்டையும் பொறுக்கி தன் பேன்ட் பாக்கெட்டில் வைத்துக் கொண்டான். மீண்டும் சென்று சேரில் அமர்ந்து கொண்டு பிட் கிழிக்க ஆரம்பித்தான். அதை பார்த்த அசோக், சற்றே அருவருப்புடன் கேட்டான்.

“ஏண்டா எப்போ பார்த்தாலும் அதை பாக்கெட்லயே வச்சுட்டு சுத்துற..?”

“ஆப்பர்ச்சூனிட்டி எப்போ வேணாலும் வரும் மச்சி.. நாமதான் அதை கபால்னு புடிச்சுக்க ரெடியா இருக்கணும்.. என்ன.. புரியுதா..?”

“கருமம்..” அசோக் வாய்க்குள் முனக,

“என்னது..??” என்றான் புருஷோத்தமன் சத்தமாக.

“ஒண்ணுல்ல..”

சலிப்பாக சொன்ன அசோக் அந்த பேன்ட்டை அவிழ்த்து வீசி விட்டு, வேறு பேன்ட் எடுத்து அணிந்து கொண்டான். டக்-இன் செய்து பெல்ட் மாட்டிக் கொண்டான். திருநீறு பூசிக்கொண்டான். கிளம்புவதற்கு முன் ஒரு முறை கண்ணாடி முன் நின்று தன் முகத்தை பார்த்தான்.

அப்பழுக்கற்ற அழகான வட்ட முகம் அசோக்கிற்கு. எப்போதுமே மீசை, தாடியை சுத்தமாக மழித்து மழுமழுவென்று வைத்திருப்பான். நடுவகிடு எடுத்து படிய வாரியிருந்த தலையில், சற்று எக்ஸ்ட்ராவாகவே எண்ணெய் மினுக்கும். கண்ணுக்கு கொடுத்திருந்த கண்ணாடியும், நெற்றியில் விபூதி கீற்றும், கழுத்தை சுற்றி நெருக்கமாக இருந்த ருத்ராட்சையும் அவன் ஒரு பழம் என்பதை பார்ப்பவர்களுக்கு பறை சாற்றும். உருண்டையாகவும், கூர்மையாகவும் மூக்கு.. ஆப்பிள் துண்டங்கள் போல சிவந்த அதரங்கள்.. அமுல் பேபியைப்போல புசுபுசுவென கன்னங்கள்..!! அவனை நீங்கள் பார்த்தால்.. ‘பெண்ணாகப் பிறந்திருக்க வேண்டியவன்’ என்று புருஷோத்தமன் சொன்னதில் ஒரு நியாயம் இருக்கிறது என்று உங்களுக்கு தோன்றும்..!! Aanmai Latest Tamil Sex Stories

– தொடரும்

What did you think of this story??

Comments

Scroll To Top