அமலா என் காதல் தேவதை – 4

(AMALA EN KADHAL THEVATHAI )

Vatrama 2015-04-30 Comments

This story is part of a series:

நான் அமலா அம்மாவிடம் (என் அத்தை) டைவர்ஸ் சம்மதம் என்ற கடிதம் வாங்கிக்கொண்டு , விருந்துக்கு அவள் அப்பா (என் மாமனார் )வீட்டுக்கு பரிசு பொருளுடன் நானும் அமலாவும் சென்றோம் .

மாமனார் வீடு நடுத்தர குடும்பம் , இரண்டாம் மனைவி முலம் 2 பெண்கள் மட்டும் . ஆண் வாரிசு இல்லை . பெண்கள் நல்ல அழகு . எல்லாரும் எங்களை சந்தோஷமாக வரவேற்க , நாங்கள் அவர் காலில் விழுந்து ஆசி பொற்றோம் . அவர் மனைவி அமலாவை கட்டிப்பிடித்து முத்தம் தந்து அவள் கழுத்தில் இருந்த தங்க செயினை எடுத்து அமலா கழுத்தில் போட்டு , என்னை பார்த்து ,” என் பெண்ணை நன்றாக வைத்து காப்பாத்துங்கள் ” என்றாள் . நாங்க அவர் காலில் விழுந்து ஆசி பெற்றோம் . நான் “மாமா சொத்து எங்களுக்கு வேண்டாம் , இந்த டைவர்ஸ் பேப்பர்ஸ் , உடனே கையேழுத்து போடுங்கள் , டைவர்ஸ் பண்ணிய பின் சின்ன அத்தையை சட்டப்படி கல்யாணம் செய்து மனைவியாக்குங்கள் ” என்றேன் . அத்தை சொத்துகளை அமலாவையும் சேர்த்து மூன்றாக பிரிக்கலாம் என்றார்கள் . மாமா கையேழுத்து போட்டுக் கொடுத்தார். மாலை வரை அங்கே இருந்தோம். கொழுந்தியா பெண்கள் என்னை மச்சான் என்று கூப்பிட்டு குறும்புகள் பண்ணினார்கள் . அத்தை என்னை மாப்பிளை என்று வாயரகூப்பிட்டார்கள் . மாமனார் அத்தைக்கு சொந்த மாமா மகன் தான் . சந்தேஷமாக பிரிந்தோம் . எல்லாரையும் எங்க வீட்டுக்கு சாப்பிடக்கூப்பிட்டோம்.

பின்னர் நான் சிவாக்கும் அத்தைக்கும் ஜாதகம் பொருத்தம் பார்த்தேன் . 30 வயதுக்கு மேல் பொருத்தம் பார்க்கமலேயே கல்யாணம் பண்ணலாம் . எந்த தோஷமும் பாதிப்பு எற்படுத்தாது என்றார் . பார்த்துவிட்டு நல்ல பெருத்தம் இருக்கு என்றார் .

வக்கீல் “விகாரத்து வாங்க 3 மாதம் ஆகும். இருவர் சம்மத க்கடிதத்தை நாளையே கோர்ட்டில் கொடுவிடுகிறேன் ” என்றார் . அமலாவுக்கு நான் அவள் அப்பா மற்றும் அவள் உறவினரை மதித்து பேசியது , விருந்துக்கு கூப்பிட்டது பிடித்துப்போய் எனக்கு கண்டபடி முத்தம் தந்தாள் . நடந்தவைகளை சிவாக்கு சொன்னேன் . சந்தோஷப்பட்டு , ” நணபன்டா” என்று என்னை கட்டிப்பிடித்து நன்றி சென்னான் . நான் “விகாரத்து கிடைக்க லேட்டாகும் . 3 மாதம் ஆகும் . கல்யாண எற்பாடுகள் ரகசியமாக பண்ணுவோம் .”என்றேன் . நான் சிவா , ராதிகா என்று பெயர் மாற்றி கல்யாண மண்டபம் , சமையல் காரர் க்கு அட்வான்ஸ் கொடுத்து புக் செய்தேன் . நைட்டு டின்னருக்கு சிவாவை என் வீட்டுக்கு கூப்பிட்டேன் . எனக்கு சாயந்தரமே லவ் மூடு வந்து விட்டது .”இரவு உணவு சாப்பிட சிவாவும் வருகிறான் , அசைவம் வாங்கி வரவா ? ” என்றேன் . அத்தை “வேண்டாம் ,நான் அசைவம் நன்கு சமைப்பேன் “என்றார். நான் நைசாக அமலாவை பிடித்து என் ரூம்புக்கு தூக்கிக்கொண்டு போனேன் . சினிங்கிக்கொண்டு ஊடல் பண்ணினாள்.

அமலா “எந்த நேரமும் இதே நினைப்பா , சிவா வருகிற நேரம் , நைட்டு பண்ணுலாம் .எனக்கும் கைகால் வலிக்கிறது ” என்றாள் .

நான் ” உன்னை மாதிரி சூப்பர் பிக்கர் கிடைத்தால் எப்படி சும்மா இருக்கிறது . புது பொண்டாட்டியை தினமும் பல முறை ஓக்க வேண்டும் . போட போட தான் என் பூலும் உன் கூதியும் செட்டாகும் . சிவா வர லேட்டாகும் . வந்தாலும் உங்க அம்மா மேல் தான் வெறியாக இருக்கான் .பஞ்சும் நெருப்பும் ஒன்றாய்க் கிடக்குமோ?. எதுக்கும் உங்க அம்மா பாவாடையை நன்றாக முடி லாக் பண்ணி வைக்க சொல்லு , இல்லைனா உள்ளே போய் நாஸ்தி பண்ணி தண்ணீர் பாச்சிருவான் ” என்று பச்சையாக சொன்னதற்கு கள்ள சிரிப்புடன் காதை முடி ” பேசியே என்னை ஒரு வழிபண்ணிட்டிங்க , மூடு ” என்றாள் . நான் “உன் கீழ் வாசலை திறக்கப்போகிறேன் “என்று அவள் கைகளை மல்லிகை பூவால் கட்டினேன் . பின் உறிமையுடன் அவள் பாவாடையை, சீலையை தூங்கினேன் .

அமலா என் காதல் தேவதை – 4

What did you think of this story??

Comments

Scroll To Top