கண்ணாமூச்சி ரே ரே – 31

(Tamil Sex Story - Kannamoochi Rae Rae 31)

Raja 2014-06-08 Comments

“…………………”

“மாந்திரிகம்னா.. எலுமிச்சைல குங்குமத்தை கரைச்சு.. ஏதோ ‘ஓம் க்ரீம்’ன்னு மந்திரம் சொல்றது இல்ல..!! மாந்திரிகம் ஒரு சயின்ஸ்.. யந்திரம் எழுதுறது ஒரு எஞ்சினியரிங்..!! அம்பது வருஷமா இந்த ஊர்ல மர்மமான சம்பவங்கள் நடக்குது.. இருபத்தஞ்சு வருஷம் முன்னாடி என் அப்பாவும், முகிலன் அப்பாவும் சேர்ந்து அந்த யந்திரம் வைக்கிறாங்க.. அதுக்கப்புறம் இருவது வருஷமா எந்த பிரச்சினையும் இல்ல.. உன் தங்கச்சி அந்த தகட்டை எடுத்தப்புறம் திரும்ப அந்த மாதிரி மர்மமான சம்பவங்கள் நடக்குது.. இதுக்கு என்ன விளக்கம் சொல்லப் போற..??”

“…………………”

“சில அமானுஷ்ய சக்திகளை புரிஞ்சுக்குறதுக்கும், அடக்கி வைக்கிறதுக்கும் அதுக்கு நிகரான இன்னொரு அமானுஷ்ய சக்தியாலதான் முடியும்.. அதைத்தான் நாங்க மாந்திரிகம்னு சொல்றோம்..!! அதுக்கும் நேரம், காலம், சமயோசிதம் எல்லாம் இருக்கு.. பல்லு விளக்குறது, பாக்கு போடுறது மாதிரி ஈசியான காரியம் இல்ல..!! என் அப்பாவும், முகிலன் அப்பாவும் முன்னாடி செஞ்சுட்டு இருந்ததை.. இப்போ நானும் முகிலனும் செஞ்சுட்டு இருக்கோம்.. அந்த குறிஞ்சியோட ஆவியை அடக்கி வைக்க முயற்சி செய்றோம்..!! இதுக்காக முகிலன் எவ்வளவு செலவு செய்றார் தெரியுமா..?? இதையெல்லாம் அவர் அவரோட குடும்பத்துக்காக மட்டும் செய்யல.. இந்த ஊரோட நல்லதுக்காக செய்றார்..!! இப்படிப்பட்ட நல்லவர் மேல.. இப்படி ஒரு பழியை போடலாமா கொழந்தை..??”

அந்த மாந்திரிகவாதி சாந்தமாக கேட்டுவிட்டு புன்னகைக்க.. ஆதிராவுக்கு என்ன பதில் சொல்வதென்றே புரியவில்லை..!! அதற்குள்ளாகவே முகிலன் இடையில் புகுந்து பேசினான்..!!

“விடுங்க சாமி.. இவளுக்கு இதெல்லாம் சொல்லி புரிய வைக்க முடியாது..!! யார் சொல்லி இவ இதெல்லாம் பண்றான்னு எனக்கு தெரியும்..!!” என்றவன், பக்கவாட்டில் திரும்பி கதிரை ஒரு முறை முறைத்துவிட்டு தொடர்ந்தான்..!! Pundai Tamil Sex Story

– தொடரும்

NEXT PART

What did you think of this story??

Comments

Scroll To Top