நெஞ்சோடு கலந்திடு – 28

(Tamil New Sex Stories - Nenjodu Kalanthidu 28)

Raja 2014-01-29 Comments

This story is part of a series:

“ம்ஹூம்.. குடிச்சது போதும்.. அவளை நெனச்சு நீ உன் உடம்பை கெடுத்துக்குற.. வேணாம்..!!”

“அண்ணா.. குடுங்கண்ணா..”

“சொன்னா கேளு அசோக்.. போதும்.. உனக்கு ஓவராயிடுச்சு.. உளற ஆரம்பிச்சுட்ட..!!”

“ப்ளீஸ்ண்ணா..”

“முடியாது..!!”

அவர்கள் அவ்வாறு சண்டையிட்டுக் கொண்டிருக்கும்போதுதான், அறை வாசலுக்கருகில் இருந்து அந்த மென்மையான குரல் கேட்டது.

“எ..என்னங்க.. ஒரு நிமிஷம்..”

அசோக்கும் செல்வாவும் ஒரே நேரத்தில் வாசலை திரும்பி பார்த்தார்கள். எண்ணெய் மினுக்கும் தலையும், எடுப்பாக சுற்றப்பட்ட தாவணியும், கருத்த தேகமும், களையான முகமுமாக அந்தப் பெண் நின்றிருந்தாள். கண்மணி..!!! அவளை பார்த்ததும் கையில் விஸ்கி பாட்டிலுடன் இருந்த செல்வா அப்படியே பதறினார். உளறினார்.

“எ..என்னம்மா.. இந்த நேரத்துல..?”

“உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்.. வாங்க..”

“இரு.. இரு.. வந்துட்டேன்..”

செல்வா விஸ்கி பாட்டிலை அசோக்கிடம் ஒப்படைத்துவிட்டு, வாசலை நோக்கி ஓடினார். அவரும், அந்த கண்மணியும் மொட்டை மாடியின் அடுத்த மூலையை நோக்கி நடக்க, அவர்கள் செல்வதையே அசோக் தலையை நீட்டி பார்த்துக் கொண்டிருந்தான். போகையிலேயே..

“நீங்களுமா..?” அந்தப்பெண் கேட்டது.

“ஐயையோ.. நான் இல்ல.. அவன் மட்டுந்தான்.. நான் சும்மா வேடிக்கை பார்ப்பேன்..” செல்வா பதறினார்.

இருவரும் தூரமாக போய் நின்றுகொண்டு ஏதோ குசுகுசுவென பேசிக்கொண்டிருந்தார்கள். விழிகள் சுழல.. தலை தள்ளாட.. அசோக் கொஞ்ச நேரம் அவர்களையே பார்த்துக் கொண்டிருந்தான். அப்புறம் சின்னதாகிப்போன சிகரெட்டை நசுக்கி அணைத்துவிட்டு, விஸ்கி பாட்டிலின் கழுத்தை திருகினான். ஆறாவது ரவுண்டை ஆரம்பித்தான். அவ்வப்போது செல்வாவையும், கண்மணியும் எட்டி பார்த்துக் கொண்டான்.

அவர்கள் ஒரு ஐந்து நிமிடம் பேசியிருப்பார்கள். அப்புறம் அந்தப்பெண் கிளம்பியது. போகும் முன் அறைக்குள் எட்டிப்பார்த்து ‘வர்றேண்ணா’ என்று அசோக்கிடமும் சொல்லி சென்றது. ‘வாம்மா தங்கச்சி..’ என்று அசோக்கும் உளறினான். உள்ளே வந்த செல்வா கேட்டார்.

“என்ன.. அடுத்த ரவுண்டு ஆரம்பிச்சுட்டியா.. சொல்ற பேச்சையே நீ கேட்கவே மாட்டேன்ற அசோக்..!!”

“ஐயோ.. அது கெடக்குது விடுங்க..!! என்னண்ணா நடக்குது இங்க..?”

“எ..என்ன நடக்குது.. ஒன்னும் நடக்கலை..” செல்வாவிடம் இப்போது ஒரு தடுமாற்றம்.

“அந்தப்பொண்ணு ஏன் இங்க வந்துட்டு போகுது..?”

“அ..அது.. அது சும்மா வந்துட்டு போகுது..”

“இல்ல.. என்னமோ இருக்குது.. என்னன்னு சொல்லுங்க..”

“ஒண்ணுல்ல அசோக்.. நீ சாப்பிடு.. நான் இன்னொரு நாள் சொல்றேன்..”

“இன்னொரு நாளா..? இப்போவே சொல்லுங்கண்ணா.. அந்த இன்னொரு நாள் வருதோ வரலையோ..?”

“ஏன் அசோக் இப்படிலாம் பேசுற..?”

“அப்போ என்ன மேட்டர்னு சொல்லுங்க..!!” Pundai Tamil New Sex Stories

– தொடரும்

நெஞ்சோடு கலந்திடு – 28

What did you think of this story??

Comments

Scroll To Top