நெஞ்சோடு கலந்திடு – 29

(Tamil Hot Stories - Nenjodu Kalanthidu 29)

Raja 2014-01-30 Comments

ஒரு பத்து நிமிடத்தில் அடுத்த தெருவில் தம்பி வசிக்கும் வீட்டை சென்றடைந்தாள். பக்கவாட்டில் தெரிந்த படிக்கட்டை அடைந்து பொறுமையாக மேலேறினாள். மொட்டை மாடியை அடைந்தவள், அங்கே தன் தம்பி நின்றிருந்த கோலத்தை கண்டதும் அப்படியே அதிர்ந்து போனாள்.

அறைக்கு உள்ளே ஏதோ பாட்டு ஓடிக்கொண்டிருக்க, வெளியே அசோக் பைத்தியக்காரன் மாதிரி ஆடிக் கொண்டிருந்தான். செல்வாவோ கைகளை கட்டி சுவற்றில் சாய்ந்தவாறு அவன் ஆட்டத்தை பார்த்துக் கொண்டிருந்தார். உடன் பிறந்த தம்பியை அந்த கோலத்தில் கண்டதும், சித்ராவால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. கத்திக்கொண்டு அவனை நோக்கி ஓடினாள்.

“டேய்.. அசோக்.. என்னடா பண்ணிட்டு இருக்குற..?”

“ஹேய்.. டான்ஸ்க்கா.. தெரியலை..?”

“என்ன செல்வாண்ணா.. இவன் பாட்டுக்கு இப்படி ஆடிட்டு இருக்கான்.. நீங்களும் பாத்துட்டு இருக்கீங்க..?”

“நான் சொன்னேன்மா.. கேக்க மாட்டேன்றான்..”

“டேய்.. ஆடுனது போதும் நிறுத்துடா..” சித்ரா சென்று அசோக்கின் கைகளை பற்ற,

“விடுக்கா.. நான் அப்படித்தான் ஆடுவேன்..!! அண்ணா.. இன்னும் கொஞ்சம் சவுண்டு வைண்ணா..”

“அசோக்.. இப்போ ரூமுக்குள்ள போகப் போறியா இல்லையா..?”

“முடியாது.. என்ன பண்ணுவ..?”

“உள்ள போடா..” அவள் கத்தினாள்.

“ம்ஹூம்..”

அவ்வளவுதான்..!! சித்ரா பொறுமை இழந்தாள்..!! அசோக்கின் கன்னத்திலேயே ‘பளார்.. பளார்..’ என அறைந்தாள்.

“ஐயோ.. என்னம்மா நீ.. விடும்மா.. அடிக்காத அவனை..” செல்வா வந்து சித்ராவை தடுக்க முயன்றார்.

“விடுங்க செல்வாண்ணா.. என்ன நெனச்சுட்டு இருக்குறான் இவன்..?”

செல்வாவின் பிடியில் இருந்து விடுபட்டு, சித்ரா அசோக்கின் கன்னத்தில் இன்னும் ரெண்டு அறை விட்டாள். இப்போது அசோக்கின் கண்களில் இருந்து பொலபொலவென கண்ணீர் வடிய ஆரம்பித்தது. அழுதுகொண்டே பெரிய குரலில் கத்தினான்.

“அடிக்கா.. அடிச்சே என்னை கொன்னுடு.. நான் நிம்மதியா செத்து போயிடுறேன்..” அசோக் கத்த, சித்ரா இப்போது ஸ்தம்பித்து போனாள்.

“ஏண்டா இப்படி எல்லாம் பண்ற..?”

“என்னால முடியலைக்கா..”

“இப்போ என்ன ஆகிப்போச்சுன்னு இந்த ஆட்டம் ஆடுற..?”

“இன்னும் என்ன ஆகணும்..?”

“என்ன ஆச்சுன்னு சொல்லு..”

“இன்னைக்கு நான் ஒரு ஷாப்பிங் மால் போயிருந்தேன்க்கா.. இவளும் அந்த திவாகரும் அங்க சாப்பிட வந்திருந்தாங்க.. நான் அவங்களை கவனிக்கலை.. அந்த பாடு என் செல்லுக்கு கால் பண்ணி சொல்லுறான்க்கா.. ‘உன் ஆளு மேல கையை போடப் போறேன்.. பாத்துட்டு போடா பன்னாடை’ன்னு.. என் முன்னாடியே அவன் அவ மேல கைபோட்டு என்னை நக்கலா பாக்குறான்க்கா.. என்னால ஒரு மசுரும் புடுங்க முடியலை..!! நான்லாம் ஏன் இன்னும் இருக்குறேன்..?” Pundai Nakkum Tamil Hot Stories

– தொடரும்

What did you think of this story??

Comments

Scroll To Top