மாமிக்காக மாமாவுடன் படுத்தேன் – 12

(Mamikaga Mamaudan Paduthen 12)

rahulraj 2015-09-26 Comments

This story is part of a series:

சரி சஞ்சீவ் ரொம்ப நன்றி உங்க வீட்டுக்கு கூப்பிட்டு லஞ்ச் சாப்பிட வச்சதுக்கு ,ஆனா என்ன உங்கள என் வீட்டுக்கு கூப்பிட முடியாத சூழ்நிலைல நான் இருக்கேன் ஏன்னா என் பொண்டாட்டியோட நிலைமை அப்படின்னு சொல்லி வருத்தப்பட்டார் .

பரவல சார் நாங்க ஒரு நாள் வந்து உங்க வோயிப் பாக்குறோம் என்றார் .அப்படி ஏதும் வந்துடாதிங்க என் வோயிப் இப்படி ஒரு நிலைமைல யாரையும் பாக்க புடிக்காம இருக்கா என்றார் மாமா .

சரி சார் நீங்க அடிக்கடி எங்க வீட்டுக்கு வரணும் என்றார் என் கணவர் .ம்ம் பாப்போம் நான் வரேன் நான் கொடுத்த டிரஸ் போட்டு பாருங்க ரெண்டு பேரும் என்று சொல்லி விட்டு கிளம்பினார் .

அவர் போன உடன் என் கணவர் உள்ளே வந்தார் .வந்து செல் போன் எடுத்து வழக்கம் போல யாருடனோ ரொம்ப நேரம் பேசி கொண்டு இருந்தார் .எனக்குதான் அன்று மாமா பண்ணிய சில்மிசங்கள் எல்லாம் ஞாபகம் வந்து கொண்டே இருந்தது .

அன்று மாலை மீண்டும் என் கணவர் வேலை விசயமாக வழக்கம் போல டெல்லியோ மும்பையோ எங்கையோ சென்று விட்டார் என்னை தனியாக விட்டு விட்டு .

நான் தனியாக இருந்தேன் .மீண்டும் மாமா நினைப்பு வர நான் போயி மாமா எடுத்து கொடுத்த டிரெஸ்ஸை பார்த்தேன் .அது மிகவும் விலை உயர்ந்த சேலை என் கணவர் கூட இது வரை இவளவு காஸ்ட்லி சேலை எனக்கு எடுத்து வந்தது இல்லை .அந்த சீலையை தொட்டு பார்க்கும் போதுதான் எனக்கு தெரிந்தது

அது விலை உயர்ந்த சேலை என்றாலும் அது மிகவும் ட்ரான்ஸ்பிரண்ட் சேலை போட்டால் உடம்பில் உள்ள இடுப்பு என் தொப்புள் என் சட்டை என்று எல்லாம் தெரிவது போல் மெலிதாக இருந்தது .

மாமா திட்டமிட்டுத்தான் இந்த மாதிரி சேலையை வாங்கி வந்து உள்ளார் இதை போட்டு என் உடம்பை பார்க்க விரும்பிகிறார் என்று புரிந்து கொண்டேன் .

பின் இதை போட்டு எங்கே வர சொன்னார் என்று யோசித்தேன் .எங்க கூப்பிட்டாலும் போக கூடாது என்றும் .இந்த சேலையும் போட கூடாது என்று முடிவு செய்தேன் .பிறகு இரவு 7 மணி போல எனக்கு போன் வந்தது மாமாவிடம் இருந்து

தொடரும்

What did you think of this story??

Comments

Scroll To Top