பருவத்திரு மலரே- 36

(Tamil Sex Stories - Paruvathiru Malarae 36)

Raja 2014-07-30 Comments

This story is part of a series:

3

‘B B’ என இடைவெளிவிட்டு… ஆழமாகக் கீறினாள்..!! கீறிக்கொண்டே இருந்தாள்…!!

நீண்ட நேரம் கழித்து…ராசு வந்தான்.
அவளிடம் வந்து…
”ஏதாவது வேண்டுதலா..?” எனக்கேட்டான்.
”ஆமா. ..!” என்றாள்.
”என்ன வேண்டுதல்…?”
”உன்ன பலி குடுக்கப் போறேனு வேண்டிருக்கேன்..”
”ரொம்ப நல்ல வேண்டுதல்தான்..! எந்திரிச்சு வா… வெயில்ல உக்காந்து… மண்டை வெடிச்சு… செத்துத்தொலையப் போறே..” என்றுவிட்டு… வீட்டுக்குள் போனான்.

அவளும் எழுந்து…அவன் பின்னாலேயே போனாள். உள்ளே போனதும்… தன் வலது காலை மடக்கி.. முழங்காலால் அவன் பின்பக்கத்தில் இடித்து…
”எங்கடா போனே… நேத்து..” என்றாள்.
திரும்பி ”ஊருக்கு…” எனச் சிரித்தான்.
” எதுக்குடா.. போன…?” என மறுபடி அதேபோல இடித்தாள்.
” சும்மா. .” என்று சிரித்தான்.
”அத.. ஏன்டா…எங்கிட்ட..சொல்லாமக்கூட போன… பரதேசி…” என கையிலிருந்த.. குச்சியால் அவன் தோளில் அடிக்க…
குச்சியைப் பிடித்தவன் ”உங்கப்பா வர்றாரு..” என்றான்.
கதவு வழியாகக் குணிந்து பார்த்தாள். அவள் அப்பா வாசலில் தெரிய… பின்னால் நகர்ந்து… சுவற்றில் சாய்ந்து நின்றாள்.
உள்ளே வந்தவர்…” போலாமா..ராசு..?” என்றார்.
” ம்… துணி மாத்துங்க..!”

கை..கால்.. முக ஈரத்தையெல்லாம் துடைத்து விட்டு… வேறு உடைக்கு மாறினார். அவளது அப்பா.

ராசுவைப் பார்த்துக் கண்களாலேயே கேட்டாள்.
”எங்க…?”

அவள் கேள்வியைப் புரிந்து கொண்டு. ..பதில் சொல்லாமல் சிரித்தான்.!

அவளது அப்பா… தயாராகி..
”வா… போலாம்..” என்று விட்டு முன்னால் போக…

அவளைப் பார்த்துச் சிரித்து..” இரு வந்தர்றேன்..” என்று அவள் கன்னத்தில் தட்டிவிட்டு வெளியே போனான்.. ராசு…!!

அவளைச் சுற்றி…என்னமோ நடக்கிறது என்பதை அவளால் உணர முடிந்தது..! ஆனால் அது என்ன என்றுதான் தெரியவில்லை…!
ராசு மீது அவளுக்கு நம்பிக்கை உண்டு… தவறாக எதையும் செய்துவிட மாட்டான்.. என்றாலும் அது என்னவாக இருக்கும் என்கிற கேள்வி… அவளது மண்டையைக்குடைந்தது…!!!! Mulai Amukkum Tamil Sex Stories

–வரும். ….!!!!

NEXT PART

What did you think of this story??

Comments

Scroll To Top